புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_m10ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார்.


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 7:29 pm

கேள்வி : ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். அதற்கு நபிகள் அவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சூரியனானது தன்னுடைய இறைவனிடம் 'நாளை காலை நான் உதிக்கவா? என்று வினவுவதாகவும் அதற்கு இறைவன் 'ஆம்" என்று சொல்வதாகவும், இவ்விதமான உரையாடல் மறுமை நாள் ஏற்படும் வரையில் தொடர்வதாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹதீஸ் தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முரண்படுகிறதா? என்பதை விளக்கவும். இந்த ஹதீஸை நான் ஸஹீஹ் புகாரியில் கண்டேன். .

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் புகாரியில் 3199 எண்ணில் இடம் பெற்றுள்ளது. முதலில் ஹதீஸை முழுசாக பார்ப்போம்.

நபி(ஸல்) சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் வந்து அது எங்கு செல்கிறது என்று உனக்கு தெரியுமா? என்றார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே இதனை அறிவார்கள் என்றேன். அது இறைவனின் அதிகாரத்துக்குட்பட்ட இடத்தில் இயங்கிக் கொண்டு தொடரந்து இயங்க அனுமதி கேட்கிறது. அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருநாள் அதன் அனுமதி ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. வந்த வழியே திரும்பி சென்றுவிடு என்றுக் கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதர்(ரலி) புகாரி 3199)

விஞ்ஞான அடிப்படையில் சூரியன் கிழக்கிலோ மேற்கிலோ உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை. பூமியின் சூழற்சிதான் இத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது விஞ்ஞானம் நிருபித்துள்ள உண்மை என்றாலும் நடைமுறையில் யாரும் பூமி சுழன்று நகர்கிறது அதனால் விடிகிறது. பூமி நகர்கிறது அதனால் இரவு வந்துவிட்டது என்று சொல்வதில்லை. சூரியன் உதிக்கிறது சூரியன் மறைகிறது என்றுதான் சொல்கிறார்கள். சொல்லுவார்கள். சூரியன் உதிப்பதோ மறைவதோ இல்லை என்று கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூட சூரியன் உதிக்கிறது, மறைகிறது என்று தான் சொல்லுவார்கள். இப்படி சொல்லுவது விஞ்ஞான உண்மைகளுக்கு முரணானது என்று யாரும் எடுத்துக் கொள்வது கிடையாது.

பூமியின் சூழற்சியால் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது உண்மை என்றாலும் அதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிவதில்லை. நாம் உணரும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் விளங்குவதற்கும் விளக்குவதற்கும் சரியாக இருக்கும். இங்கு நாம் இரவு பகலை உணர்வது சூரியனை வைத்துதான் என்பதால் அதை வைத்துதான் விளக்க வேண்டியுள்ளது. இஸ்லாம் ஒரு நடைமுறை சாத்தியமிக்க மார்க்கம் என்பதால் விஞ்ஞானத்திற்கு முரண்படாத அதே வேளை மனிதர்கள் விளங்கும் விதத்தில் தான் விபரங்களை எடுத்துக் கூறும். அந்த அடிப்படையில் தான் சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று மக்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த ஹதீஸில் பேசப்பட்டுள்ளது.

சூரியன் ஒரு இடத்தில் நின்று இயங்கக் கூடிய நட்சத்திரமல்ல. அது தன்னை தானே சுற்றிக் கொள்வதுடன் தன்னை சுற்றி ஓடி வந்துக் கொண்டிருக்கும் இதர கிரகங்களையும் இழுத்து நகர்ந்து சென்றுக் கொண்டே இருக்கிறது என்பதை இன்றைய நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. சூரியனை சுற்றும் கோள்களுக்கு சுற்றுப்பாதை இருப்பது தெளிவாக தெரிந்து விட்ட நிலையில் சூரியனின் இயங்கு பாதை என்ன என்பது இன்னும் தெளிவாக விளங்கவில்லை. சூரியன் தன் குடும்பத்துடன் இடம் பெயர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பதை கண்டு விட்ட விஞ்ஞானிகள் அது எங்குதான் செல்கிறது என்பது குறித்து பலத்த அனுமானங்களில் இருக்கிறார்கள். இப்போது கீழுள்ள வசனத்திற்கு வாருங்கள்.

சூரியன் தன் வரையறைக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. இது யாவற்றையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்குணர்ந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். (அல் குர்ஆன் 36:38)

இந்த வசனத்தை விளக்கும் போதுதான் நபி(ஸல்) மேற்கண்ட செய்தியைக் கூறுகிறார்கள். அதாவது இறைவனின் அனுமதியுடன் சூரியன் தன்னை சுற்றும் குடும்பத்தை இழுத்துக் கொண்டு செல்கிறது. ஒருகாலம் வரும் அப்போது சூரியனின் இயக்கத்திற்கு இறைவன் தடை விதிப்பான். அந்த தடையால் சூரியனும் பூமியும் இதர கோள்களும் தடுமாறிப் போகும். அந்த தடுமாற்றத்தின் விளைவு மக்கள் உணர்வதற்காக பூமியின் இயக்கத்தைக் கூட மாற்றிவிடும். இன்றைக்கு சூழுலும் திசைக்கு நேர் எதிர் திசையில் பூமி சூழல துவங்கினால் அன்றைக்கு சூரியன் மேற்கில் உதிக்கும். (சூரியன் மேற்கில் உதிப்பதாக இருந்தால் பூமி தன் இயக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதும் மக்கள் பூமி தன்னை மாற்றி சுற்றுகிறது என்று மக்கள் சொல்ல மாட்டார்கள். சூரியன் மேற்கில் உதிக்கிறது என்று தான் சொல்லுவார்கள்.)

மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில்

فاءنها تذهب حتى تسجد تحت العرش

என்ற பதம் வந்துள்ளது. இதை பலர் மொழி பெயர்க்கும் போது 'அது (சூரியன்) (இறைவனின்) அர்ஷ_க்கு கீழே சென்று ஸஜ்தா செய்கிறது என்று மொழி பெயர்த்து விடுகிறார்கள். இது வார்த்தைகளின் நேரடியான மொழி பெயர்ப்புதான் என்றாலும் இது கருத்தை புரிந்துக் கொள்வதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த ஹதீஸில் வரும் 'அர்ஷ்" என்ற பதத்திற்கும், 'ஸஜ்தா" என்ற பதத்திற்கும் பல அர்த்தங்கள் உண்டு. ஒரே அர்த்தத்தை எல்லா இடங்களிலும் கொடுக்க முடியாது. இடத்திற்கு தகுந்தார் போல் அர்த்தத்தை பொருத்தினால் குழப்பமில்லாமல் விளங்கி விடலாம்.

அர்ஷ் என்பதற்கு அதிகாரம் பொருந்திய இடம் அல்லது பொருள் என்ற அர்த்தங்கள் வருகிறது. (பார்க்க 12:100, 27:38)

அதாவது வல்லமை பொருந்திய அதிகாரத்திற்குட்பட்ட இடங்களை 'அர்ஷ_க்குறிய இடங்கள்" என்று சொல்லி விடலாம். பால்வீதி அனைத்தும் இறைவனின் முழு அதிகாரத்துக்குட்பட்ட அர்ஷ_க்குறிய இடங்கள். இறைவனின் அர்ஷ_க்குறிய இடங்களில் சூரியன் ஓடுகிறது.

'ஸஜ்தா" என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. தலைவணக்கம் செய்தல், குனிதல், உத்தரவுக்குக் கட்டுப்படுதல் என்றெல்லாம் அதன் பொருள் விரிகிறது. (பார்க்க 55:6, 4:154, 7:161, 16:48)

இப்போது மேலே நாம் மொழிப்பெயர்த்துள்ளப்படி அந்த ஹதீஸ_க்கு பொருள் கொண்டால் குழப்பமில்லாமல் போய்விடும்.

(முக்கிய குறிப்பு: விஞ்ஞானம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து மாற்றத்துக்குள்ளகிக் கொண்டிருக்கக் கூடியதாகும். பால்வீதியை பொருத்தவரை நிரூபிக்கப்பட்டவைகளை விட தியரியாக இருப்பவை மிக அதிகமாகும். எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான உண்மைகள் வெளிப்படும் போது இந்த ஹதீஸ் உட்பட குர்ஆன் ஹதீஸ்களில் வரும் ஏராளமான விஞ்ஞானங்களை இன்னும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Feb 28, 2010 8:32 pm

நல்ல விளக்கம் நன்றி ஒரு ஸஹாபி ரசூல் (ஸல்) அவர்களிடம் சூரியனைப் பற்றி கேட்கிறார். 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக