புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
11 Posts - 38%
heezulia
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
6 Posts - 21%
i6appar
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
3 Posts - 10%
Jenila
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
88 Posts - 36%
i6appar
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
2 Posts - 1%
prajai
கிராமத்தின் நினைவு Poll_c10கிராமத்தின் நினைவு Poll_m10கிராமத்தின் நினைவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தின் நினைவு


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:18 pm

பச்சை குடைபிடிக்கும் ஒருவழிச்சாலை

காலை மணி ஒலிக்கும் மார்கழிவேளை

ஊரார் கூப்பி நிற்கும் விநாயகர் ஆராதனை

கூட்டமாய் குளிர்காயும் சொக்கப்பன் ஓலை

குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்

கலப்பையோடு வயல்வெளியில் உழவன்

வரப்புகளில் வழிந்தொழுகும் பனித்துளிகள்

ஆதி மனிதனாய் கண்மாய் குளியல்

ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் ஆட்டம்

தொலைதூர பள்ளியின் நடைபயணம்

காத்திருக்கும் விடுமுறை காலம்

உயர்ந்து நிற்கும் பனைமரக்கூட்டம்

அடை மழையில் குடைபிடிக்கும் கோணிப்பை

ஊர்நடுவே ஓடிவரும் மலைநீர்வெல்லாம்

என் கிராமம் கொடுத்த பசுமை நினைவு
நெஞ்சில் பாய்கிறதே

அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே

அடுக்கு மாடி குடியிருப்பும்

அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்

கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.

பிரபுமுருகன்.......................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 02, 2010 1:21 pm

கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 வாங்க பிரபு.எனக்கு தம்பியா அறிமுகமான ஆள்தானா நீங்க.முன்னை விட‌
இப்ப நல்லா ஸ்ட்ராங்கா,நல்லா எழுதறீங்க.இந்த பேர்தான் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுது



கிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Yகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Sகிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Hகிராமத்தின் நினைவு A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:22 pm

உதயசுதா wrote:கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 வாங்க பிரபு.எனக்கு தம்பியா அறிமுகமான ஆள்தானா நீங்க.முன்னை விட‌
இப்ப நல்லா ஸ்ட்ராங்கா,நல்லா எழுதறீங்க.இந்த பேர்தான் உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுது


கிராமத்தின் நினைவு Icon_eek கிராமத்தின் நினைவு Icon_eek கிராமத்தின் நினைவு Icon_eek



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 02, 2010 1:23 pm

சாரி பிரபு,மன்னிச்சுக்கோ.



கிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Yகிராமத்தின் நினைவு Aகிராமத்தின் நினைவு Sகிராமத்தின் நினைவு Uகிராமத்தின் நினைவு Dகிராமத்தின் நினைவு Hகிராமத்தின் நினைவு A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:26 pm

உதயசுதா wrote:சாரி பிரபு,மன்னிச்சுக்கோ.

நீங்க என் குறு அக்கா
நீங்க சொன்னா நா எதுவா இருந்தாலும் கேட்டுக்குவேன்
நீங்க என்கிட்ட முதன்முதலா எப்படி என்கிட்ட பெசுநீங்கலோ
அதேமாதிரிதான் எப்பவும் பேசணும் சரியா அக்கா



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 02, 2010 1:31 pm

அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே

அடுக்கு மாடி குடியிருப்பும்

அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்

கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.

கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196

களவு போன கனவுகள்
கவிதை வழியில் நான் கண்டேன்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 1:31 pm

குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
கிராமத்தின் நினைவு 182891
கிராமத்தின் நினைவு 182891 கிராமத்தின் நினைவு 95051 கிராமத்தின் நினைவு 95051

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:32 pm

kalaimoon70 wrote:அரபிக் கடல் கொடுத்த வியர்வை துளிகள்
உடலில் நனைகிறதே

அடுக்கு மாடி குடியிருப்பும்

அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்

கண்டுகண்டு கல்லாகிப்போன
என்நெஞ்சை கிராமத்தின் நினைவு
தானே கணியவைக்கின்றது.

கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196

களவு போன கனவுகள்
கவிதை வழியில் நான் கண்டேன்!



நன்றி அண்ணா கிராமத்தின் நினைவு 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 02, 2010 1:34 pm

செந்தில் wrote:குமரிப்பெண்ணின் அதிகாலை கோலங்கள்
கிராமத்தின் நினைவு 182891
கிராமத்தின் நினைவு 182891 கிராமத்தின் நினைவு 95051 கிராமத்தின் நினைவு 95051
என்ன ஆச்சு செந்தில்
வழுப்பு வந்திருச்சா
ஒரு மாதிரியா நாக்கு வெளிய தள்ளுது



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Mar 02, 2010 2:12 pm

கிராமத்தின் நினைவு Oonjalஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் ஆட்டம்
என் கிராமம் கொடுத்த பசுமை நினைவு
நெஞ்சில் பாய்கிறதே கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196 கிராமத்தின் நினைவு 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக