புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணம் இல்லை மரணம்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 27, 2010 8:12 pm

First topic message reminder :

சரணம் இல்லை மரணம்...


சரணம் இல்லை மரணம்... - Page 3 Lonely-man



உன்னை காண
நான் வருகின்றேன்...

சரணம் இல்லை மரணம்... - Page 3 Birds

ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...


சரணம் இல்லை மரணம்... - Page 3 Cat

இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...

இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...





சரணம் இல்லை மரணம்... - Page 3 3scp3zdrekfxaahozlr7


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 05, 2010 5:17 am

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், தங்களின் கவிதைத் தளத்திலேயே இக்கவிதைக்கு கருத்துரை வழங்கியுள்ளேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை.அன்பு வாசன், உண்மைக் காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
சரணம் இல்லை மரணம்... - Page 3 677196 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642 சரணம் இல்லை மரணம்... - Page 3 677196 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642 சரணம் இல்லை மரணம்... - Page 3 677196
அன்புடன்
ஆதிரா

அன்பு ஆதிராவுக்கு,

அங்கும், இங்கும் உங்களது கருத்துகளை கூறியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை இதயத்தில் ஊற்றாய் பெருக்கியது. மேலும் பல நல்ல படைப்புகளை உங்களை போன்று நானும் படைத்திட ஊக்குவிக்கின்றது.

என் மனமார்ந்த நன்றிகள்...


இவன்,
தஞ்சை.வாசன்

தங்கள் கவிதைத் தளத்தில் அடுத்தடுத்த கவிதைகளின் கருத்தும், நம் நட்பும் தொடரும் வாசன். தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். வாசன் நீங்கள் புத்தகம் எதாவது வெளியிட்டிருக்கிறீர்களா? சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550

தங்களின் கருத்துக்களும், வாழ்த்துகளும் என்றும் என்னை சேர்ந்திட வேண்டுகின்றேன். மேலும் நம் நட்பு(பூ)ம் என்றும் பூத்து எல்லாரும் மகிழும்படி சிறந்து விளங்கிட இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

பள்ளி பயிலும் பாலகன் போல நான், புத்தகம் எழுதும் பக்குவத்தை இன்னும் அடையவில்லை...

தங்களுக்கு ஏதேனும் புத்தகம் எழுதிய அனுபவம் உண்டா?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 7:24 am

அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 07, 2010 1:15 pm

Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 8:22 pm

srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642



சரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Tசரணம் இல்லை மரணம்... - Page 3 Hசரணம் இல்லை மரணம்... - Page 3 Iசரணம் இல்லை மரணம்... - Page 3 Rசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Oct 31, 2010 2:40 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மன்னிக்கவும்... நான் தனிமடல் அனுப்பி மாதங்கள் எட்டு கழிந்துவிட்டது...( இப்பவாவது இந்த திரியை கண்டமைக்கு மகிழ்ச்சி). என் மடல் கண்டுதான் நீங்கள் இங்கே பதிலே இடவில்லை என்று நினைத்து இருந்தேன் இன்றுவரை...

தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 8:33 pm

//தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.//

தங்களின் வேண்டுதலுக்கு இறைவன் தலை சாய்ப்பார். நானும் நன்றியைத் தலை சாய்த்துக் (சிரம் தாழ்ந்த) கூறுகிறேன்.



சரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Tசரணம் இல்லை மரணம்... - Page 3 Hசரணம் இல்லை மரணம்... - Page 3 Iசரணம் இல்லை மரணம்... - Page 3 Rசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக