புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 4 of 50 Previous  1, 2, 3, 4, 5 ... 27 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 13, 2010 5:12 pm

அருமை ஐயா எளிமையான வகையில் சொல்லித் தருகின்றீர்கள், சீர் பற்றி அறியும் ஆவலில் உள்ளேன்.

ஏற்கனவே ஒட்டியுள்ள மரபுப் பா பயிலரங்கம் எனும் தலைப்பின்கீழ் தொடர்ந்தும் பதிந்திடின் கூடுதல் வசதியாக இருக்கும் மரபுப் பா பயிலரங்கம் - Page 4 678642

http://www.eegarai.net/-f2/-t22654.htm



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Avatar15523pf0
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Mar 16, 2010 8:44 am

நீங்கள் சொல்வது சரிதான்.

எனக்கு இரண்டு பகுதியையும் ஒருங்கிணைப்பது எப்படி என்று தெரியாததால், சிவா அவர்களை ஓரிழையில் அமைக்குமாறு கேட்டிருக்கிறேன்.

விரைவில் இரண்டையும் ஒன்றாக இணைப்பார்கள்.

நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:47 am

தமிழநம்பி wrote:நீங்கள் சொல்வது சரிதான்.

எனக்கு இரண்டு பகுதியையும் ஒருங்கிணைப்பது எப்படி என்று தெரியாததால், சிவா அவர்களை ஓரிழையில் அமைக்குமாறு கேட்டிருக்கிறேன்.

விரைவில் இரண்டையும் ஒன்றாக இணைப்பார்கள்.

நன்றி.

திரு தமிழ நம்பி அவர்களுக்கு இனிய காலை வணக்கம்!

தாமதத்திற்கு மன்னிக்கவும்! இப்பொழுது அனைத்தையும் ஒன்றாக இணைத்துவிட்டேன்!!!



மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Mar 16, 2010 8:49 am

வணக்கம் ஐயா,

நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:52 am

தமிழநம்பி wrote:வணக்கம் ஐயா,

நன்றி.

தாங்கள் என்னை சிவா என்றே அழைக்கலாம்! (இன்னும் பொடியன் தானே) நாங்கள் தான் தங்களை ஐயா என அழைக்க வேண்டும்!



மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Mar 16, 2010 8:56 am

4. சீர்.

அசை என்ற தலைப்பில் நேர் அசை, நிரை அசை பற்றித் தெரிந்து கொண்டோம்.
அசையால் ஆனது சீர்.

(அ) இயற்சீர் அல்லது ஈரசைச்சீர்

இரண்டு அசைகளால் ஆன சீர், ஈரசைச்சீர் என்றும் இயற்சீர் என்றும் கூறப்படும்.


ஈரசைச் சீர் -------------- வாய்பாடு -------- எடுத்துக்காட்டு

நேர் நேர் ---------------- தேமா ----------- வானம்

நிரை நேர் --------------- புளிமா ---------- அறிவார்

நேர் நிரை --------------- கூவிளம் ---------- நாலடி

நிரை நிரை ---------------- கருவிளம். --------- பழம்கொடு


புரிகிறதா?

தேமா என்பதில் தே என்ற நெடிலும் மா என்ற நெடிலும் உள்ளன.
நெடில் எழுத்து நேர் அசை என்று படித்தோமல்லவா?
தேமா என்று இரண்டு நேர்அசை அடுத்தடுத்து வந்ததால்
நேர்நேர்.

எடுத்துக்காட்டு வானம் என்பதில்
வா தனி நெடில் > நேர் அசை.
னம் தனிக்குறில் ஒற்று > நேர் அசை.
எனவே, வானம் நேர் நேர்

இவ்வாறே மற்ற மூன்றும் வரும்.
ஐயமாக இருந்தால் கேளுங்கள்.

அடுத்ததாக மூவசைச் சீர் பற்றித் தெரிந்து கொள்வோம்.


prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 16, 2010 9:16 am

அருமை அருமை
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 9:27 am

மரபுப் பா பயிலரங்கம் - Page 4 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 4 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா மரபுப் பா பயிலரங்கம் - Page 4 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 16, 2010 11:31 am

மரபுப் பா பயிலரங்கம் - Page 4 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 4 678642
நன்றி ஐயா!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 18, 2010 8:32 pm

சீர் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 4 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 4 of 50 Previous  1, 2, 3, 4, 5 ... 27 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக