புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சி(ச) மகள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:31 am

First topic message reminder :

வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மாசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!


ஆதிரா









சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 12:51 pm

கவிதை வரிகள் கண்டு மெய்மறந்தேன், சந்தக்கவிதை என்பது இதுதானென்று கலையின் கூற்றின் மூலம் கண்டுகொண்டேன். தமிழில் சொற்கள் இவ்வளவு அழகென்று உங்களின் கவிதை படித்தவர்கள் நன்கறிவார்கள். வாழ்த்துக்கள் ஆதிரா!
வஞ்சி(ச) மகள் - Page 3 154550



வஞ்சி(ச) மகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 12:58 pm

சிவா wrote:கவிதை வரிகள் கண்டு மெய்மறந்தேன், சந்தக்கவிதை என்பது இதுதானென்று கலையின் கூற்றின் மூலம் கண்டுகொண்டேன். தமிழில் சொற்கள் இவ்வளவு அழகென்று உங்களின் கவிதை படித்தவர்கள் நன்கறிவார்கள். வாழ்த்துக்கள் ஆதிரா!
வஞ்சி(ச) மகள் - Page 3 154550

சிவா, சாதனையின் சிகரமாக இருந்துகொண்டு
எத்துனை அடக்கம் தங்களிடம். அழகான தமிழ் சொற்களை அரங்கேற வைத்த
தங்களுக்கு தமிழன்னை சார்பில் நன்றி. உங்களின் மணம் திறந்த பாராட்டுக்கு
ஆதிராவின் சார்பில் நன்றி சிவா
அன்புடன்
வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550

ஆதிரா





kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 3:30 pm

வஞ்சி மகளால்

வஞ்சிக்கப்பட்ட


கரையில் நிறுக்கும்


ஊர்களில் நானும் ஒருவன்.



எங்கள் குரல் போல


உங்கள் கவிதை


பேசியது.


உள்ளதைச் சொன்னது!



ஆதிராவின்


வரிகள் வாழ்க்கையின்


அங்கம்,


தமிழ்ச் சங்கமாய்,


முழங்கும்!


அவலங்களை


எரிமலையாய் வெடிக்கும்!



தொடருங்கள்,


சிகரத்தை தொடுங்கள்.


ஆதிராவின் கவிதைகள்


ஈகரையில் அதிரட்டும்.


வாழ்த்துக்கள்.


உங்கள் தோழன்!


வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 3:57 pm

Aathira wrote:
கலை wrote:[quote="Aathira"

கவிதை வரவில்லை என்று சொல்லி இத்தனை அழகான சந்தக்கவிதை கட்டவிழ்த்து கரைபுரண்டோடி வரும் ஆடிக்காவிரியாய் அழகுவரிகளுடன் இலக்கியச்சுழிகளுடன் இசைச்சொற்களெனும் கலையாத நுரைகளுடன் எங்கள் மனமென்னும் கரைதொட்டு பாங்குறச்செல்லும் உங்கள் காவிரிக்கவிதையில் எனை மெய்மறந்தேன்.

நாம் கூவி கூவி அழைத்தும் வராத காவிரி த்ன் கட்டுப்பாட்டை மீறும்போது அவிழ்த்துவிடப்பட்ட ஏறாய் பாய்ந்தோடி வரும் அழகினைப்போல் உங்கள் கவித்தமிழும் கரைதட்டி வந்து எம் மனதை நிறைத்தே விட்டது ஆதிரா...

அழகான சொற்றொடர்கள் அழகிய உவமைகள் இவை கலந்து சற்றே நீளமெனும் சிறுகுறையை மறைத்து பாங்குற கவியமைத்த கவிமகளே நீ வாழி...!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா...! வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 678642 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550


ரசிக்கின்ற உள்ளத்தைவிட எதுவும் அழகாக
அமைந்துவிடுவதில்லை. உங்கள் ரசிக மனத்திற்கு, மணம் திறந்த உங்கள்
பாராட்டுக்கு, கருத்துரைக்கு
(
நீளம என்ற குறை. தவிர்க்க முயற்சி
செய்கிறேன்) வாழ்த்துக்கு ,. .....
எல்லாவற்றிகும் நன்றி கலை
. வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550

அன்புடன்
ஆதிரா


அவசர உலகத்தில்
கவிதை கைக்குட்டையாய்
இருந்தால் மட்டுமே
அறிந்து கொள்ள முடியும்.

புடவையாய் இருந்தால்
மடித்து வைக்கப்படுகிறது
என்பது உண்மையே !

இந்தக் கவிதை
மனசுக்குள்
பதிக்கபடவேண்டியது.

உள்ளத்தில் அணைப்போட்ட
தமிழை, மடைத்திறந்து,
அழகாக்கி,கவிதையாக்கி
அதை காவேரியின்
கதையாக்கி..

கவிதை வரவில்லை என
இந்தக் கவிதையை
கொடுத்த உங்களுக்கு
ஈகரை சார்பாக
வாழ்த்துக்கள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 6:45 pm

கலைநிலா காவிரிக்கரையின் சொந்தக்காரன் என்று எழுதியிருந்தீர்கள், எந்த ஊர்
என்று நான் தெரிந்துகொள்ளலாமா? காவிரியின் வரவை எதிர்பார்க்கும் எண்ணற்ற
தமிழர்களின் குரல்தான் இது. ஆனால் என்ன நமக்கு கரை மட்டுமே சொந்தமாக
உள்ளது. என்றாலும் குரல் கொடுப்பதை விட்டுவிடலாமா? அன்பு நண்பர் கலைநிலா, என் ஒவ்வொரு கவிதையையும் மனமாறப் பாராட்டும் தங்கள் அன்பு, கலைஆர்வாம், பரந்த மனப்பான்மை, எல்லாவற்றுக்கும் என் நெஞ்சு
நிறைந்த நன்றிகள். வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550

அன்புடன்
ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 6:56 pm

[quote="kalaimoon70"]
Aathira wrote:
கலை wrote:[quote="Aathira"

கவிதை வரவில்லை என்று சொல்லி இத்தனை அழகான சந்தக்கவிதை கட்டவிழ்த்து கரைபுரண்டோடி வரும் ஆடிக்காவிரியாய் அழகுவரிகளுடன் இலக்கியச்சுழிகளுடன் இசைச்சொற்களெனும் கலையாத நுரைகளுடன் எங்கள் மனமென்னும் கரைதொட்டு பாங்குறச்செல்லும் உங்கள் காவிரிக்கவிதையில் எனை மெய்மறந்தேன்.

நாம் கூவி கூவி அழைத்தும் வராத காவிரி த்ன் கட்டுப்பாட்டை மீறும்போது அவிழ்த்துவிடப்பட்ட ஏறாய் பாய்ந்தோடி வரும் அழகினைப்போல் உங்கள் கவித்தமிழும் கரைதட்டி வந்து எம் மனதை நிறைத்தே விட்டது ஆதிரா...

அழகான சொற்றொடர்கள் அழகிய உவமைகள் இவை கலந்து சற்றே நீளமெனும் சிறுகுறையை மறைத்து பாங்குற கவியமைத்த கவிமகளே நீ வாழி...!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா...! வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 678642 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550


ரசிக்கின்ற உள்ளத்தைவிட எதுவும் அழகாக
அமைந்துவிடுவதில்லை. உங்கள் ரசிக மனத்திற்கு, மணம் திறந்த உங்கள்
பாராட்டுக்கு, கருத்துரைக்கு
(
நீளம என்ற குறை. தவிர்க்க முயற்சி
செய்கிறேன்) வாழ்த்துக்கு ,. .....
எல்லாவற்றிகும் நன்றி கலை
. வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550

அன்புடன்
ஆதிரா


அவசர உலகத்தில்
கவிதை கைக்குட்டையாய்
இருந்தால் மட்டுமே
அறிந்து கொள்ள முடியும்.

புடவையாய் இருந்தால்
மடித்து வைக்கப்படுகிறது
என்பது உண்மையே !

இந்தக் கவிதை
மனசுக்குள்
பதிக்கபடவேண்டியது.

உள்ளத்தில் அணைப்போட்ட
தமிழை, மடைத்திறந்து,
அழகாக்கி,கவிதையாக்கி
அதை காவேரியின்
கதையாக்கி..

கவிதை வரவில்லை என
இந்தக் கவிதையை
கொடுத்த உங்களுக்கு
ஈகரை சார்பாக
வாழ்த்துக்கள்!

[/quote

என் கவிதைப் புடவையை மடித்து பொக்கிஷமாக்கி வைத்துள்ள தங்கள்
மனமாடத்திற்கு ஆதிராவின் நன்றி என்ற காப்பும் உரியது. கவிதை
கைக்குட்டையாய் இருந்தால் காற்றில் பறந்து விடுமோ என்ற அச்சமும் எனக்கு
உண்டு நண்பரே. நன்றி வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550

அன்புடன்
ஆதிரா


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 8:08 pm

[quote="Aathira"]
kalaimoon70 wrote:
Aathira wrote:
கலை wrote:[quote="Aathira"

கவிதை வரவில்லை என்று சொல்லி இத்தனை அழகான சந்தக்கவிதை கட்டவிழ்த்து கரைபுரண்டோடி வரும் ஆடிக்காவிரியாய் அழகுவரிகளுடன் இலக்கியச்சுழிகளுடன் இசைச்சொற்களெனும் கலையாத நுரைகளுடன் எங்கள் மனமென்னும் கரைதொட்டு பாங்குறச்செல்லும் உங்கள் காவிரிக்கவிதையில் எனை மெய்மறந்தேன்.

நாம் கூவி கூவி அழைத்தும் வராத காவிரி த்ன் கட்டுப்பாட்டை மீறும்போது அவிழ்த்துவிடப்பட்ட ஏறாய் பாய்ந்தோடி வரும் அழகினைப்போல் உங்கள் கவித்தமிழும் கரைதட்டி வந்து எம் மனதை நிறைத்தே விட்டது ஆதிரா...

அழகான சொற்றொடர்கள் அழகிய உவமைகள் இவை கலந்து சற்றே நீளமெனும் சிறுகுறையை மறைத்து பாங்குற கவியமைத்த கவிமகளே நீ வாழி...!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா...! வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 678642 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550


ரசிக்கின்ற உள்ளத்தைவிட எதுவும் அழகாக
அமைந்துவிடுவதில்லை. உங்கள் ரசிக மனத்திற்கு, மணம் திறந்த உங்கள்
பாராட்டுக்கு, கருத்துரைக்கு
(
நீளம என்ற குறை. தவிர்க்க முயற்சி
செய்கிறேன்) வாழ்த்துக்கு ,. .....
எல்லாவற்றிகும் நன்றி கலை
. வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550

அன்புடன்
ஆதிரா


அவசர உலகத்தில்
கவிதை கைக்குட்டையாய்
இருந்தால் மட்டுமே
அறிந்து கொள்ள முடியும்.

புடவையாய் இருந்தால்
மடித்து வைக்கப்படுகிறது
என்பது உண்மையே !

இந்தக் கவிதை
மனசுக்குள்
பதிக்கபடவேண்டியது.

உள்ளத்தில் அணைப்போட்ட
தமிழை, மடைத்திறந்து,
அழகாக்கி,கவிதையாக்கி
அதை காவேரியின்
கதையாக்கி..

கவிதை வரவில்லை என
இந்தக் கவிதையை
கொடுத்த உங்களுக்கு
ஈகரை சார்பாக
வாழ்த்துக்கள்!

[/quote

என் கவிதைப் புடவையை மடித்து பொக்கிஷமாக்கி வைத்துள்ள தங்கள்
மனமாடத்திற்கு ஆதிராவின் நன்றி என்ற காப்பும் உரியது. கவிதை
கைக்குட்டையாய் இருந்தால் காற்றில் பறந்து விடுமோ என்ற அச்சமும் எனக்கு
உண்டு நண்பரே. நன்றி வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550

அன்புடன்
ஆதிரா

அச்சத்தின் வெளிபாடு
அல்ல உங்கள் கவிதை.

ஆதிராவின் கவிதைகள்
வைகறையின் விடியல்!


வஞ்சி(ச) மகள் - Page 3 359383 வஞ்சி(ச) மகள் - Page 3 359383 வஞ்சி(ச) மகள் - Page 3 678642 வஞ்சி(ச) மகள் - Page 3 678642 வஞ்சி(ச) மகள் - Page 3 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 01, 2010 8:10 pm

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான்
சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித்
தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி
கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று
இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!


வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 677196 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா வஞ்சி(ச) மகள் - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 8:22 pm

கலைநிலா நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவிலையே?
ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 8:24 pm

நன்றி சகி வஞ்சி(ச) மகள் - Page 3 154550 வஞ்சி(ச) மகள் - Page 3 154550


அன்புடன்
ஆதிரா

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக