புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
53 Posts - 42%
heezulia
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
304 Posts - 50%
heezulia
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
21 Posts - 3%
prajai
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
2 Posts - 0%
Barushree
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
PILES DISEASE Poll_c10PILES DISEASE Poll_m10PILES DISEASE Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

PILES DISEASE


   
   
avatar
muthug
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/05/2009

Postmuthug Wed May 20, 2009 9:35 am

Is there any Tamil medicine for Piles Disease?
If a Female is affected by piles, can she become a mother?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu May 21, 2009 12:10 am

மூல நோய், மேல் மலக்குடல் சிரையில் (Superior Rectal Vein) ஏற்படும் மாறுபாடுகளால் உண்டாகும் ஒரு நோயாகும்.
நோய் கூற்றியல் (Pathology) மற்றும் நோய் காரணியம் (Aetiology) மூல நோய் உண்டாக மூன்று காரணங்கள் உள்ளன. நல் மலக்குடலில் உள்ள மேல் மலக்கடல் சிரை (Superior Rectal Vein), மலக்குடலில் உள்ள தளர்ச்சியான சவ்வுப் படலத்தில் படர்ந்துள்ள ஒரு இரத்தக் குழாயாகும். இதைச் சுற்றி கெட்டியான சதைப் பகுதியோ, வேறு உறுப்புகளோ இல்லாத நிலையில், இரத்தம் இக்குழாய் வழியே அதிக அளவு செல்லும் நிலை உண்டாகிறது.

இரண்டாவதாக உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தக் குழாயாதலால் அதனாலும் இரத்தக் குழாய் அதிகம் சென்று குழாய் நிரம்பும் நிலை ஏற்படும்.

மூன்றாவதாக சில நோயாளிகளுக்குப் பரம்பரை நோயாகக் கூட வரும். மலச்சிக்கல் ஏற்படும்பொழுது, முக்கும் சமயத்தில், ஏராளமான இரத்தம் மேல் மலக்கடல் சிரைக்கு வரும் நிலை ஏற்படும். அந்த இரத்தம் சட்டென்று வடியாமல், அங்கேயே சேர்ந்து, மூலமாக உருவாகும். தொடர்ச்சியான நீண்ட நாள்களாக இருந்துவரும் இருமல், புரோஸ்டேட் சுரப்பி சுழற்சியினால் வீங்குவதால் அது மலக்குடலை அழுத்தும் நிலை ஏற்படும்.

அதனால்கூட மூல நோய் ஏற்படலாம். குண்டு உடம்புக்காரர்களுக்கு எளிதாக இந்நோய் ஏற்படக்கூடும். கருவுற்ற தாய்மார்களுக்கு, நிறைமாதங்களில் குழந்தை வளர்ச்சியினால் மலக்குடல் அழுத்தப்படலாம். அந்த நேரத்தில் இரத்தக் குழாய்களும் அழுத்தப்பட்டு சிரையில் இருந்து இரத்தம் வெளியேறாத நிலை உண்டாகி, மூல நோய் உண்டாகலாம். மலக்குடல், அடிவயிறு, பெருங்குடல் போன்ற பகுதிகளில் உண்டாகும் கட்டிகள், புற்றுநோய் கட்டிகள், இரத்தக் குழாய்களில் மாற்றத்தை உண்டாக்கி மூல நோயை உண்டாக்கலாம்.

இப்படி பல காரணங்களால் உண்டாகும் இரத்தத் தேக்கம் (Accumacalation of Blood) சிரையின் மற்ற கிளைகளிலும் பரவி, மலக்குடலில் மூலநோயாக உருவாகிறது. மேல் மலக்குடல் சிரை, இடது, மேல் மலக்குடல் சிரை (Left) வலது முன்பக்கச் சிரை (Reght Anterior Vein), வலது இடப்பக்கச் சிரை (Right Posterior Vein) மூன்று பிரிவுகளாக பிரிகிறது. அவற்றில் நிரையும் இரத்தத்தால், மூன்று மூலமாக உருமாகிறது. இதை மருத்துவர்கள் 3 மணி, 7 மணி, 11 மணி மூலம் என குறிப்பிடுவர்.

கடிகாரத்தின் சின்ன முள் காட்டும் 3, 7, 11 மணிகளில் உள்ளவாறு, குடலைச் சோதிக்கும் பொழுது மூலம் மூன்று இடங்களில் தெரியும். அதனால்தான் இவ்வாறு குறிப்பிடுவர். ஆரம்ப நிலையில் இதனை முதல் நிலை மூலம் (Primary Haemorrhoids) என்று குறிப்பிடுவர். நாளாக நாளாக மூன்று மூலக்கட்டிகள், நான்காக உருவாகும். இதை இரண்டாம் நிலை மூலம் (Secondary Haemorrhoids) எனக் குறிப்பிடுவர். இப்படி உருவாகும்மூலம், நாளடைவில், மலக்குடலை விட்டு வெளியே நீண்டு ஆசன வாயில் தெரியும்.

நோயின் அறிகுறிகளை சரி செய்யாத நிலையில், மேன்மேலும் இரத்தத் தேக்கம் ஏற்படும்பொழுது, மூலம் பெரிதாகி, ஆசன வழி (Anus)யாக வெளியேறி, (Prolapse) பார்க்கும்பொழுதே சாதாரணமாகத் தெரியும். இதை மூன்று நிலையில் குறிப்பிடுவர். முதல் நிலையில், ஆசன வழியே, இரத்தப் போக்கு இருக்கும். ஆனால், மூலம் வெளியே தெரியாது. மலக்குடல் உள்சோதனை மூலமே அறிய முடியும். இரண்டாம் நிலையில், மலம் கழிக்கும்பொழுது மூலம் வெளியே வரும். ஆனால், தானாகவே மலம் கழித்த பின் உள்வாங்கி விடும். மூன்றாம் நிலையிலோ வெளியேறிய மூலம் உள் வாங்காது. இரத்தப் போக்கும் அடிக்கடி உண்டாகும்



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu May 21, 2009 12:13 am

அறிகுறிகள்

இந்நோயின் முதல் அறிகுறி ஆசனவாய் வழியே இரத்தம் கசிவதாகும். ஆரம்ப நிலையில் லேசான இரத்த கசிவு மலம் கழிக்கும்பொழுது உண்டாகும். நாளடைவில் லேசான நோய் முற்றும்பொழுது, அடிக்கடி இரத்தம் ஒழுகத் தொடங்கும். சில நேரங்களில் அதிகளவு இரத்தம் வெளியேறுவதால், ஆடைகளில் நனைந்து வெளியே தெரியும். மலம் கழிக்கும்போது, கழிப்பறைகளில் சொட்டு, சொட்டாக இரத்தம் கொட்டும்.

இந்நிலையை அலட்சியப்படுத்தினால், கடுமையான இரத்தப் போக்கால் ஏற்படும் பின் விளைவாக இரத்த சோகை போன்றவை ஏற்படும். பின்மூலம் பெரிதாகி ஆசனவாய் வழியே வெளியே துருத்திக் (Prolapse) கொண்டு தெரியும். வலியற்ற நிலையில் பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இருக்கும் மூலம், ஆசனவாய் வழியே துரத்திக் கொண்டுள்ள நிலையில், மலம் கழிக்கும்பொழுது வலியை உண்டாக்கவும் கூடும். சரியாக மருத்துவம் செய்யாத நிலையில் நாளடைவில் வெளியே துரத்தி வரும் மூலம், மீண்டும் உள்ளே செல்லாமல், இரத்தக் கட்டியாக மாறும் நிலை ஏற்படும்.

மூலம் உண்டாகும் இரத்தக் குழாயில் அடைப்பு (Thrombosis) ஏற்பட்டு இரத்தக் குழாய் நெரிக்கப்படும் நிலை ஏற்படும். சில நேரங்களில் இந்த கட்டிகளில் நோய் தொற்று, புண்கள் ஏற்படவும் கூடவும். நீண்ட நாள் மூலக்கட்டிகள் புற்றுநோயாக மாறும் நிலையும் உண்டாகலாம்.

மருத்துவம்

மூல நோய் லேசாக தெரியத் தொடங்கும் நிலையில், உணவுக் கட்டுப்பாடு நல்ல பலனைத் தரும். உடல் பருமனைக் குறைத்தல், நல்ல உடற்பயிற்சி, மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், அதிக காரமற்ற, நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல், காய்கறி, கீரை, பழ வகைகளை தினமும் உள்கொள்ளுதல் ஆகியவை மூல நோய் முதல் நிலை மூல நோயில், மூலம் சுருங்கச் செய்யும் மருந்துகளை ஊசிமூலம் நேரடியாக மூலத்தில் செலுத்தும் முறை நல்ல பலனைத் தரும்.

இரண்டாம் நிலை மூலம் ஆரம்ப நிலையில்கூட இந்த மருத்துவம் நல்ல பலனைத் தரும். ஆனால், சில நோயாளிகளுக்கு இது தற்காலிக குணமே அளிக்கும். அச்சமயங்களில் மீண்டும், மீண்டும் ஊசி போடுவதன் மூலம், பல வருடங்களுக்கு, நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். அறுவை மருத்துவம் செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகள், உடனடியாக அறுவை மருத்துவம் செய்துகொள்ள முடியாத பொருளாதாரச் சூழல் உடையவர்களுக்கு இவ்வகை மருத்துவம் ஏதுவானதாகும்.

அறுவை மருத்துவம்

மூல நோய்க்கான சரியான மருத்துவம், அறுவை மருத்துவமேயாகும். மூன்றாம் நிலை மூலம், முற்றிய இரண்டாம் நிலை ஆகியவற்றிற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. மூலம் அறுவை மருத்துவம்மூலம் அகற்றப்படுவதற்கு 24 மணிநேரம் முன்பே குடல் கழுவப்படல் (Enema) வேண்டும். அறுவை மருத்துவத்தால் மூலம் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, மருந்து வைத்து கட்டி விடுவர். அறுவை மருத்துவத்திற்கு மறுநாள் இக்கட்டு அகற்றப்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் நோயாளிகள் பார்த்துக் கொள்வது அவசியம்.

ஆறாம் நாளிலிருந்து மருத்துவர்கள் விரல்களால் ஆசன வாயை விரித்து விடுவர். (Manual Anal Dialatation) இது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்யாவிட்டால் ஆசனவாய் சுருங்கி விடும் சூழ்நிலை ஏற்படும். இளஞ்சூடான, உப்பு கலந்த நீரில் நோயாளி தினமும் (சுமார் ஒரு வாரம்) சற்று நேரம் உட்கார்ந்து இருத்தல் நலம் பயக்கும். இதனால் அறுவை மருத்துவம் செய்துகொண்ட இடத்தில் வீக்கம், வலி போன்றவை ஏற்படுவதை தவிர்க்கலாம். நூறு சதவிகிதம் குணப்படுத்தக் கூடிய நோய்தான் மூல நோய்.



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu May 21, 2009 12:14 am

சுவர் விளம்பரங்களில் மூலம் நோய்க்கு அறுவை சிகிச்சை இன்றி வைத்தியம் என்று எழுதியுள்ளதை பலரும் பார்த்திருக்கலாம். செய்தித்தாள்களிலும், மற்ற ஊடகங்களிலும் கூட இவ்வகை விளம்பரங்கள் அடிக்கடி வரும். இதையெல்லாம் நம்பி ஏமாந்து, பொருள் நட்டம், உடல்நலக்கேடு போன்றவை ஏற்பட்டு சங்கடப் படுவதைவிட, நோயின் ஆரம்ப நிலையிலேயே நல்ல அறுவை மருத்துவரிடம் (General Surgeon) ஆலோசனை பெற்று அதை கடைபிடித்தால், இந்நோயை எளிதில் வெற்றி கொள்ளலாம்.
- நோய்கள் இருக்கும் மருத்துவம் (அவற்றை) அழிக்கும்.

மரு.இரா. கவுதமன்,



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat May 23, 2009 3:48 am

éppady ivankalukku madum pathil theriyuthu

oru véla ivnkalukum intha varutham irukka???

athuthan udane pathil solurankaloo ஒன்னும் புரியல

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat May 23, 2009 8:37 am

ruban1 wrote:éppady ivankalukku madum pathil theriyuthu
oru véla ivnkalukum intha varutham irukka???
athuthan udane pathil solurankaloo ஒன்னும் புரியல

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 8:59 am

ஹா ஹா ஹாஹ......
என்ன பாஸ் தாங்க முடியலியோ!!!

சகிப்புத்தன்மை ரொம்ப முக்கியம் பாஸ்...
டேக் இட் ஈஸி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat May 23, 2009 2:25 pm

வேர என்ன செய்ய முடியும்... சோகம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக