புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
440 Posts - 47%
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் விளக்கம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:22 am

First topic message reminder :



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 04, 2010 2:13 pm

[quote="prabumurugan"]
Tamilzhan wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

[You must be registered and logged in to see this link.]]


இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 06, 2010 9:38 am

அறத்துப்பால்:

வான்சிறப்பு :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

திருவள்ளுவர்




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 07, 2010 8:51 am

அறத்துப்பால்:

வழிபாடு :


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

ஆசிரியர்: திருவள்ளுவர்




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 11:39 am

இல்வாழ்க்கை:
மக்கட்பேறு :

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 9:21 am

அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்ப்படுவதில்லை.


ஆசிரியர்: திருவள்ளுவர்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 9:22 am

நல்ல பயனுள்ள முயற்சி நண்பரே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 9:24 am

நன்றி மாணிக்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 11, 2010 10:02 am

அறத்துப்பால்
வான்சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தைச் செய்கிறது.

ஆசிரியர்: திருவள்ளுவர்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 11:07 am

அறத்துப்பால் :
கடவுள் வாழ்த்து :

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வர்.


திருவள்ளுவர் :



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக