புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 28 of 50 •
Page 28 of 50 • 1 ... 15 ... 27, 28, 29 ... 39 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அருமை!
சரியான வெளிமண்டிலம்.
யாதுமானவர்க்குப் பாராட்டு.
சரியான வெளிமண்டிலம்.
யாதுமானவர்க்குப் பாராட்டு.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மற்றவர்கள் எங்கே?
வழிப்போக்கனாரின் பாடல் வரவில்லையே?
கிரி, இன்னொரு பாடல் எழுதுங்கள்.
இன்னும் மற்ற அன்பர்களும் பாடலை எழுதிக்காட்டுங்கள்
வழிப்போக்கனாரின் பாடல் வரவில்லையே?
கிரி, இன்னொரு பாடல் எழுதுங்கள்.
இன்னும் மற்ற அன்பர்களும் பாடலை எழுதிக்காட்டுங்கள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
இந்த வெளிமண்டிலப் பாடலில் மூவசைச்சீர் மட்டுமே வரவேண்டுமென்ற கட்டாயமில்லை. ஈரசைச் சீரும் மூவசைச்சீரும் கலந்தும் வரலாம். வெண்டளை வருமாறு அமைக்க வேண்டும். அவ்வளவே!
- குணமதிபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010
என் பா இது:
இனமழிக்கப் போனான் இழிஞன் துணையாய் – இவனே
தனதின் குடும்பம் தன்னலம் காத்தான் – இவனே
கனலுமெம் நெஞ்சம் கயமையில் வாழ்வான் – இவனே
சினந்திக் கணக்கினைத் தீர்ப்பதைக் காண்பான் – இவனே!
பிழையிருந்தால் திருத்தித் தாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
இனமழிக்கப் போனான் இழிஞன் துணையாய் – இவனே
தனதின் குடும்பம் தன்னலம் காத்தான் – இவனே
கனலுமெம் நெஞ்சம் கயமையில் வாழ்வான் – இவனே
சினந்திக் கணக்கினைத் தீர்ப்பதைக் காண்பான் – இவனே!
பிழையிருந்தால் திருத்தித் தாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
ஐயா
எழுதியவுடன் தருகிறேன். தவறு இல்லையென்றே நம்புகிறேன்.
புயல்வீசி மின்னலிடப் பேய்மழையும் கொட்டும் -நம்நாடு
தயவிழந்த மாந்தர் தருநிழலில் போயொதுங்கும் -நம்நாடு
துயில்கொள் உயிர்பறிக்கத் துள்ளிக் கடல்பாயும் -நம்நாடு
வயலின் அமுதுண்டு வாழ்வோர்க்கு நீருணவாம் -நம்நாடு
இன்னொன்று
அழுவாள் அழுதுவிழி ஆறாகத் தோன்றிடுவாள் - எந்நாளுமே
விழுவாள் எழுந்துபின் வீராப்பில் சூழுரைப்பாள் எந்நாளுமே
தொழுவாள் துணிந்துபின் துன்பம் விளைத்திடுவாள் - எந்நாளுமே
முழுதாய் கதைகாணும் மங்கையிவள் சின்னதிரை - எந்நாளுமே
எழுதியவுடன் தருகிறேன். தவறு இல்லையென்றே நம்புகிறேன்.
புயல்வீசி மின்னலிடப் பேய்மழையும் கொட்டும் -நம்நாடு
தயவிழந்த மாந்தர் தருநிழலில் போயொதுங்கும் -நம்நாடு
துயில்கொள் உயிர்பறிக்கத் துள்ளிக் கடல்பாயும் -நம்நாடு
வயலின் அமுதுண்டு வாழ்வோர்க்கு நீருணவாம் -நம்நாடு
இன்னொன்று
அழுவாள் அழுதுவிழி ஆறாகத் தோன்றிடுவாள் - எந்நாளுமே
விழுவாள் எழுந்துபின் வீராப்பில் சூழுரைப்பாள் எந்நாளுமே
தொழுவாள் துணிந்துபின் துன்பம் விளைத்திடுவாள் - எந்நாளுமே
முழுதாய் கதைகாணும் மங்கையிவள் சின்னதிரை - எந்நாளுமே
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தமிழநம்பி wrote:மற்றவர்கள் எங்கே?
வழிப்போக்கனாரின் பாடல் வரவில்லையே?
கிரி, இன்னொரு பாடல் எழுதுங்கள்.
இன்னும் மற்ற அன்பர்களும் பாடலை எழுதிக்காட்டுங்கள்
தாமதத்திற்கு மன்னிக்கவும் ஐயா !
இதோ என்னால் ஆனது
தேந்தமிழ் தீஞ்சுவைப் பேச்சினில் வீழ்ந்தேன் - வரமென
பைந்தமிழ் பாவையின் பார்வையில் மாய்ந்தேன் - வரமென
காணும் பலபேரில் கோதையே யெந்தன் -வரமென
ஊனுடல் யாவிலும் நானவளாய் ஆனேன் -வரமென
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
குணமதி,
உங்கள் பாடல் நன்றாக உள்ளது.
இனமழிக்கப் போனான் இழிஞன் துணையாய் – இவனே
தனதின் குடும்பம் தன்னலம் காத்தான் – இவனே
கனலுமெம் நெஞ்சம் கயமையில் வாழ்வான் – இவனே
சினந்திக் கணக்கினைத் தீர்ப்பதைக் காண்பான் – இவனே!
குடும்பம் x தன்னலம் – இங்கு மட்டும் தளை தவறுகிறது.
தனதின் குடும்ப நலத்தையே காத்தான் – என்று திருத்தலாம்.
வேறு வகையும் விரும்பியவாறு திருத்தலாம்.
நன்றாக எழுதியதற்குப் பாராட்டு.
உங்கள் பாடல் நன்றாக உள்ளது.
இனமழிக்கப் போனான் இழிஞன் துணையாய் – இவனே
தனதின் குடும்பம் தன்னலம் காத்தான் – இவனே
கனலுமெம் நெஞ்சம் கயமையில் வாழ்வான் – இவனே
சினந்திக் கணக்கினைத் தீர்ப்பதைக் காண்பான் – இவனே!
குடும்பம் x தன்னலம் – இங்கு மட்டும் தளை தவறுகிறது.
தனதின் குடும்ப நலத்தையே காத்தான் – என்று திருத்தலாம்.
வேறு வகையும் விரும்பியவாறு திருத்தலாம்.
நன்றாக எழுதியதற்குப் பாராட்டு.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
கிரி,
உங்கள் முதல் பாடல்
புயல்வீசி மின்னலிடப் பேய்மழையும் கொட்டிடும் - ஈழம்
தயவிழந்த மாந்தர் தருநிழலில் போயொதுங்கும் - ஈழம்
துயில்கொள் உயிர்பறிக்கத் துள்ளிக் கடல்பாயும் - ஈழம்
வயலின் அமுதுண்டு வாழ்வோர்க்கு நீருணவாம் – ஈழம்!
நான் செய்துள்ள இரு மாற்றங்களும் எதற்கு என்று அறிந்து கொள்க.
இரண்டாம் பாடல் :
அழுவாள் அழுதுவிழி ஆறாகத் தோன்றிடுவாள் - என்றும்
விழுவாள் எழுந்துபின் வீராப்பில் சூளுரைப்பாள் - என்றும்
தொழுவாள் துணிந்துபின் துன்பம் விளைத்திடுவாள் - என்றும்
முழுதாய்க் கதைகாணும் மங்கையிவள் சின்னதிரை – என்றும்!
தனிச்சொல்லில் மட்டும் மாற்றம்.
தொடர்ந்து எழுதுக.
உங்கள் முதல் பாடல்
புயல்வீசி மின்னலிடப் பேய்மழையும் கொட்டிடும் - ஈழம்
தயவிழந்த மாந்தர் தருநிழலில் போயொதுங்கும் - ஈழம்
துயில்கொள் உயிர்பறிக்கத் துள்ளிக் கடல்பாயும் - ஈழம்
வயலின் அமுதுண்டு வாழ்வோர்க்கு நீருணவாம் – ஈழம்!
நான் செய்துள்ள இரு மாற்றங்களும் எதற்கு என்று அறிந்து கொள்க.
இரண்டாம் பாடல் :
அழுவாள் அழுதுவிழி ஆறாகத் தோன்றிடுவாள் - என்றும்
விழுவாள் எழுந்துபின் வீராப்பில் சூளுரைப்பாள் - என்றும்
தொழுவாள் துணிந்துபின் துன்பம் விளைத்திடுவாள் - என்றும்
முழுதாய்க் கதைகாணும் மங்கையிவள் சின்னதிரை – என்றும்!
தனிச்சொல்லில் மட்டும் மாற்றம்.
தொடர்ந்து எழுதுக.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
வருக வழிப்போக்கனாரே!
தேந்தமிழ் தீஞ்சுவைப் பேச்சினில் வீழ்ந்தேன் - வரமென
பைந்தமிழ்ப் பாவையின் பார்வையில் மாய்ந்தேன் - வரமென
காணும் பலபேரில் கோதையே யென்றன் - வரமென
ஊனுடல் யாவிலும் நானவளாய் ஆனேன் -வரமென
அருமை. உங்கள் பாடலில் யாப்பு சரியாக அமைந்துள்ளது. பாராட்டு.
தொடர்ந்து வருக. எழுதுக.
தேந்தமிழ் தீஞ்சுவைப் பேச்சினில் வீழ்ந்தேன் - வரமென
பைந்தமிழ்ப் பாவையின் பார்வையில் மாய்ந்தேன் - வரமென
காணும் பலபேரில் கோதையே யென்றன் - வரமென
ஊனுடல் யாவிலும் நானவளாய் ஆனேன் -வரமென
அருமை. உங்கள் பாடலில் யாப்பு சரியாக அமைந்துள்ளது. பாராட்டு.
தொடர்ந்து வருக. எழுதுக.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா, தங்கள் நலம் காக்க!
இன்னொரு முயற்சியை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.
தம்மொழித மிழ்மீது மோகமிக கொண்டவன் - எம்மரசன்
தம்குலமக் கள்தனைஇரு கண்ணெனவே காத்தவன்தான் - எம்மரசன்
எம்குலத்து வேந்தர்களில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலமே கேளீரது யாருமல்ல இராவணன்தான் - எம்மரசன்
அன்புடன்
யாதுமானவள்
- Sponsored content
Page 28 of 50 • 1 ... 15 ... 27, 28, 29 ... 39 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 50
|
|