புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 29 of 50 •
Page 29 of 50 • 1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
தம்மொழித மிழ்மீது மோகமிக கொண்டவன் - எம்மரசன்
தம்குலமக் கள்தனைஇரு கண்ணெனவே காத்தவன்தான் - எம்மரசன்
எம்குலத்து வேந்தர்களில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலமே கேளீரது யாருமல்ல இராவணன்தான் – எம்மரசன்
உங்கள் பாடல் பெரும்பான்மையும் சரியாகவே உள்ளது.
கள்தனைஇரு – கூவிளங்கனி ஆகும். கனிச்சீர் வந்தால் வெண்டளை அமையாதன்றோ?
இயன்றவரை சொற்களைப் பிரிக்காமல் (வகையுளி தவிர்த்து) எழுதுதல் சிறப்பு.
உங்கள் பாடலைக் கீழே பாருங்கள்.
நீங்கள் விரும்பும் வகையில் வேறு சொற்களிலும் திருத்தலாம்.
தம்மொழி யாம்தமிழ்த் தாய்ப்பற்று மிக்கவன் - எம்மரசன்
தம்குல மக்கள் தமைஇரு கண்ணெனக் காத்தவன் - எம்மரசன்
எம்குல வேந்தரில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலக் கேளிர் இராவணன் ஆவான் – எம்மரசன்
தொடர்ந்து எழுதுக.
தம்மொழித மிழ்மீது மோகமிக கொண்டவன் - எம்மரசன்
தம்குலமக் கள்தனைஇரு கண்ணெனவே காத்தவன்தான் - எம்மரசன்
எம்குலத்து வேந்தர்களில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலமே கேளீரது யாருமல்ல இராவணன்தான் – எம்மரசன்
உங்கள் பாடல் பெரும்பான்மையும் சரியாகவே உள்ளது.
கள்தனைஇரு – கூவிளங்கனி ஆகும். கனிச்சீர் வந்தால் வெண்டளை அமையாதன்றோ?
இயன்றவரை சொற்களைப் பிரிக்காமல் (வகையுளி தவிர்த்து) எழுதுதல் சிறப்பு.
உங்கள் பாடலைக் கீழே பாருங்கள்.
நீங்கள் விரும்பும் வகையில் வேறு சொற்களிலும் திருத்தலாம்.
தம்மொழி யாம்தமிழ்த் தாய்ப்பற்று மிக்கவன் - எம்மரசன்
தம்குல மக்கள் தமைஇரு கண்ணெனக் காத்தவன் - எம்மரசன்
எம்குல வேந்தரில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலக் கேளிர் இராவணன் ஆவான் – எம்மரசன்
தொடர்ந்து எழுதுக.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பார்ந்த கிரி மற்றும் அனைவர்க்கும், நாம் எழுதும் இவ்வகைப் பாடலில், நான்காம் சீருக்கும் தனிச்சொல்லுக்கும் இடையிலும்கூட வெண்டளை வருமாறு அமைக்க வேண்டும். தனிச்சொல்லுக்கும் அடுத்த வரியின் முதல் சீருக்கும் இடையே வெண்டளை அமைய வேண்டிய கட்டாய மில்லை. இவற்றைக் கவனத்தில் கொள்க. இனி, அடுத்தவகைப் பாடல் எழுதப் பயில்வோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
.
24. வெளிமண்டிலம் – 3
அடுத்தவகைப் பாடல்:
1. மூன்றடி கொண்ட வெளிமண்டிலப் பாடல்.
2. மூன்றடிகளிலும் நான்கு சீர்கள் – இறுதியில் மூன்றடிகளிலும் ஒரே தனிச்சொல்.
3. பாடல் முழுமையும் (மா முன் நேர், விளம் முன் நிரை) ஆசிரியத் தளைகள்.
4. மூன்றடிகளிலும் ஓரெதுகை.
5. இயன்றவரை முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை.
இவ்வாறமைந்த பாடலை ஆசிரியத்தளையால் வந்த மூன்றடி வெளிமண்டிலம் என்பர்.
எடுத்துக்காட்டு:
நன்றே செய்யின் நல்லதே விளையும் – என்றறிக
நன்றல் லாதவை நலிக்கும் நம்மை – என்றறிக
வென்றே நிற்போம் வீறுயர் செயலால் - என்றறிக.
- புதுவை அரங்க.நடராசன் ஐயா.
இப்பாடலில் தனிச்சொல் தவிர்த்த எல்லாச் சீரும் ஈரசைச் சீர்கள் என்பதை அறிக. தனிச்சொல், ஈரசைச் சீராகவோ மூவசைச் சீராகவோ இருக்கலாம்.
இன்னொரு எடுத்துக்காட்டு :
தன்னலம் முதன்மையாய்த் தகவறத் தெரிந்திவன் – இனங்கொன்றான்
தன்னினம் அழிக்கத் தான்துணை இருந்திவன் – இனங்கொன்றான்
என்னினும் இனமெழும்! இழிபழி இவனுறும்! – இனங்கொன்றான்!
இவ்வாறான பாடல் ஒன்றை விரும்பிய பொருளில் எழுதுக. தருக.
24. வெளிமண்டிலம் – 3
அடுத்தவகைப் பாடல்:
1. மூன்றடி கொண்ட வெளிமண்டிலப் பாடல்.
2. மூன்றடிகளிலும் நான்கு சீர்கள் – இறுதியில் மூன்றடிகளிலும் ஒரே தனிச்சொல்.
3. பாடல் முழுமையும் (மா முன் நேர், விளம் முன் நிரை) ஆசிரியத் தளைகள்.
4. மூன்றடிகளிலும் ஓரெதுகை.
5. இயன்றவரை முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை.
இவ்வாறமைந்த பாடலை ஆசிரியத்தளையால் வந்த மூன்றடி வெளிமண்டிலம் என்பர்.
எடுத்துக்காட்டு:
நன்றே செய்யின் நல்லதே விளையும் – என்றறிக
நன்றல் லாதவை நலிக்கும் நம்மை – என்றறிக
வென்றே நிற்போம் வீறுயர் செயலால் - என்றறிக.
- புதுவை அரங்க.நடராசன் ஐயா.
இப்பாடலில் தனிச்சொல் தவிர்த்த எல்லாச் சீரும் ஈரசைச் சீர்கள் என்பதை அறிக. தனிச்சொல், ஈரசைச் சீராகவோ மூவசைச் சீராகவோ இருக்கலாம்.
இன்னொரு எடுத்துக்காட்டு :
தன்னலம் முதன்மையாய்த் தகவறத் தெரிந்திவன் – இனங்கொன்றான்
தன்னினம் அழிக்கத் தான்துணை இருந்திவன் – இனங்கொன்றான்
என்னினும் இனமெழும்! இழிபழி இவனுறும்! – இனங்கொன்றான்!
இவ்வாறான பாடல் ஒன்றை விரும்பிய பொருளில் எழுதுக. தருக.
தமிழநம்பி ஐயா அவர்களுக்கு,
என்னுடைய பயிற்சியை தருகிறேன்.
நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிர்ந்திடும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்
ஊரதும் எரிந்திட உயிர்களைக் கொடுத்தோம் - ஏதுபயன்
போரில் செம்புனல் புழுதியில் இறைத்தோம் - ஏதுபயன்
தீரமும் தியாகமும் தருமமும் இழைத்தோம் - ஏதுபயன்
அன்புடன்
கிரிகாசன்
பிற்சேர்க்கை:
(இங்கே மீளவரும் என்பதை எடுத்ததை மீண்டும்தரும் என்றபொருள்பட எழுதினேன்.சரியான சொல்லென எண்ணுகிறேன்)
என்னுடைய பயிற்சியை தருகிறேன்.
நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிர்ந்திடும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்
ஊரதும் எரிந்திட உயிர்களைக் கொடுத்தோம் - ஏதுபயன்
போரில் செம்புனல் புழுதியில் இறைத்தோம் - ஏதுபயன்
தீரமும் தியாகமும் தருமமும் இழைத்தோம் - ஏதுபயன்
அன்புடன்
கிரிகாசன்
பிற்சேர்க்கை:
(இங்கே மீளவரும் என்பதை எடுத்ததை மீண்டும்தரும் என்றபொருள்பட எழுதினேன்.சரியான சொல்லென எண்ணுகிறேன்)
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அருமை, கிரி!
உடனே புரிந்துகொண்டு எழுதியுள்ள இரண்டு மண்டிலங்களும் சரியே.
தொளிர்ந்திடும் – மீளவரும் என்பதில் விளம் முன் நேர் வந்துள்ளதைக் கவனிக்க!
நீங்களே தகுந்தவாறு இதைத் திருத்தலாம்.
பாராட்டுகிறேன்.
கருத்தாழமும் உவமை போலும் அணி நலன்களும் அமைத்து எழுதப் பயிலுங்கள்.
இயன்றவரை அயற்சொற்களைத் தவிர்த்து எழுதினால் பாட்டின் மதிப்புக் கூடும்.
தொடர்ந்து எழுதுக.
உடனே புரிந்துகொண்டு எழுதியுள்ள இரண்டு மண்டிலங்களும் சரியே.
தொளிர்ந்திடும் – மீளவரும் என்பதில் விளம் முன் நேர் வந்துள்ளதைக் கவனிக்க!
நீங்களே தகுந்தவாறு இதைத் திருத்தலாம்.
பாராட்டுகிறேன்.
கருத்தாழமும் உவமை போலும் அணி நலன்களும் அமைத்து எழுதப் பயிலுங்கள்.
இயன்றவரை அயற்சொற்களைத் தவிர்த்து எழுதினால் பாட்டின் மதிப்புக் கூடும்.
தொடர்ந்து எழுதுக.
நன்றி ஐயா,
சரியாக தர முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டேன்.
திருத்தமாக
நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிரும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்
இப்படி மாற்றிக் கொள்கிறேன். இன்னமும் பயிற்சி செய்யலாமென எண்ணியுள்ளேன்.
அன்புடன்
கிரிகாசன்
சரியாக தர முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டேன்.
திருத்தமாக
நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிரும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்
இப்படி மாற்றிக் கொள்கிறேன். இன்னமும் பயிற்சி செய்யலாமென எண்ணியுள்ளேன்.
அன்புடன்
கிரிகாசன்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி
கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்
இது எனது முயற்சி
கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
வழிப்போக்கன் wrote:கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி
கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்
வழிப்போக்கனார்க்கு,
உடனே புரிந்துகொண்டு எழுதியதற்குப் பாராட்டு.
நாம் இப்போது எழுதும் இவ்வகைப் பாடலில், மா முன் நேர், விளம் முன் நிரை வருதல் வேண்டும்.
மூன்று அடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் காய் முன் நேர் –ஆக அமைந்துள்ளதைக் காண்க.
வேறு இடங்களிலும் காய்ச்சீர்கள் உள.
நீங்களே திருத்தி எழுதிக் காட்டுங்கள்.
உங்களால் முடியும். உதவி தேவையென்றால் தயங்காது கேட்க.
தொடர்ந்து எழுதுக.
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தமிழநம்பி wrote:வழிப்போக்கன் wrote:கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி
கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்
வழிப்போக்கனார்க்கு,
உடனே புரிந்துகொண்டு எழுதியதற்குப் பாராட்டு.
நாம் இப்போது எழுதும் இவ்வகைப் பாடலில், மா முன் நேர், விளம் முன் நிரை வருதல் வேண்டும்.
மூன்று அடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் காய் முன் நேர் –ஆக அமைந்துள்ளதைக் காண்க.
வேறு இடங்களிலும் காய்ச்சீர்கள் உள.
நீங்களே திருத்தி எழுதிக் காட்டுங்கள்.
உங்களால் முடியும். உதவி தேவையென்றால் தயங்காது கேட்க.
தொடர்ந்து எழுதுக.
நன்றி ஐயா! ஆசிரியத் தளைகள் என்பதனை கவனத்தில் கொள்கின்றேன்,
இப்போது சரியாக முயற்சித்துள்ளேன் என நினைக்கின்றேன், தவறாயின் சுட்டிட மகிழ்வேன்.
போர்வை போர்த்திடும் முகிலுடன் மயங்கும் - வெண்ணிலாவே!
ஊர்போய்ச் சேர்ந்திட வழித்துணை வருமென் - வெண்ணிலாவே!
பால்போல் வெண்மையாய் படைத்தவன் உனையார்- வெண்ணிலாவே!
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
போர்வை போர்த்திடும் முகிலுடன் மயங்கும் - வெண்ணிலாவே!
ஊர்போய்ச் சேர்ந்திட வழித்துணை வருமென் - வெண்ணிலாவே!
பால்போல் வெண்மையாய்ப் படைத்தவன் உனையார் – வெண்ணிலாவே!
சரியாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.
தொடர்ந்து எழுதுக.
ஊர்போய்ச் சேர்ந்திட வழித்துணை வருமென் - வெண்ணிலாவே!
பால்போல் வெண்மையாய்ப் படைத்தவன் உனையார் – வெண்ணிலாவே!
சரியாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.
தொடர்ந்து எழுதுக.
- Sponsored content
Page 29 of 50 • 1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 50
|
|