புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
32 Posts - 42%
heezulia
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
32 Posts - 42%
Manimegala
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
2 Posts - 3%
prajai
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
1 Post - 1%
jothi64
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
398 Posts - 49%
heezulia
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
26 Posts - 3%
prajai
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_m10அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாஹ்வை நாம் ஏன் அவன்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 5:51 pm

கேள்வி : அல்லாஹ்வை நாம் ஏன் அவன், இவன் என்று கூறுகிறோம்? இது மரியாதைக் குறைவான வார்த்தை இல்லையா..? அவர்கள், அல்லது அவர் என்று அழைக்கலாமே.. என்று என் நண்பன் கேட்கிறான். சரியாக எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. முறையான விளக்கம் வேண்டும்.
தனித்தன்மைக்கும், மரியாதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விடும். உங்களிடம் ஒரு தனித்தன்மை இருப்பதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக கணிதத்தில் உங்களுக்கு நிகரானவர் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களிடம் உள்ள தனித்தன்மை. உங்கள் தனித்தன்மையை மிகவும் நேசித்து பிறரிடம் உங்களைப் பற்றி எடுத்துக் கூறும் உங்கள் நண்பர் ஒருவர் உரிமையில் உங்களை வாடா, போடா என்று அழைக்கிறார். அவர் இப்படி அழைப்பதால் உங்கள் தனித்தன்மைக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்துவிடப் போவதில்லை. அதே சமயம் தமிழில் இருக்கும் மரியாதை அடை மொழிகளோடு உங்களை குறிப்பட்டு மான்புமிகு ஷபியுன் அவர்கள் ஒரு பூஜ்யம், திறமையற்றவர் (கோபித்துக் கொள்ளாதீர்கள், உதாரணத்திற்காகத்தான்) என்று யாராவது கூறினால் அதை உங்களால் பொருத்துக் கொள்ள முடியாது. மரியாதையான வார்த்தைகளோடு அவர் கூறினாலும் நீங்கள் அதை மரியாதையாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். வெறும் வார்த்தைக்கு உள்ள மதிப்பை விட திறமைக்கு உள்ள மதிப்புதான் முக்கியம் என்றுக் கூறுவீர்கள்.
உங்கள் திறமையை மதித்து புகழ்ந்து உரிமையில் வாடா, போடா என்று அழைப்பதை கண்டு கோபப்படாத நீங்கள், உங்கள் திறமையை புறக்கணித்து வெறும் அடைமொழி மரியாதையுடன் உங்களை குறிப்பிடும் போது கோபப்படுகிறீர்கள்.
இதிலிருந்து தனித்தன்மைக்கும், மரியாதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ளலாம்.
இப்போது கேள்விக்கு வருவோம்.
இஸ்லாம் என்பது ஏகத்துவம் என்ற ஓரிறைக் கோட்பாட்டின் மீது நிறுவப்பட்ட ஒரு மார்க்கமாகும். இஸ்லாத்தின் பலமே அதன் ஓரிறைக் கோட்பாடுதான். இறைவன் தனித்தவன் அவனுக்கு இணைத்துணை இல்லை. அனைத்துலகமும் அவனுக்குதான் சொந்தம். அவற்றை அழிக்கவும் ஆக்கவும் ஆற்றல் பெற்றவன் அவன் மட்டுமே. வானங்கள் பூமி அனைத்தும் அழிந்துப் போனாலும் அவன் நிலையாக இருப்பவன் என்றெல்லாம் இறைவன் தன்னைப்பற்றி கூறியுள்ளான். இவை அனைத்தும் அவனுக்குறிய தனித்தன்மையாகும். இந்த தனித்தன்மைகளில் பங்கம் விளைவிப்பதையோ, பிறரை கூட்டு சேர்ப்பது போன்ற செயல்களையோ, வார்த்தைகளையோ நான் ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டேன், அது என்னை கடும் சினத்திற்குள்ளாக்கி விடும் என்றெல்லாம் கடுமையாக குர்ஆனில் எச்சரித்துள்ளான். இந்த எச்சரிக்கைகளிலிருந்து இறைவனை குறிப்பிடும் போது கூட அவன் தனித்தன்மையை பாதித்து விடாமல் குறிப்பிட வேண்டும் என்று முஸ்லிம்கள் விளங்கியுள்ளார்கள்.
அவன் என்பது பிசுறடிக்காமல், பன்மையை எடுத்துக் காட்டாமல் தனித்து ஒருவனை குறிப்பிடக் கூடிய வார்த்தையாகும். இந்த வார்த்தையை இறைவனுக்கு பயன்படுத்தும் போது அவனது தனித்தன்மைகளில் இடையூறு ஏற்படுவதில்லை என்பதால்தான் அந்த வார்த்தையை பயன் படுத்துகிறோம். அவர் என்பதோ, அவர்கள் என்பதோ பன்மையை சுட்டும் சொல்லாக, அல்லது பன்மைக்கு இடம் கொடுக்கும் சொல்லாக இருப்பதால் அதை தனித்தன்மை மிக்க இறைவனுக்கு பயன்படுத்துவது அறிவுடமையல்ல என்பது முஸ்லிம்களின் நிலைப்பாடு.
இறைவன் புறத்திலிருந்து மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஒரு தூதர்தான் ஈஸா(அலை) அவர்கள். நான் இறைத்தூதர்தான் என்று அந்த நபி பலமாக அறிவித்து விட்டு போன பிறகும்(இதற்கு பைபிளில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன) அந்த நல்ல மனிதரை இறைவனின் மகனாக, தேவ குமாரனாக உயர்த்தி அவரையே கிறித்தவர்களில் பெரும்பாலோர் வழிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வழிப்படுவோர் ஏசுவைப்பற்றி குறிப்பிடும் போதெல்லாம் 'அவர் சொன்னார்" 'அவர் குறிப்பிட்டார்" 'அவர் செய்துக் காட்டினார்" என்று 'அவர்" போட்டே கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் அல்லாஹ்வை முஸ்லிம்கள் 'அவர்" என்று குறிப்பிடத் துவங்கினால் கேட்கும் மக்களுக்கு மத்தியில் அது சிக்களை ஏற்படத்திவிடும். இதன் காரணமாகவும் இறைவனை அவர், அவர்கள் என்று குறிப்பிட முடியாது.
ஆரம்பக் கால தமிழ் மொழி வழக்கில் அவன் என்பது மரியாதை குறைவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதே இல்லை. கம்பன் சொன்னான், பாரதி கூறினான் என்று இன்றைக்கும் இலக்கியக் கூட்டங்களில் எடுத்தாளப்பட்டு வருகிறது. கம்பனையும் பாரதியையும் மரியாதை குறைவாக பேசி விட்டார்கள் என்று யாரும் கூறுவதில்லை. தமிழன் அடுத்தவரை கும்பிட துவங்கிய, அரசியல் வாதிகள் மரியாதையை கேட்டுப் பெற துவங்கிய காலத்திலிருந்துதான் மாண்புமிகு, அவர், அவர்கள் போன்ற வார்த்தைகள் மரியாதை குறியீடுகளாக உயர்வுப் பெற்றன.
எனவே அவன் என்பது மரியாதைக் குறைவான வார்த்தையில்லை என்பதை கேள்வி கேட்டவருக்கு தெளிவு படுத்துங்கள்.
இறைவனை குறிப்பிடும் விஷயத்தில் மரியாதை வார்த்தையால் அவனின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் முக்கியமான நிபந்தனையாகும். ஆரம்பத்தில் கூறியுள்ள உதாரணத்தை மீண்டும் ஒரு முறைப் படியுங்கள். தெளிவு கிடைக்கும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 27, 2010 10:08 am

மிக்க நல்ல தகவல் வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அல்லாஹ்வை நாம் ஏன் அவன் Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 10:35 am

தகவலுக்கு நன்றி தோழரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக