புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
401 Posts - 48%
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் விளக்கம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:22 am

First topic message reminder :



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 04, 2010 2:13 pm

[quote="prabumurugan"]
Tamilzhan wrote:கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

[You must be registered and logged in to see this link.]]


இது ரெம்ப நேரத்திற்கு முன்னே
மாற்றியமைத்தசு

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 06, 2010 9:38 am

அறத்துப்பால்:

வான்சிறப்பு :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

திருவள்ளுவர்




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 07, 2010 8:51 am

அறத்துப்பால்:

வழிபாடு :


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

ஆசிரியர்: திருவள்ளுவர்




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 11:39 am

இல்வாழ்க்கை:
மக்கட்பேறு :

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 9:21 am

அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்ப்படுவதில்லை.


ஆசிரியர்: திருவள்ளுவர்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 9:22 am

நல்ல பயனுள்ள முயற்சி நண்பரே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 9:24 am

நன்றி மாணிக்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 11, 2010 10:02 am

அறத்துப்பால்
வான்சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தைச் செய்கிறது.

ஆசிரியர்: திருவள்ளுவர்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 11:07 am

அறத்துப்பால் :
கடவுள் வாழ்த்து :

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர்கொள்வர்.


திருவள்ளுவர் :



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக