புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் ரஜனியை நாடு கடத்தும் தீர்மானம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
.
எதிர்வரும் 27 ஆம் திகதி நடிகர் சங்கம் சார்பாக ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விசாரணை கமிசன் கூடி இறுதியாக என்ன தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் 'வண்டு முருகன்' sorry 'பூச்சி முருகன்' மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங்.
இந்த கமிஷன் தமது விசாரணைகளை முடித்து அறிக்கையை பாரத பிரதமர் சரத்குமாரிடமும், ஜனாதிபதி ராதாரவியிடமும் ஒப்படைப்பார்கள், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள். அதிகமாக ரஜினி, அஜித் மற்றும் இவ்விருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் சொத்துக்கள் புடுங்கப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே நாடுகடத்தப்படுவார்கள் என்று இந்த கமிசனின் முக்கிய புள்ளி ஒருவர் 'ஒன்பது ரூபாய் நோட்டை' லஞ்சமாக வாங்கிவிட்டு எமக்கு கூறியுள்ளார் , அதுதவிர எங்களது சில சந்தேகங்களையும் அவர் தீர்த்துவைத்தார்
வேற்று நாட்டுக்கு நாடு கடத்தாமல் எதுக்கு இந்தியாவிற்குள்ளேயே நாடு கடத்தப் படவேண்டும் என்று கேட்டதற்கு,
"அப்பதானே நடிகர் சங்கம் பிச்சை எடுக்கும் விழாக்களுக்கும், சினிமா விபச்சாரிகளுக்கு ஆதரவு தேடும் கண்டன கூட்டங்களுக்கும், தமது படங்களை திருட்டு vcd யில் வெளியிட்டுள்ளார்கள் என அழுவதற்கும், முத்தமிழை வித்தவருக்கு பாராட்டு விழா எடுப்பதற்கும் மிரட்டியோ காலில் விழுந்தோ அழைக்கமுடியும், இவர்கள் இல்லாவிட்டால் குறிப்பாக ரஜினி இல்லாவிட்டால் கூட்டம் சேராது என்பதற்காவே இந்த ஏற்பாடு" என்றவரிடம்
அதுசரி எதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே நாடு கடத்தப்பட வேண்டும் என்றுகேட்டதற்கு,
"தமிழ் நாட்டுக்குள் இருந்தால் ஒருவேளை நாளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டால் தமிழக முதல்வரது வாரிசுகள் என்ன செய்வது? ஊழல் வழக்கில் அவர்களால் உள்ளே இருக்க முடியுமா? அது தவிர இவர்களை தமிழகத்துக்குள் விட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது ? அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே ? நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும்? எனவேதான் இந்த தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிற்கு உள்ளே நாடுகடத்தும் திட்டம்" என்றார்.
இருந்தாலும் 27 ஆம் திகதிதான் உண்மையான தீர்ப்பு வெளியாகும் என்பதால் இந்த இருவரது ரசிகர்களும் மிகுந்த கலக்கத்தில் மணிக்கொருதடவை சத்தியராஜ்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எங்கள் தலைவரையும் தலையையும் மன்னித்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களாம், ஆனால் சத்தியராஜ் " அவர்களை மன்னிக்கணும் என்று ஒரு நிலை வந்தால் நாக்கை புடுங்கிட்டு சாவனே தவிர மன்னிக்கவே மாட்டன்" எண்டு கலைஞர் ஒகேனக்கலில் எழுதிக்கெடுத்த (எழுத்துப் பிழையில்லை ) வசனத்தை உல்டாப் பண்ணி மீண்டும் மீண்டும் கூறுகிறாராம். கலைஞர் இன்னும் புதிதாக எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் சினிமா, வாழ்க சினிமா சங்கங்கள். இவற்றுக்கு முன்னர் 'நன்றிகெட்டதனத்துடன்' என்னும் வாசகத்தை சேர்க்க மறந்திட்டனே!
இவை எனக்கு வந்த தகவல் நீங்களும் பாருங்கள்
அப்புகுட்டி
எதிர்வரும் 27 ஆம் திகதி நடிகர் சங்கம் சார்பாக ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விசாரணை கமிசன் கூடி இறுதியாக என்ன தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் 'வண்டு முருகன்' sorry 'பூச்சி முருகன்' மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங்.
இந்த கமிஷன் தமது விசாரணைகளை முடித்து அறிக்கையை பாரத பிரதமர் சரத்குமாரிடமும், ஜனாதிபதி ராதாரவியிடமும் ஒப்படைப்பார்கள், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள். அதிகமாக ரஜினி, அஜித் மற்றும் இவ்விருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் சொத்துக்கள் புடுங்கப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே நாடுகடத்தப்படுவார்கள் என்று இந்த கமிசனின் முக்கிய புள்ளி ஒருவர் 'ஒன்பது ரூபாய் நோட்டை' லஞ்சமாக வாங்கிவிட்டு எமக்கு கூறியுள்ளார் , அதுதவிர எங்களது சில சந்தேகங்களையும் அவர் தீர்த்துவைத்தார்
வேற்று நாட்டுக்கு நாடு கடத்தாமல் எதுக்கு இந்தியாவிற்குள்ளேயே நாடு கடத்தப் படவேண்டும் என்று கேட்டதற்கு,
"அப்பதானே நடிகர் சங்கம் பிச்சை எடுக்கும் விழாக்களுக்கும், சினிமா விபச்சாரிகளுக்கு ஆதரவு தேடும் கண்டன கூட்டங்களுக்கும், தமது படங்களை திருட்டு vcd யில் வெளியிட்டுள்ளார்கள் என அழுவதற்கும், முத்தமிழை வித்தவருக்கு பாராட்டு விழா எடுப்பதற்கும் மிரட்டியோ காலில் விழுந்தோ அழைக்கமுடியும், இவர்கள் இல்லாவிட்டால் குறிப்பாக ரஜினி இல்லாவிட்டால் கூட்டம் சேராது என்பதற்காவே இந்த ஏற்பாடு" என்றவரிடம்
அதுசரி எதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே நாடு கடத்தப்பட வேண்டும் என்றுகேட்டதற்கு,
"தமிழ் நாட்டுக்குள் இருந்தால் ஒருவேளை நாளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டால் தமிழக முதல்வரது வாரிசுகள் என்ன செய்வது? ஊழல் வழக்கில் அவர்களால் உள்ளே இருக்க முடியுமா? அது தவிர இவர்களை தமிழகத்துக்குள் விட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது ? அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே ? நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும்? எனவேதான் இந்த தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிற்கு உள்ளே நாடுகடத்தும் திட்டம்" என்றார்.
இருந்தாலும் 27 ஆம் திகதிதான் உண்மையான தீர்ப்பு வெளியாகும் என்பதால் இந்த இருவரது ரசிகர்களும் மிகுந்த கலக்கத்தில் மணிக்கொருதடவை சத்தியராஜ்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எங்கள் தலைவரையும் தலையையும் மன்னித்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களாம், ஆனால் சத்தியராஜ் " அவர்களை மன்னிக்கணும் என்று ஒரு நிலை வந்தால் நாக்கை புடுங்கிட்டு சாவனே தவிர மன்னிக்கவே மாட்டன்" எண்டு கலைஞர் ஒகேனக்கலில் எழுதிக்கெடுத்த (எழுத்துப் பிழையில்லை ) வசனத்தை உல்டாப் பண்ணி மீண்டும் மீண்டும் கூறுகிறாராம். கலைஞர் இன்னும் புதிதாக எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் சினிமா, வாழ்க சினிமா சங்கங்கள். இவற்றுக்கு முன்னர் 'நன்றிகெட்டதனத்துடன்' என்னும் வாசகத்தை சேர்க்க மறந்திட்டனே!
இவை எனக்கு வந்த தகவல் நீங்களும் பாருங்கள்
அப்புகுட்டி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
கூத்தாடி இரண்டு பட்டா, கூதாடிக்கே சந்தோசம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன இது ஜோக்கா
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Manik wrote:என்ன இது ஜோக்கா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
எனக்கு அஜித் ரஜினி ரொம்ப பிடிக்கும்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தெரியலயே நண்பாManik wrote:என்ன இது ஜோக்கா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
nirshan2007 wrote:
அதிர்ச்சி தரும் அளவு என்ன பார்த்தீரக்ள் நண்பா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடு கடத்தும் அபாயம்
» அதர்வாவின் ( நடிகர் முரளியின் மகன் )புதிய தீர்மானம் அதிரடி முடிவு
» நஷ்டத்திற்கு நடிகர்கள் பொறுப்பேற்க முடியாது -நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
» பாலைவனத்தில் சிக்கிய நடிகர்: 2 மாதங்களுக்குப் பின் நாடு திரும்பினார்
» நமது நாடு மதசார்பற்ற நாடுதானா என்று ஐயம் ஏற்படுகிறது - நடிகர் அஜித்குமார்
» அதர்வாவின் ( நடிகர் முரளியின் மகன் )புதிய தீர்மானம் அதிரடி முடிவு
» நஷ்டத்திற்கு நடிகர்கள் பொறுப்பேற்க முடியாது -நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
» பாலைவனத்தில் சிக்கிய நடிகர்: 2 மாதங்களுக்குப் பின் நாடு திரும்பினார்
» நமது நாடு மதசார்பற்ற நாடுதானா என்று ஐயம் ஏற்படுகிறது - நடிகர் அஜித்குமார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|