புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்கு உதவி வேண்டும்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 9:01 pm

First topic message reminder :

சித்தர் இலக்கியத்தில் அறுவை சிகிச்சை முறை பற்றி இருக்கான்னு யாரவது
சொல்லுங்களேன். சிவா நீங்க உதவ முடியும் என்று நினைக்கிறான்.உதவுவீர்களா?
உதவுவீர்கள்.
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 56667 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 56667 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 56667 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 56667
இப்போதே நன்றி.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:41 pm

மிக்க நன்றி நந்திதா. எனக்கு மற்றுமொரு உதவி செய்வீர்களா? இந்த பாடல் என்னையும் தருவீர்களா?
நன்றியுடன்
ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:44 pm

நீங்க தப்பிச்சிட்டீங்க. இருந்தாலும் சரியான ஆள கைகாட்டுவதும் ஒரு நல்ல உதவி இல்லையா? நன்றி சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 10:48 pm

Aathira wrote:நீங்க தப்பிச்சிட்டீங்க. இருந்தாலும் சரியான ஆள கைகாட்டுவதும் ஒரு நல்ல உதவி இல்லையா? நன்றி சிவா.

ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 755837 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 755837 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 154550 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 755837 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 755837



ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:50 pm

சிவா wrote:
nandhtiha wrote:வணக்கம்
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
அன்புடன்
நந்திதா

ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 677196 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 677196 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 677196

ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 678642 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 678642 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 678642 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 678642 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 01, 2010 10:57 pm

வணக்கம்
சிறிது நேரம் கொடுங்கள். என் உடல் நிலை முன்போல் இல்லை. சிறிது அசெளகரியமாக இருக்கிறது, மேலும் வேறொரு வாதத்தில் ஈடு பட்டிருக்கிறேன். அதாவது அங்கதன் இராவணன் முன் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது

"இந்திரன் செம்மல் பண்டு இராவணன் என்பான் தன்னை
சுந்தரத்தோள்களோடும் வாலிடை தூங்கச் சுற்றி
சிந்துரக் கிரிகள் தாவித் தேவர்கள் அமுதம் உண்ண
மந்திரப் பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான்
என்று கூறுகிறார் கம்பர். பாற்கடல் கடைந்தது எப்போது? அதில் எப்படி வாலி கலந்து கொண்டிருக்க முடியும் என்பதை அடிப்படையாக வைத்த வாதம்,

சற்று அவகாசம் கொடுத்தீர்களானால் தேடித் தருகிறேன்
அன்புடன்
நந்திதா

k.mani
k.mani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010

Postk.mani Tue Mar 09, 2010 7:53 pm

nandhtiha wrote:வணக்கம்
எனக்குத் தெரிந்த விடயத்தைப் பதிவு செய்கிறேன். தேரையர் என்ற ஒரு சித்தர் கபாலத்தை அறுவை செய்து உள்ளே இருந்த சிறு தேரைகுஞ்சை எடுத்துள்ளார் என்று சித்தர் இலக்கியங்களில் உள்ளது. இந்த விடயத்தில் எனக்கேற்பட்ட ஒரு கசப்பான நிகழ்ச்சியையும் சோல்ல விரும்புகிறேன், இராமாயணத்தில் இலக்குவன் இந்திரசித்தின் பாணத்தால் அடிபட்டு வீழ்ந்து விடுகிறார்ன், அப்பொழுது நீலன் என்ற மருத்துவர் இமய மலையில் உள்ள சந்தான கரணி சல்லிய கரணி சஞ்ஜீவி மூலிகைகள் வேண்டும் என்றான். அனுமன் அவைகளைக் கொணர்ந்தான் என்பது செய்தி. இதை வைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் சித்த வைத்தியமே இல்லாதது மாதிரியான தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்தினார்கள். அங்கிருந்த நான் உடன் எழுந்து ஒருவருக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் அவர் பிறந்த இடத்தில் உள்ள மூலிகைகளை வைத்துத் தான் மருத்துவம் செய்ய வேண்டும். அது தான் அவர்கள் உடல் நிலைக்குப் பொருந்தும். இராமன் கங்கைக் கரையில் பிறந்ததனால் இமயமலையில் இருந்த மூலிகைகள் தேவைப் பட்டன, தமிழ் நாட்டில் சித்த வைத்தியமே இல்லை என்பது கண்டனத்துக்குரியது என்றேன், பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது, கடைசியாக நான் கூறிய வார்த்தை மறு பதில் இல்லாமல் முடக்கப் பட்டது, அந்தச் சொல் மருத்துவம் பார்த்தவர் தென்னிந்திய மருத்துவனான நீலன். சித்த மருத்துவம் தென்னாட்டில் இல்லையென்றால் மருத்துவர் மட்டும் எப்படி இருக்க முடியும் என்பதே என் வாதம். ஆயினும் என் குலத்தையும் நான் பெண்ணாக இருப்பதாலும் என் சொல் அம்பலம் ஏற வில்லை
அன்புடன்
நந்திதா





அவர்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலை பற்றி தெரிந்திருக்கவில்லை...
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 3 246975

ராமாயணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பது என்னுடைய கருத்து...

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக