புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிராவுக்கு உதவி வேண்டும்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புகுரிய சகோதரர் சிவா அவர்களுக்கு,
மூலிகைகள் இங்கே இல்லை என்று நான் சொல்ல வில்லை, ராமன் கங்கைக் கரையில் பிறந்ததனால் அங்குள்ள மூலிகை தான் வேண்டும் என்பதே மருத்துவரின் குறிப்பு. தென்னாட்டில் பிறந்தவருக்கு வடநாட்டு மூலிகை பற்றியும் தெரிந்திருக்கிறது என்றால் அவர் நல்ல பாண்டித்யம் பெற்றவராகத்தானே இருக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா
மூலிகைகள் இங்கே இல்லை என்று நான் சொல்ல வில்லை, ராமன் கங்கைக் கரையில் பிறந்ததனால் அங்குள்ள மூலிகை தான் வேண்டும் என்பதே மருத்துவரின் குறிப்பு. தென்னாட்டில் பிறந்தவருக்கு வடநாட்டு மூலிகை பற்றியும் தெரிந்திருக்கிறது என்றால் அவர் நல்ல பாண்டித்யம் பெற்றவராகத்தானே இருக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
அன்புடன்
நந்திதா
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தமிழ் நாட்டில் அறுவை சிகிச்சை சித்தர்களால் கையாளப் பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பாடலை இங்கே பதிவு செய்கிறேன். வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய குலசேகரர் என்பார் :
வாளாள் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே- நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
அன்புடன்
நந்திதா
தமிழ் நாட்டில் அறுவை சிகிச்சை சித்தர்களால் கையாளப் பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பாடலை இங்கே பதிவு செய்கிறேன். வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய குலசேகரர் என்பார் :
வாளாள் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே- நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புக்குரிய சிவா அவர்கள்
நான் தொடர்ச்சியாகப் பதிவுகளை இடமுடியாமல் பகுதி பகுதியாகப் பதிவு செய்கிறேன், அதற்கு என்னை மன்னிக்கவும்.. தாங்கள் என் நிலைமையை அறிவீர்கள்:
அன்புடன்
நந்திதா
நான் தொடர்ச்சியாகப் பதிவுகளை இடமுடியாமல் பகுதி பகுதியாகப் பதிவு செய்கிறேன், அதற்கு என்னை மன்னிக்கவும்.. தாங்கள் என் நிலைமையை அறிவீர்கள்:
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
அன்புடன்
நந்திதா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
போகர் ஏழாயிரம் என்ற நூலிலிருக்கும் பாடல்
வருந்தவே அகத்திய முனிவர்தாமும்
வல்லமையால் பண்டிதங்கள் மிக உரைப்பார்
பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
மருந்தீய சிவனை தன்னை மனத்திலுன்னி
மகத்தான அகத்தியரும் கவனித்தாரே
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற குறடாவால் எடுக்கப்போனார்
புகழான தேரையர் முனிவர் தாமும்
சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்த்ரம்
சாற்றினார் தேரையர்தாம் சாற்றினரே
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கெனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
"போற்றியே என் சீடா, பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே?"
அன்புடன்
நந்திதா
போகர் ஏழாயிரம் என்ற நூலிலிருக்கும் பாடல்
வருந்தவே அகத்திய முனிவர்தாமும்
வல்லமையால் பண்டிதங்கள் மிக உரைப்பார்
பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
மருந்தீய சிவனை தன்னை மனத்திலுன்னி
மகத்தான அகத்தியரும் கவனித்தாரே
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற குறடாவால் எடுக்கப்போனார்
புகழான தேரையர் முனிவர் தாமும்
சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்த்ரம்
சாற்றினார் தேரையர்தாம் சாற்றினரே
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கெனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
"போற்றியே என் சீடா, பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே?"
அன்புடன்
நந்திதா
சிவா wrote:இதோ உடனே சிறப்பான விளக்கத்தை நந்திதா அவர்கள் வெளியிட்டு விட்டார்கள்! நன்றி நந்திதா!
மருத்துவர் மட்டும் தென்னிந்தியர், ஆனால் மூலிகைகள் மட்டும் இல்லையாம்! எந்த அறிவாளிகளின் கூற்று இது?
நந்திதா wrote:இந்த விடயத்தில் எனக்கேற்பட்ட ஒரு கசப்பான நிகழ்ச்சியையும் சோல்ல
விரும்புகிறேன், இராமாயணத்தில் இலக்குவன் இந்திரசித்தின் பாணத்தால்
அடிபட்டு வீழ்ந்து விடுகிறார்ன், அப்பொழுது நீலன் என்ற மருத்துவர் இமய
மலையில் உள்ள சந்தான கரணி சல்லிய கரணி சஞ்ஜீவி மூலிகைகள் வேண்டும் என்றான்.
அனுமன் அவைகளைக் கொணர்ந்தான் என்பது செய்தி. இதை வைத்துக் கொண்டு தமிழ்
நாட்டில் சித்த வைத்தியமே இல்லாதது மாதிரியான தோற்றத்தைச் சிலர்
ஏற்படுத்தினார்கள்.
இதற்காகத்தான் மேற்கண்டவாறு கூறினேன் நந்திதா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சங்க இலக்கியத்திலும் பதிற்றுபத்தில்
மீன்றோர் கோட்பிற பணிக்கய மூல்கிச்
சிரல்பெயர்த் தன்ன நெடுவெள் லூசி
நெடுவசி பரந்த வாடுவாள் மார்பின்
அம்புசேர் உடம்பர்ச் சேர்ந்தோரல்லாது
தும்பை சூடாது மலைந்த மாட்டு
புற நானூற்றில்
சேருவா யுலக்கிக் குருதி யோட்டிக
கதுவாய் போகிய துதிவா எக்கமோடு
பஞ்சியுங் களையாப் புன்னார்.
கம்ப ராமாயணத்தில்
உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றி
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்வர்
என்று பாடல்கள் உள்ளன. சித்தர் இலக்கியத்தில் உள்ளதா? என்பது தெரிய வேண்டும் நந்திதா.
மீன்றோர் கோட்பிற பணிக்கய மூல்கிச்
சிரல்பெயர்த் தன்ன நெடுவெள் லூசி
நெடுவசி பரந்த வாடுவாள் மார்பின்
அம்புசேர் உடம்பர்ச் சேர்ந்தோரல்லாது
தும்பை சூடாது மலைந்த மாட்டு
புற நானூற்றில்
சேருவா யுலக்கிக் குருதி யோட்டிக
கதுவாய் போகிய துதிவா எக்கமோடு
பஞ்சியுங் களையாப் புன்னார்.
கம்ப ராமாயணத்தில்
உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றி
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்வர்
என்று பாடல்கள் உள்ளன. சித்தர் இலக்கியத்தில் உள்ளதா? என்பது தெரிய வேண்டும் நந்திதா.
அருமையான விளக்கங்கள் அளித்த நந்திதா அவர்களுக்கும் ந்லல செய்திகள் அறிய வாய்ப்பு தந்த ஆதிரா அவர்களுக்கும் என் நன்றிகள்...
சிவாவின் முயற்சியும் குறிப்பிட்த்தக்கது தான்...!
சிவாவின் முயற்சியும் குறிப்பிட்த்தக்கது தான்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|