புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 13 of 50 •
Page 13 of 50 • 1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
அய்யா எனக்கு ஒரு உதவி தேவை. மரபுப் பயிற்சி தவிர எனக்கு இலக்கிய சம்பந்தமான சில சந்தேகங்கள் உண்டு. இங்கு அதை பதிவிட்டால், வேறு தலைப்பு கொண்டு தடம் மாறியதுபோலாகிவிடும். தங்களுக்கு சிரமமில்லையெனில் என் தனி ஈ-மெயில் க்கு பதிலனுப்ப முடியுமா?
இன்றைய சந்தேகம்.
அவ்வைப்பாட்டி "எட்டேகால் லட்சணமே....." பாடலை எந்தப் புலவருக்கு எதிராகப் பாடினார்? (இதில் குழப்பம் என்னவென்றால், ஒரு சிலர் காளமேகப் புலவர் என்கின்றனர், ஒரு சிலர் ஒட்டக்கூத்தர் என்கின்றனர் வேறு சிலரோ கம்பருக்கு எதிராக பாடியது என்கின்றனர்.) இது மட்டுமன்றி இப்பாடல் தோன்றக் காரணமான " ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி... என்னடி சொல்லடி" என்ற வரும் பாடலை முழுவதுமாக அறிய வேண்டுகிறேன்.
அதே போல் 3 அவ்வையார் இருந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அவ்வை ஆதி அவ்வை என்றும், அதியமான் காலத்து அவ்வை வேறொருவரென்றும், சங்ககாலத்து அவ்வை கம்பர் காலத்து அவ்வையென்றும் சில குறிப்புக்கள் வாயிலாக அறிந்துள்ளேன். இதையும் தாங்கள் விளக்கிக் கூறினால் நலமாக இருக்கும்.
தங்கள் அன்பிற்கு நன்றி
அன்புடன் யாதுமானவள்
இன்றைய சந்தேகம்.
அவ்வைப்பாட்டி "எட்டேகால் லட்சணமே....." பாடலை எந்தப் புலவருக்கு எதிராகப் பாடினார்? (இதில் குழப்பம் என்னவென்றால், ஒரு சிலர் காளமேகப் புலவர் என்கின்றனர், ஒரு சிலர் ஒட்டக்கூத்தர் என்கின்றனர் வேறு சிலரோ கம்பருக்கு எதிராக பாடியது என்கின்றனர்.) இது மட்டுமன்றி இப்பாடல் தோன்றக் காரணமான " ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி... என்னடி சொல்லடி" என்ற வரும் பாடலை முழுவதுமாக அறிய வேண்டுகிறேன்.
அதே போல் 3 அவ்வையார் இருந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அவ்வை ஆதி அவ்வை என்றும், அதியமான் காலத்து அவ்வை வேறொருவரென்றும், சங்ககாலத்து அவ்வை கம்பர் காலத்து அவ்வையென்றும் சில குறிப்புக்கள் வாயிலாக அறிந்துள்ளேன். இதையும் தாங்கள் விளக்கிக் கூறினால் நலமாக இருக்கும்.
தங்கள் அன்பிற்கு நன்றி
அன்புடன் யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமாகியார்க்கு,
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
நீங்கள் எழுதிய ஈறடி எடுத்துக்காட்டுக்களில் (திருத்தத்தைச் சேர்த்து) எதுகைகள் சரியாக உள்ளன.
அந்த ஈறடிகளைப் பாடல்களாக நோக்காமல் எதுகை அமைப்பு என்ற நோக்கில் மட்டும் பார்த்ததில் என் கருத்து இதுவாகும்.
எதுகைகளில் தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என மூன்று பிரிவுகள் உண்டு.
சீர் முழுதும் ஒன்றி வரும் (முதற் சீரின் இரண்டாம் எழுத்திலிருந்து அதே எழுத்துக்களே அமைந்து வரும்) எதுகை தலையாகு எதுகை ஆகும். இது முதற் சிறப்புடைய எதுகை எனலாம்.
எடுத்துக்காட்டு :
சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற றென்று முனிவாள் ........
ஒரே எழுத்து (முதல் அடி முதற் சீரின் இரண்டாம் எழுத்தும் அடுத்த அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் ஒரே எழுத்தாக) அமைந்து வரும் எதுகை, இடையாகு எதுகை ஆகும்.
இவ்வகை எதுகையின் சிறப்பு இடையாயதாகும்.
எடுத்துக்காட்டு:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.
பிறவகை எதுகைகள் அனைத்தும் கடையாகு எதுகை எனப்படும்.
தொடர்ந்து கவனித்து வாருங்கள்.தொடர்ந்து எழுதுங்கள்
உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு நன்றி.
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
நீங்கள் எழுதிய ஈறடி எடுத்துக்காட்டுக்களில் (திருத்தத்தைச் சேர்த்து) எதுகைகள் சரியாக உள்ளன.
அந்த ஈறடிகளைப் பாடல்களாக நோக்காமல் எதுகை அமைப்பு என்ற நோக்கில் மட்டும் பார்த்ததில் என் கருத்து இதுவாகும்.
எதுகைகளில் தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என மூன்று பிரிவுகள் உண்டு.
சீர் முழுதும் ஒன்றி வரும் (முதற் சீரின் இரண்டாம் எழுத்திலிருந்து அதே எழுத்துக்களே அமைந்து வரும்) எதுகை தலையாகு எதுகை ஆகும். இது முதற் சிறப்புடைய எதுகை எனலாம்.
எடுத்துக்காட்டு :
சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற றென்று முனிவாள் ........
ஒரே எழுத்து (முதல் அடி முதற் சீரின் இரண்டாம் எழுத்தும் அடுத்த அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் ஒரே எழுத்தாக) அமைந்து வரும் எதுகை, இடையாகு எதுகை ஆகும்.
இவ்வகை எதுகையின் சிறப்பு இடையாயதாகும்.
எடுத்துக்காட்டு:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.
பிறவகை எதுகைகள் அனைத்தும் கடையாகு எதுகை எனப்படும்.
தொடர்ந்து கவனித்து வாருங்கள்.தொடர்ந்து எழுதுங்கள்
உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு நன்றி.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Yaadhumanaval wrote:அய்யா எனக்கு ஒரு உதவி தேவை. மரபுப் பயிற்சி தவிர எனக்கு இலக்கிய சம்பந்தமான சில சந்தேகங்கள் உண்டு. இங்கு அதை பதிவிட்டால், வேறு தலைப்பு கொண்டு தடம் மாறியதுபோலாகிவிடும். தங்களுக்கு சிரமமில்லையெனில் என் தனி ஈ-மெயில் க்கு பதிலனுப்ப முடியுமா?
இன்றைய சந்தேகம்.
அவ்வைப்பாட்டி "எட்டேகால் லட்சணமே....." பாடலை எந்தப் புலவருக்கு எதிராகப் பாடினார்? (இதில் குழப்பம் என்னவென்றால், ஒரு சிலர் காளமேகப் புலவர் என்கின்றனர், ஒரு சிலர் ஒட்டக்கூத்தர் என்கின்றனர் வேறு சிலரோ கம்பருக்கு எதிராக பாடியது என்கின்றனர்.) இது மட்டுமன்றி இப்பாடல் தோன்றக் காரணமான " ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி... என்னடி சொல்லடி" என்ற வரும் பாடலை முழுவதுமாக அறிய வேண்டுகிறேன்.
அதே போல் 3 அவ்வையார் இருந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அவ்வை ஆதி அவ்வை என்றும், அதியமான் காலத்து அவ்வை வேறொருவரென்றும், சங்ககாலத்து அவ்வை கம்பர் காலத்து அவ்வையென்றும் சில குறிப்புக்கள் வாயிலாக அறிந்துள்ளேன். இதையும் தாங்கள் விளக்கிக் கூறினால் நலமாக இருக்கும்.
தங்கள் அன்பிற்கு நன்றி
அன்புடன் யாதுமானவள்
பொதுவான ஐயங்களுக்கு எனக்குள்ள ஓய்வு நேரத்தைப் பொறுத்து இயன்ற விரைவில் விடையளிப்பேன். அதற்குத் தனிப்பகுதி இருக்க வேண்டும்.
பயிலரங்கப் பகுதியில் பலவற்றை எழுதுவது பயில்கின்றவர்களைக் குழப்ப நேரும்.
தனிமடலில் தொடர்பு கொள்வார்க்கு இயன்ற விரைவில் விடை அளிப்பேன்.
நன்றி.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
அன்புமிக்க வணக்கங்கள் ஐயா,
தங்கள் திருத்தம் கண்டு மனம் பூரிக்கிறது.
தலையாகு எதுகை
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாசித்தேன்
வெள்ளத்தில் மூழ்கிடாது நான்
தங்கள் திருத்தம் கண்டு மனம் பூரிக்கிறது.
தலையாகு எதுகை
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாசித்தேன்
வெள்ளத்தில் மூழ்கிடாது நான்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
காலை வணக்கம் அய்யா,
தங்கள் தனிமடல் கிடைக்கப் பெற்றால் மகிழ்வேன்.
அன்புகலந்த நன்றிகளுடன்
யாதுமானவள்
தங்கள் தனிமடல் கிடைக்கப் பெற்றால் மகிழ்வேன்.
அன்புகலந்த நன்றிகளுடன்
யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
15. வெண்டாழிசை – 2.
நாம் அடுத்து எழுத இருக்கும் பாடல் வெண்தாழிசையில் இன்னொரு வகையாகும்.
பெயரைப் பற்றிக் கவலைப்பட வேண்டா!
இந்தப்பெயர் ஏன் இட்டனர் என்பது பற்றிப் பிறகு நாம் தெரிந்து கொள்ளலாம்.
சரி, இப்பாடலை எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்.
1. இதுவும் மூன்றடிப் பாடலே.
2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
அவ்வளவே!
எடுத்துக்காட்டு :
நல்லார் போன்று நாட்டில் தோன்றி
தொல்லை எல்லாம் பின்னால் செய்யும்
புல்லர் இங்கே உண்டு.
இன்னொன்று :
அன்பு பண்பும் ஆழ்ந்த ஞானம்
நன்று மின்ன நாமும் வாழ
என்றும் நன்றே எண்ணு.
தயங்காமல் எழுதுங்கள். எழுத முயன்றால் எளிதில் வரும்.
பிழை நேரின் திருத்திக் கொள்ளலாம்.
எழுதத் தொடங்குக.
நாம் அடுத்து எழுத இருக்கும் பாடல் வெண்தாழிசையில் இன்னொரு வகையாகும்.
பெயரைப் பற்றிக் கவலைப்பட வேண்டா!
இந்தப்பெயர் ஏன் இட்டனர் என்பது பற்றிப் பிறகு நாம் தெரிந்து கொள்ளலாம்.
சரி, இப்பாடலை எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்.
1. இதுவும் மூன்றடிப் பாடலே.
2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
அவ்வளவே!
எடுத்துக்காட்டு :
நல்லார் போன்று நாட்டில் தோன்றி
தொல்லை எல்லாம் பின்னால் செய்யும்
புல்லர் இங்கே உண்டு.
இன்னொன்று :
அன்பு பண்பும் ஆழ்ந்த ஞானம்
நன்று மின்ன நாமும் வாழ
என்றும் நன்றே எண்ணு.
தயங்காமல் எழுதுங்கள். எழுத முயன்றால் எளிதில் வரும்.
பிழை நேரின் திருத்திக் கொள்ளலாம்.
எழுதத் தொடங்குக.
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தமிழில் பலவற்றைக் கற்பதற்கு உதவிடும் தங்கள் சேவைக்கு நன்றிகள் ஐயா!
எனது முயற்சி வெண்டாழிசையில்.
வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சால்
எந்தன் உள்ளம் போச்சு!
எனது முயற்சி வெண்டாழிசையில்.
வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சால்
எந்தன் உள்ளம் போச்சு!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வெண்டாழிசை பற்றி நான் படித்த சில பாடல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்!
மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
வருநவு மொருபொருண் மேன்மூன் றடுக்கி
வருநவும் வெள்ளொத் தாழிசை யாகும்.
நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்.
அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.
அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.
ஏடீ யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
நீடான் றுறந்து விடல்.
மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
வருநவு மொருபொருண் மேன்மூன் றடுக்கி
வருநவும் வெள்ளொத் தாழிசை யாகும்.
நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்.
அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.
அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.
ஏடீ யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
நீடான் றுறந்து விடல்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
வழிப்போக்கன் அவர்களுக்கு,
அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
பாராட்டுகிறேன்.
பாடலின் இறுதிச்சீர் போச்சு என்பது கொச்சைச் சொல்லாக அமைந்துவிட்டதால் கீழ்க்காணும் மாற்றம் செய்யலாம்.
நீங்கள் எழுதிய பாடல் இலக்கணப்படி சரியானதே.
வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து.
முதலில் எழுதும் போதே மிகவும் நன்றாக எழுதியதற்கு மறுபடியும் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுக.
அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
பாராட்டுகிறேன்.
பாடலின் இறுதிச்சீர் போச்சு என்பது கொச்சைச் சொல்லாக அமைந்துவிட்டதால் கீழ்க்காணும் மாற்றம் செய்யலாம்.
நீங்கள் எழுதிய பாடல் இலக்கணப்படி சரியானதே.
வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து.
முதலில் எழுதும் போதே மிகவும் நன்றாக எழுதியதற்கு மறுபடியும் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுக.
- Sponsored content
Page 13 of 50 • 1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 50
|
|