புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
75 Posts - 55%
heezulia
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
70 Posts - 55%
heezulia
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_m10நான்தான் பலசாலி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தான் பலசாலி! (சிறுகதை)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 04, 2010 12:35 am

நான்தான் பலசாலி!
(சிறுகதை)


நான்தான் பலசாலி! (சிறுகதை) Smalarnews_91398257018


ஒரு காட்டில் சிங்கராஜா ஒன்று இருந்தது. அதற்கு தன்னுடைய பலத்தின் மீது மிகுந்தபெருமை. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில் அந்த காட்டில் வாழும் சிறிய மிருகங்களை எல்லாம் பாடாய்படுத்தியது. இதனால் சின்ன மிருகங்கள் எல்லாம் ஆண்டவரிடம் அழுது புலம்பின. உடனே ஆண்டவர் ஒரு சிறிய கொசுவை கொண்டு சிங்கத்திற்கு பாடம் புகட்ட விரும்பினார்.
ஒருநாள் சிங்கம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஒரு கொசு வந்தது.
முதலில் தன் காதருகே வந்து ரீங்காரமிட்ட கொசுவைப் பற்றி சிங்கம் அலட்சியமாக நினைத்தது. திரும்பத் திரும்ப கொசு தொந்தரவு கொடுக்கவே சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
""யாரவன் எனக்குத் தொந்தரவு கொடுப்பது?'' என்று
உருமிக் கொண்டே கோபத்துடன் சிங்கம் எழுந்தது.
கொசு கலகலவென நகைத்து,
""சிங்க ராசாவே என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் தான் கொசு,''
என்றது.
""நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. என்னிடம் வந்து
ஏன் தொந்தரவு செய்கிறாய்?'' என்று சிங்கம் கேட்டது.
""நான் உங்களிடம்
சண்டை போட வந்து இருக்கிறேன். முடியுமானால் என்னிடம் சண்டையிட்டு என்னைத்
தோல்வியுறச் செய்யுங்கள் பார்க்கலாம்,'' என கொசு சவால் விட்டது.
""உனக்கு
என்ன திமிர்? அற்ப ஜந்துவாகிய நீ என்னிடமா சண்டைக்கு வந்திருக்கிறாய்?
நான் மூச்சு விட்டால் கூட நீ நிர்மூலமாகி விடுவாயே,'' என்று கூறியவாறே
சிங்கம் தன் முன்னங்கால்களை அதனிடம் வீசியது.
கொசுவோ மிகவும் சுலபமாகத்
தப்பித்து அப்பால் பறந்து சென்றது. கொசு தொலைந்தது என்று எண்ணிக் கொண்டு
சிங்கம் நிம்மதியாகப் படுத்தது. ஆனால் கொசு மறுபடியும் வந்து
சிங்கத்திற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிங்கத்திற்குக் கோபம் தாள
முடியவில்லை. ஆகவே மறுபடியும் கொசுவை விரட்டியது. கண் ணுக்குத் தெரியாத
அளவுக்கு சிறிய உருவமாக இருந்த கொசு மிகவும் எளிதாக சிங்கத்தை ஏமாற்றி
அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
நெடுநேரம் சிங்கமும்,
கொசுவும் போராடின. அற்பக் கொசுவை சிங்கத்தால் என்ன செய்ய முடியும்? அதை
விரட்ட, விரட்ட திரும்பத் திரும்ப வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுத்துக்
கொண்டு இருந்தது. கொசுவை ஒன்றும் செய்ய முடியாமல் சிங்கம்
சோர்ந்துவிட்டது. ஓய்ந்து போய்க் கீழே படுத்துக் கொண்டது.
கொசு கைகொட்டி
ஏளனச் சிரிப்புச் சிரித்தது. ""மிருகங்களுக்கே அரசன் என்று சொல்லிக்
கொள்ளும் உம்முடைய பலம் என்னிடம் பலிக்கவில்லை பார்த்தீரா? உம்மைவிட நான்
பலசாலி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நான் தான் இந்தக் காட்டிற்கு
அரசன்,'' என்று வெற்றி முழக்கம் இட்டது. சிங்கம் வெட்கி தலை குனிந்தது.
குட்டீஸ்...
பெருமை என்பது இருக்கக் கூடாது. பெருமை உள்ளவர்களுக்கு உடனே அழிவு வரும்.
தாழ்மையுடன் நடந்துக் கொள்பவர்களை ஆண்டவன் உயர்த்துவார்.
***

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக