புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 48 of 50 •
Page 48 of 50 • 1 ... 25 ... 47, 48, 49, 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
பிஞ்சுக் குழந்தைவாய் பேசும் மழலையிலும்
பஞ்சுத் தலையுதிர் வார்த்தைச் சுவையிலும்
விஞ்சிட ஏது(உ)னை ஓங்காரத் தீந்தமிழே
வஞ்சகரும் ஏற்பார் உனை.
பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
மோனை அமைத்து, குறிப்பாக முதல், மூன்றாம் சீர்களில் மோனை
அமைத்து எழுதின் பாடல் சிறக்கும்.
இரண்டாம் அடியை,
பஞ்சுத் தலையுதிர் பைஞ்சொற் சுவையிலும் – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
மூன்றாம் அடியை,
விஞ்சிட ஏது(உ)னை வெல்லுஞ்சொல் தீந்தமிழ்நீ – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
இறுதி அடியை,
வஞ்சமனம் மாற்றும் மருந்து. – என்றோ வேறு வகையிலோ எழுதின் பொருள் தெளிவாகும்.
குறையாகக் கொள்ள வேண்டா. மேலும் பாடல் சிறப்பும் மதிப்பும் பெற இவற்றைக் குறிப்பிட்டேன்.
எதுகை மோனையுடன் பிழையின்றியும் அணி அமைத்தும் எழுதும் வெண்பா, நமக்கும் பிறர்க்கும் மகிழ்வூட்டுவதோடு பாராட்டைப் பெற்றுத் தரும்.
இக்கருத்துக்கள் பயிலுநர் அனைவர்க்கும் உதவுதற்காகவே கூறப்படுபவை எனக் கொள்க.
பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டி செவியும்
திறந்தவுடன் ஊற்றின செந்தமிழ்ப் பால்தான்
பிறமொழிநோய் தாக்காது பாங்குடனே யாற்றும்
சிறந்தமருந் தானதெனைக் காத்து.
பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
இரண்டாம் அடியில் மோனை அமைந்துள்ளது.
பிழையின்றித் தளை அமைத்து எழுதுந்திறம் பெற்றபின், பாடல் சிறக்க அமைப்பதில் கருத்தூன்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பிஞ்சுக் குழந்தைவாய் பேசும் மழலையிலும்
பஞ்சுத் தலையுதிர் வார்த்தைச் சுவையிலும்
விஞ்சிட ஏது(உ)னை ஓங்காரத் தீந்தமிழே
வஞ்சகரும் ஏற்பார் உனை.
பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
மோனை அமைத்து, குறிப்பாக முதல், மூன்றாம் சீர்களில் மோனை
அமைத்து எழுதின் பாடல் சிறக்கும்.
இரண்டாம் அடியை,
பஞ்சுத் தலையுதிர் பைஞ்சொற் சுவையிலும் – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
மூன்றாம் அடியை,
விஞ்சிட ஏது(உ)னை வெல்லுஞ்சொல் தீந்தமிழ்நீ – என்றோ வேறு வகையிலோ அமைக்கலாம்.
இறுதி அடியை,
வஞ்சமனம் மாற்றும் மருந்து. – என்றோ வேறு வகையிலோ எழுதின் பொருள் தெளிவாகும்.
குறையாகக் கொள்ள வேண்டா. மேலும் பாடல் சிறப்பும் மதிப்பும் பெற இவற்றைக் குறிப்பிட்டேன்.
எதுகை மோனையுடன் பிழையின்றியும் அணி அமைத்தும் எழுதும் வெண்பா, நமக்கும் பிறர்க்கும் மகிழ்வூட்டுவதோடு பாராட்டைப் பெற்றுத் தரும்.
இக்கருத்துக்கள் பயிலுநர் அனைவர்க்கும் உதவுதற்காகவே கூறப்படுபவை எனக் கொள்க.
பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டி செவியும்
திறந்தவுடன் ஊற்றின செந்தமிழ்ப் பால்தான்
பிறமொழிநோய் தாக்காது பாங்குடனே யாற்றும்
சிறந்தமருந் தானதெனைக் காத்து.
பாடலில் தளை அமைப்பெல்லாம் சரியாக உள்ளது.
இரண்டாம் அடியில் மோனை அமைந்துள்ளது.
பிழையின்றித் தளை அமைத்து எழுதுந்திறம் பெற்றபின், பாடல் சிறக்க அமைப்பதில் கருத்தூன்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா.
மிக்க நன்றி.
தங்கள் அறிவுரைகள் ஏற்றேன். கருத்தாழமிக்க பாடல்கள் எழுதவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். தொடர்ந்து முயல்கிறேன் தங்கள் ஆசிகளுடன்.
அன்புடன்,
யாதுமானவள்
மிக்க நன்றி.
தங்கள் அறிவுரைகள் ஏற்றேன். கருத்தாழமிக்க பாடல்கள் எழுதவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். தொடர்ந்து முயல்கிறேன் தங்கள் ஆசிகளுடன்.
அன்புடன்,
யாதுமானவள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
ஐயா
இரண்டு வெண்பா கவனமாக பார்த்து செய்தேன். என்றாலும் ஐயம் உள்ளது. தருகிறேன்
பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.
தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்
அன்புடன் கிரிகாசன்
இரண்டு வெண்பா கவனமாக பார்த்து செய்தேன். என்றாலும் ஐயம் உள்ளது. தருகிறேன்
பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.
தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்
அன்புடன் கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
கிரி,
பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.
தளை அமைப்புகள் சரியாக உள்ளன.
(ஓங்கிய பாறைமேல் வீழ்வது - கருத்தில் கவனம் செலுத்துக)
தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்.
சரியாக உள்ளது.
தொடர்ந்து எழுதுக.
பூவேந்தி யோடிப் புதுநங்கை போற்சிணுங்கி
நாவேந்து தாகம் நலியவைத் தாற்றுவள்
ஓவென ஓடிவீழ்ந் தோங்கிய பாறைமேல்
பூவெனத் தூவும் நதி.
தளை அமைப்புகள் சரியாக உள்ளன.
(ஓங்கிய பாறைமேல் வீழ்வது - கருத்தில் கவனம் செலுத்துக)
தேனெழு பாவினோசை தென்றலில் பூவிநாற்றம்
வானெழு கோபுரத்தில் வண்ணநில வோடுமேகம்
நீறொடு சந்தனத்தை நெற்றியி லிட்டதாக
வீறொடு நிற்குமெழி லாம்.
சரியாக உள்ளது.
தொடர்ந்து எழுதுக.
ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,
மீண்டும் சில பயிற்சிகள் செய்துள்ளேன். அதைத் தருகிறேன்.
பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.
நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.
அன்புடன் கிரிகாசன்
மீண்டும் சில பயிற்சிகள் செய்துள்ளேன். அதைத் தருகிறேன்.
பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.
நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.
அன்புடன் கிரிகாசன்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா,
தங்கள் நலம் காக்க!
என் அடுத்தமுயற்சிகள் கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத் தருவீர்
முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்
செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்கு
அப்பால் நிலையாய் கவியாத் துலகினில்
ஒப்பா நிலையடைந் தான்.
பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்
இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த
அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்
குறளெனத் தந்தான் நமக்கு.
.
அன்புடன்
யாதுமானவள்
தங்கள் நலம் காக்க!
என் அடுத்தமுயற்சிகள் கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத் தருவீர்
முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்
செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்கு
அப்பால் நிலையாய் கவியாத் துலகினில்
ஒப்பா நிலையடைந் தான்.
பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்
இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த
அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்
குறளெனத் தந்தான் நமக்கு.
.
அன்புடன்
யாதுமானவள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்புள்ளங்களே, வணக்கம். என் இடக்கண்ணில் சிறு கோளாறு. விரைவில் சரியாகிவிடும். சில நாட்களில் பயிலரங்கைத் தொடர்கிறேன். பொறுத்துக்கொள்க. அன்பன், தமிழநம்பி.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா.
தங்கள் கண்ணில் ஏற்பட்ட கோளாறு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
நற்றமிழன்னை தங்கள் நலம் காப்பாள்.
மிக்க அன்புடன்,
யாதுமானவள்
தங்கள் கண்ணில் ஏற்பட்ட கோளாறு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
நற்றமிழன்னை தங்கள் நலம் காப்பாள்.
மிக்க அன்புடன்,
யாதுமானவள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா!
தங்கள் உடல் நலன் சுகமா? கண்ணின் வேதனை மாறியிருக்குமென நம்புகின்றேன். தாங்கள் விரைவில் குணமடைந்து எங்களுடன் பயிலரங்கில் இணைந்து தங்கள் மாணவர்களான எங்களுக்குக்கு பயிற்றுவிக்க வேண்டுமென அன்றாடம் வேண்டுகிறேன்.
கண்ணாய்த் தமிழினைக் காத்திடும் சான்றோன்தன்
கண்ணினை வாட்டுமந் நோயது போக்கிநல்ல
பொன்னொளி வீசிடும்பு துப்பொலிவி னைத்தருக
தன்னிகர்த்த தீந்தமிழ்த் தாயே!
அன்புடன்,
யாதுமானவள்
தங்கள் உடல் நலன் சுகமா? கண்ணின் வேதனை மாறியிருக்குமென நம்புகின்றேன். தாங்கள் விரைவில் குணமடைந்து எங்களுடன் பயிலரங்கில் இணைந்து தங்கள் மாணவர்களான எங்களுக்குக்கு பயிற்றுவிக்க வேண்டுமென அன்றாடம் வேண்டுகிறேன்.
கண்ணாய்த் தமிழினைக் காத்திடும் சான்றோன்தன்
கண்ணினை வாட்டுமந் நோயது போக்கிநல்ல
பொன்னொளி வீசிடும்பு துப்பொலிவி னைத்தருக
தன்னிகர்த்த தீந்தமிழ்த் தாயே!
அன்புடன்,
யாதுமானவள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- Sponsored content
Page 48 of 50 • 1 ... 25 ... 47, 48, 49, 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 48 of 50
|
|