புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
48 Posts - 35%
i6appar
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
48 Posts - 35%
i6appar
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காகிதம் சொல்லும் காதல் Poll_c10காகிதம் சொல்லும் காதல் Poll_m10காகிதம் சொல்லும் காதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகிதம் சொல்லும் காதல்


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 8:42 pm

காகிதம் சொல்லும் காதல்


என்னவனின் கண்ணின் கருமணியே!
அவனின் இதயத்துடிப்பும் ஆ(ஒ)சையும் நீயே!!
என்னைவிட உனக்குஅதிகம் தெரிந்துஇருக்கும் - அவன்
அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும் என்னவென்று
அதனை உன்னிடம்கூற எங்களை
எத்தனைமுறை கசக்கி கிழித்திருப்பான்
அதனையும் மீறிஅவன் கைநழுவி மனதைகாட்ட - நான்
என்னை உன்கரம் தொட்டுவறுட வருகின்றேன் இன்று
அவன்போல் நீயும்என்னை கசக்கி
அவமதித்து மடியசெய்து விடாதே, வாழ்வுகொடு...

அவன் உன்னருகிலோ அல்லது
நீ அவனருகில் வரும் பொழுதெல்லாம்
வார்த்தையை மட்டும் அவன் மறக்கவில்லை
தன்னையே மெய்மறந்து விடுகின்றான்
உன் அழகில், உன் மூச்சிகாற்றில்...

ஆமாம்!
நீ ஒருநாள் நீலநிற சேலை உடுத்திவந்தாயோ
அன்று எங்களில் பலரை இழந்தோம்.
நீலவான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலாவை வர்ணித்த கவிஞர் பலகோடி
நீலவர்ண ஆடையில் உலாவந்த
உன்னைஅதிகம் ரசித்தவன் அவன் ஒருவன்தாண்டி

அவனது எழுத்தில் அறிந்தோம் அன்று - மீண்டும்
வந்து கொல்லாதே எங்களையும் அவனையும்.


ஏய் பெண்ணே!
இத்தனை ஆண்டுகளில்
எத்தனைமுறை அவனிடம்
ஊடல் கொண்டாய் - உன் மௌனத்தால்

பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்
உன்புன்னகை இல்லாத முகத்தை
என்று புலம்பி தீர்த்துவிடுவான் எங்களிடம் அவன் சோகத்தை...


நேற்று அவன்கண்ட பொருள் எல்லாம் அழகாம்
ஏனெனில் நீகண்ட பிறகு பார்த்ததனால்
அவனை சுற்றிலும் பல பூக்களின் வாசமாம்
உன்மேனி, கூந்தல் மற்றும் சூடிவந்த பூவென்று.
குயிலை கண்டதும் இல்லை பாட்டும் கேட்டதுமில்லை
உன்குரலை கேட்டபிறகு அதன் மயக்கத்தை உணர்கிறான்
உன்னை வர்ணிக்க
உன்இதயத்தை வருடிட
புதிய வார்த்தைகளை தேடி
புதைக்கிறான் எங்களை...

அவனுக்கு தோழிகள், தோழர்கள் பலர் இருக்கலாம்
அவர்களிடம் பழகும் பழக்கமும்
எண்ணும் எண்ணங்களும்
முறையற்று போகாது
உன்மீது கொண்ட பற்றும் பாசமும்
அன்புமும் அரவணைப்பும்
அவனால் சொல்லதெரியவில்லை
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையோ!!!

அவனை போன்று என்னால் எழுதமுடியவில்லை
அவனிடம் சொல்லிவிடு உன்காதலை
சொல்லிவிடாதே நான் வந்ததை
மீண்டும் வருகின்றேன்
அவன்கரம் பட்டு
உன்கரம் பற்ற
மெல்ல பறந்துவருகின்றேன்
எனக்கும் அவனுக்கும் வாழ்வுகொடு!!!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 9:39 pm

அவள் கைகளில் கசங்கிய காகிதம்... இங்கேயும் கசங்கி...

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 26, 2010 9:41 pm

காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 27, 2010 2:41 am

மோகன் தாஸிற்கு என் நன்றிகள்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 28, 2010 2:15 pm

ஒரு வேலை கணினி பேசினால் இப்படி தான் இருக்குமோ

நல்ல கற்பனை காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காகிதம் சொல்லும் காதல் Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 3:38 pm

காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Sun Feb 28, 2010 3:45 pm

காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 3:54 pm

காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...

பாராட்டுக்கள் நண்பரே...

ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 02, 2010 7:36 pm

கலை wrote:காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...

பாராட்டுக்கள் நண்பரே...

ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....

அன்புள்ள கலை அவர்களுக்கு,

தங்களின் பாராட்டுக்கு என் தலை வணங்கி நன்றி கூறிக்கொள்கின்றேன்...

கண்டிப்பாக நீங்கள் கூறுவது உண்மை மற்றவர்களை உற்சாகம் படுத்தும் என்பது... நான் என் கருத்துக்களை அனைவரின் கவிதைக்கும் எழுதாவிடினும் படிக்கின்ற அல்லது பல பேரின் கவிதைக்கு எழுதுகின்றேன்(எழுதியுள்ளேன்). அதனை மேலும் உயர்த்திகொள்ளுகின்றேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக