புதிய பதிவுகள்
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 30 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 30 of 50 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 40 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 4 Mar 2010 - 0:46

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 13 Oct 2010 - 13:48

செந்தமி ழதனின் செம்மை செப்பிட
எந்தன் வலிமை ஆமோ எந்தமிழ்
முழங்கிட முயலும் தமிழ நம்பியின்
கழக மோங்கிட ஈகரை வாழ்த்துமே...!







நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 13 Oct 2010 - 14:04

வாழ்த்த வந்த வாழ்த்தும் வாழ்த்துமே.
ஆழ்சொல் தமிழும் ஆங்கே அமருமே,
தமிழை நம்பிடும் தனையன் புகழோடு.
உமிசேர் நெல்மணி உறவாய் நாங்களுமே.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 14 Oct 2010 - 1:40

ஐயா,
ஒன்றுதான் எழுதினேன்.

சிறுவய தெழில்சேர் சித்திரக் கனவாம் - எண்ணிடவே
உறுசுகம் நினைவெழ உளமதில் மகிழ்வே எண்ணிடவே
பெறுமுயர் வயதினில் பெருகும் ஏக்கம் எண்ணிடவே

அன்புடன்
கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 14 Oct 2010 - 9:44

கலை wrote:செந்தமி ழதனின் செம்மை செப்பிட
எந்தன் வலிமை ஆமோ எந்தமிழ்
முழங்கிட முயலும் தமிழ நம்பியின்
கழக மோங்கிட ஈகரை வாழ்த்துமே...!



நன்றி கலை ஐயா.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 14 Oct 2010 - 9:45

V.Annasamy wrote:வாழ்த்த வந்த வாழ்த்தும் வாழ்த்துமே.
ஆழ்சொல் தமிழும் ஆங்கே அமருமே,
தமிழை நம்பிடும் தனையன் புகழோடு.
உமிசேர் நெல்மணி உறவாய் நாங்களுமே.
நன்றி அண்ணா!

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 14 Oct 2010 - 9:48

சிறுவய தெழில்சேர் சித்திரக் கனவாம் - எண்ணிடவே
உறுசுகம் நினைவெழ உளமதில் மகிழ்வே - எண்ணிடவே
பெறுமுயர் அகவையில் பெருகும் ஏக்கம் – எண்ணிடவே!


சரியாக எழுதியிருக்கின்றீர்கள் கிரி.
தொடர்ந்து எழுதுக.


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu 14 Oct 2010 - 11:11

தமிழநம்பி wrote:
V.Annasamy wrote:வாழ்த்த வந்த வாழ்த்தும் வாழ்த்துமே.
ஆழ்சொல் தமிழும் ஆங்கே அமருமே,
தமிழை நம்பிடும் தனையன் புகழோடு.
உமிசேர் நெல்மணி உறவாய் நாங்களுமே.
நன்றி அண்ணா!


நன்றி ஐயா

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri 29 Oct 2010 - 0:26

வணக்கம் அய்யா! தங்கள் நலன் காக்க!


வாழ்த்து!

மண்ணின் மகிமை நினைவில் கொண்டு - வாழ்க!
விண்ணில் உள்ளோர் விரும்பி வாழ்த்த - வாழ்க!
கண்ணின் மணியாய் கருத்தொடு ஒத்து - வாழ்க

இரக்க குணத்தொடு இன்முகம் கொண்டு - வாழ்க!
இயல்பாய் வாழ்க்கையில் இரண்டற கலந்து - வாழ்க!
எல்லா வளமும் என்றும் பெற்று -வாழ்க!

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed 3 Nov 2010 - 9:18

அன்பார்ந்த உள்ளங்களே, என் கணிப்பொறி பழுதுற்றதாலும் சில பணியழுத்தங்களின் காரணமாகவும் பயிலரங்கம் வர இயலாதிருந்தேன். பொறுத்தாற்றுக. இடையிடையே இவ்வாறான தடங்கல்கள் இருந்தாலும் பயிலரங்கு தொடர்ந்து நடக்கும். அடுத்து நாம் வெண்பா எழுதப் பயில இருக்கின்றோம். காலத்தாழ்த்தம் பற்றிக் கருத்தில் கொள்ளாது பயிலரங்க அன்பர்கள் தொடர்ந்து வரும்படிக் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed 3 Nov 2010 - 9:39

யாதுமானவர்க்கு,
உங்கள் பாடல் நன்று.
சிறு திருத்தங்களுடன்...
மண்ணின் பீடுறை மதிப்பினை நினைந்தே - வாழ்க!
விண்ணில் உள்ளவர் விரும்பி வாழ்த்த - வாழ்க!
கண்ணினின் மணியெனக் கருத்தாய் ஒத்து - வாழ்க

இரக்கப் பண்பும் இன்முகம் விளங்க - வாழ்க!
இயல்பாய் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து - வாழ்க!
நலவளம் பலவும் என்றும் பெற்று -வாழ்க!

திருத்தங்கள் எதற்கு என்ற ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.
தொடர்ந்து எழுதுக.


Sponsored content

PostSponsored content



Page 30 of 50 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 40 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக