புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரணம் இல்லை மரணம்...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சரணம் இல்லை மரணம்...
உன்னை காண
நான் வருகின்றேன்...
ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...
இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...
இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...
சரணம் இல்லை மரணம்...
உன்னை காண
நான் வருகின்றேன்...
ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...
இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...
இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...
kalaimoon70 wrote:சிவா wrote:உதவி செய்ய நான் தயார்! ஆனால் எனக்கு பிஞ்சுக் கைகள் இல்லை, சற்று முரட்டுக் கைகள்தான்!
இது என்ன கொலை வெறி!
உதவி கேட்டால் உதவி செய்வதுதானே இயல்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
சிவா wrote:kalaimoon70 wrote:சிவா wrote:உதவி செய்ய நான் தயார்! ஆனால் எனக்கு பிஞ்சுக் கைகள் இல்லை, சற்று முரட்டுக் கைகள்தான்!
இது என்ன கொலை வெறி!
உதவி கேட்டால் உதவி செய்வதுதானே இயல்பு!
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
சிவா wrote:kalaimoon70 wrote:சிவா wrote:உதவி செய்ய நான் தயார்! ஆனால் எனக்கு பிஞ்சுக் கைகள் இல்லை, சற்று முரட்டுக் கைகள்தான்!
இது என்ன கொலை வெறி!
உதவி கேட்டால் உதவி செய்வதுதானே இயல்பு!
தலைவா! உதவி செய்வதில் தமிழன் என்பதை காட்டியுள்ளீர்கள்.
ஆனால் நான் காதலிக்கு கவிதை எழுதினா... அத பெண்ணோட தந்தை மாதிரி பதிலு சொல்லுறீங்களே... இது நியாயமா?
ஈகரை உறுப்பினருக்கு வந்த சோதனை... என் செய்வேன்.
அன்பு வாசன், தங்களின் கவிதைத் தளத்திலேயே இக்கவிதைக்கு கருத்துரை வழங்கியுள்ளேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை.அன்பு வாசன், உண்மைக் காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
அன்புடன்
ஆதிரா
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
அன்புடன்
ஆதிரா
srinihasan wrote:சிவா wrote:kalaimoon70 wrote:சிவா wrote:உதவி செய்ய நான் தயார்! ஆனால் எனக்கு பிஞ்சுக் கைகள் இல்லை, சற்று முரட்டுக் கைகள்தான்!
இது என்ன கொலை வெறி!
உதவி கேட்டால் உதவி செய்வதுதானே இயல்பு!
தலைவா! உதவி செய்வதில் தமிழன் என்பதை காட்டியுள்ளீர்கள்.
ஆனால் நான் காதலிக்கு கவிதை எழுதினா... அத பெண்ணோட தந்தை மாதிரி பதிலு சொல்லுறீங்களே... இது நியாயமா?
ஈகரை உறுப்பினருக்கு வந்த சோதனை... என் செய்வேன்.
இதையும் ரசிக்கத்தான் வேண்டும். வேறு என்ன செய்ய!!!!!
ரசித்தேன். சிரித்தேன். படக்காட்சி அருமை. அற்புதம் . ஆமா யாரு அது? உங்க மாமா(னாரா)!!!!!!!!!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
srinihasan wrote:சரணம் இல்லை மரணம்...
உன்னை காண
நான் வருகின்றேன்...
ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...
இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...
இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...
நல்ல கவிதை நயம்
எவ்வ்ளவு திறமைகள் வச்சுகிட்டு இப்படி இருக்கங்க அவர் என்னவோ உங்க கிட்ட உதவி கேட்ட மாதிரி எல்லாரும் வரீங்க... பாவம் அவரே நொந்து நோடுல்ஸ் ஆகி இருக்கார்...
கண்ணா கிடைப்பது கிடைக்காம போகாது.. கிடைக்காதது...????
Aathira wrote:அன்பு வாசன், தங்களின் கவிதைத் தளத்திலேயே இக்கவிதைக்கு கருத்துரை வழங்கியுள்ளேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை.அன்பு வாசன், உண்மைக் காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
அன்புடன்
ஆதிரா
அன்பு ஆதிராவுக்கு,
அங்கும், இங்கும் உங்களது கருத்துகளை கூறியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை இதயத்தில் ஊற்றாய் பெருக்கியது. மேலும் பல நல்ல படைப்புகளை உங்களை போன்று நானும் படைத்திட ஊக்குவிக்கின்றது.
என் மனமார்ந்த நன்றிகள்...
இவன்,
தஞ்சை.வாசன்
இளமாறன் wrote:
நல்ல கவிதை நயம்
எவ்வ்ளவு திறமைகள் வச்சுகிட்டு இப்படி இருக்கங்க அவர் என்னவோ உங்க கிட்ட உதவி கேட்ட மாதிரி எல்லாரும் வரீங்க... பாவம் அவரே நொந்து நோடுல்ஸ் ஆகி இருக்கார்...
கண்ணா கிடைப்பது கிடைக்காம போகாது.. கிடைக்காதது...????
இளமாறன், முதலில் என் முதற்கண் வணக்கங்கள் மற்றும் நன்றிகள்...
ஏதோ நம் ஈகரை குடும்பத்தினரின் உதவி. விடுங்க இளா... (ஆனா நீங்க சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறீங்களே...)
கிடைக்காதது.. நினைக்கிறது கிடைக்காமலே போய்விடுமா?
srinihasan wrote:Aathira wrote:அன்பு வாசன், தங்களின் கவிதைத் தளத்திலேயே இக்கவிதைக்கு கருத்துரை வழங்கியுள்ளேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை.அன்பு வாசன், உண்மைக் காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
அன்புடன்
ஆதிரா
அன்பு ஆதிராவுக்கு,
அங்கும், இங்கும் உங்களது கருத்துகளை கூறியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை இதயத்தில் ஊற்றாய் பெருக்கியது. மேலும் பல நல்ல படைப்புகளை உங்களை போன்று நானும் படைத்திட ஊக்குவிக்கின்றது.
என் மனமார்ந்த நன்றிகள்...
இவன்,
தஞ்சை.வாசன்
தங்கள் கவிதைத் தளத்தில் அடுத்தடுத்த கவிதைகளின் கருத்தும், நம் நட்பும் தொடரும் வாசன். தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். வாசன் நீங்கள் புத்தகம் எதாவது வெளியிட்டிருக்கிறீர்களா?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|