புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
61 Posts - 47%
heezulia
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
176 Posts - 41%
heezulia
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
prajai
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_m10ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்கு உதவி வேண்டும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 9:01 pm

First topic message reminder :

சித்தர் இலக்கியத்தில் அறுவை சிகிச்சை முறை பற்றி இருக்கான்னு யாரவது
சொல்லுங்களேன். சிவா நீங்க உதவ முடியும் என்று நினைக்கிறான்.உதவுவீர்களா?
உதவுவீர்கள்.
ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 56667 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 56667 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 56667 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 56667
இப்போதே நன்றி.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 01, 2010 9:55 pm

மதிப்புகுரிய சகோதரர் சிவா அவர்களுக்கு,
மூலிகைகள் இங்கே இல்லை என்று நான் சொல்ல வில்லை, ராமன் கங்கைக் கரையில் பிறந்ததனால் அங்குள்ள மூலிகை தான் வேண்டும் என்பதே மருத்துவரின் குறிப்பு. தென்னாட்டில் பிறந்தவருக்கு வடநாட்டு மூலிகை பற்றியும் தெரிந்திருக்கிறது என்றால் அவர் நல்ல பாண்டித்யம் பெற்றவராகத்தானே இருக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 01, 2010 10:02 pm

வணக்கம்
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 01, 2010 10:11 pm

வணக்கம்
தமிழ் நாட்டில் அறுவை சிகிச்சை சித்தர்களால் கையாளப் பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பாடலை இங்கே பதிவு செய்கிறேன். வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய குலசேகரர் என்பார் :
வாளாள் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே- நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 01, 2010 10:12 pm

மதிப்புக்குரிய சிவா அவர்கள்
நான் தொடர்ச்சியாகப் பதிவுகளை இடமுடியாமல் பகுதி பகுதியாகப் பதிவு செய்கிறேன், அதற்கு என்னை மன்னிக்கவும்.. தாங்கள் என் நிலைமையை அறிவீர்கள்:
அன்புடன்
நந்திதா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:16 pm

எனக்காக தகவல் தந்ததற்கு நன்றி நந்திதா. தேரையார் செய்த அறுவைச் சிகிச்சை
பற்றி தேரையார் பாடல்களில் சான்று உள்ளதா என்வதையும் கூறுவீர்கள் என்று
எதிர்பார்க்கிறேன் தோழி. ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 10:24 pm

nandhtiha wrote:வணக்கம்
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
அன்புடன்
நந்திதா

ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 677196 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 677196 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 677196



ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Mar 01, 2010 10:27 pm

வணக்கம்
போகர் ஏழாயிரம் என்ற நூலிலிருக்கும் பாடல்

வருந்தவே
அகத்திய முனிவர்தாமும்
வல்லமையால் பண்டிதங்கள் மிக உரைப்பார்
பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
மருந்தீய சிவனை தன்னை மனத்திலுன்னி
மகத்தான அகத்தியரும் கவனித்தாரே

கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற குறடாவால் எடுக்கப்போனார்
புகழான தேரையர் முனிவர் தாமும்
சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்த்ரம்
சாற்றினார் தேரையர்தாம் சாற்றினரே


சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கெனவே
மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
"போற்றியே என் சீடா, பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே?"

அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 10:32 pm

சிவா wrote:இதோ உடனே சிறப்பான விளக்கத்தை நந்திதா அவர்கள் வெளியிட்டு விட்டார்கள்! நன்றி நந்திதா! ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 677196 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 678642

மருத்துவர் மட்டும் தென்னிந்தியர், ஆனால் மூலிகைகள் மட்டும் இல்லையாம்! எந்த அறிவாளிகளின் கூற்று இது? ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 56667

நந்திதா wrote:இந்த விடயத்தில் எனக்கேற்பட்ட ஒரு கசப்பான நிகழ்ச்சியையும் சோல்ல
விரும்புகிறேன், இராமாயணத்தில் இலக்குவன் இந்திரசித்தின் பாணத்தால்
அடிபட்டு வீழ்ந்து விடுகிறார்ன், அப்பொழுது நீலன் என்ற மருத்துவர் இமய
மலையில் உள்ள சந்தான கரணி சல்லிய கரணி சஞ்ஜீவி மூலிகைகள் வேண்டும் என்றான்.
அனுமன் அவைகளைக் கொணர்ந்தான் என்பது செய்தி. இதை வைத்துக் கொண்டு தமிழ்
நாட்டில் சித்த வைத்தியமே இல்லாதது மாதிரியான தோற்றத்தைச் சிலர்
ஏற்படுத்தினார்கள்
.


இதற்காகத்தான் மேற்கண்டவாறு கூறினேன் நந்திதா!!! ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 154550 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 154550 ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 154550



ஆதிராவுக்கு  உதவி வேண்டும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:33 pm

சங்க இலக்கியத்திலும் பதிற்றுபத்தில்

மீன்றோர் கோட்பிற பணிக்கய மூல்கிச்
சிரல்பெயர்த் தன்ன நெடுவெள் லூசி
நெடுவசி பரந்த வாடுவாள் மார்பின்
அம்புசேர் உடம்பர்ச் சேர்ந்தோரல்லாது
தும்பை சூடாது மலைந்த மாட்டு

புற நானூற்றில்
சேருவா யுலக்கிக் குருதி யோட்டிக
கதுவாய் போகிய துதிவா எக்கமோடு
பஞ்சியுங் களையாப் புன்னார்.

கம்ப ராமாயணத்தில்
உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றி
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்வர்
என்று பாடல்கள் உள்ளன. சித்தர் இலக்கியத்தில் உள்ளதா? என்பது தெரிய வேண்டும் நந்திதா.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 10:36 pm

அருமையான விளக்கங்கள் அளித்த நந்திதா அவர்களுக்கும் ந்லல செய்திகள் அறிய வாய்ப்பு தந்த ஆதிரா அவர்களுக்கும் என் நன்றிகள்...

சிவாவின் முயற்சியும் குறிப்பிட்த்தக்கது தான்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக