புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகிதம் சொல்லும் காதல்
Page 1 of 1 •
காகிதம் சொல்லும் காதல்
என்னவனின் கண்ணின் கருமணியே!
அவனின் இதயத்துடிப்பும் ஆ(ஒ)சையும் நீயே!!
என்னைவிட உனக்குஅதிகம் தெரிந்துஇருக்கும் - அவன்
அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும் என்னவென்று
அதனை உன்னிடம்கூற எங்களை
எத்தனைமுறை கசக்கி கிழித்திருப்பான்
அதனையும் மீறிஅவன் கைநழுவி மனதைகாட்ட - நான்
என்னை உன்கரம் தொட்டுவறுட வருகின்றேன் இன்று
அவன்போல் நீயும்என்னை கசக்கி
அவமதித்து மடியசெய்து விடாதே, வாழ்வுகொடு...
அவன் உன்னருகிலோ அல்லது
நீ அவனருகில் வரும் பொழுதெல்லாம்
வார்த்தையை மட்டும் அவன் மறக்கவில்லை
தன்னையே மெய்மறந்து விடுகின்றான்
உன் அழகில், உன் மூச்சிகாற்றில்...
ஆமாம்!
நீ ஒருநாள் நீலநிற சேலை உடுத்திவந்தாயோ
அன்று எங்களில் பலரை இழந்தோம்.
நீலவான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலாவை வர்ணித்த கவிஞர் பலகோடி
நீலவர்ண ஆடையில் உலாவந்த
உன்னைஅதிகம் ரசித்தவன் அவன் ஒருவன்தாண்டி
அவனது எழுத்தில் அறிந்தோம் அன்று - மீண்டும்
வந்து கொல்லாதே எங்களையும் அவனையும்.
ஏய் பெண்ணே!
இத்தனை ஆண்டுகளில்
எத்தனைமுறை அவனிடம்
ஊடல் கொண்டாய் - உன் மௌனத்தால்
பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்
உன்புன்னகை இல்லாத முகத்தை
என்று புலம்பி தீர்த்துவிடுவான் எங்களிடம் அவன் சோகத்தை...
நேற்று அவன்கண்ட பொருள் எல்லாம் அழகாம்
ஏனெனில் நீகண்ட பிறகு பார்த்ததனால்
அவனை சுற்றிலும் பல பூக்களின் வாசமாம்
உன்மேனி, கூந்தல் மற்றும் சூடிவந்த பூவென்று.
குயிலை கண்டதும் இல்லை பாட்டும் கேட்டதுமில்லை
உன்குரலை கேட்டபிறகு அதன் மயக்கத்தை உணர்கிறான்
உன்னை வர்ணிக்க
உன்இதயத்தை வருடிட
புதிய வார்த்தைகளை தேடி
புதைக்கிறான் எங்களை...
அவனுக்கு தோழிகள், தோழர்கள் பலர் இருக்கலாம்
அவர்களிடம் பழகும் பழக்கமும்
எண்ணும் எண்ணங்களும்
முறையற்று போகாது
உன்மீது கொண்ட பற்றும் பாசமும்
அன்புமும் அரவணைப்பும்
அவனால் சொல்லதெரியவில்லை
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையோ!!!
அவனை போன்று என்னால் எழுதமுடியவில்லை
அவனிடம் சொல்லிவிடு உன்காதலை
சொல்லிவிடாதே நான் வந்ததை
மீண்டும் வருகின்றேன்
அவன்கரம் பட்டு
உன்கரம் பற்ற
மெல்ல பறந்துவருகின்றேன்
எனக்கும் அவனுக்கும் வாழ்வுகொடு!!!
என்னவனின் கண்ணின் கருமணியே!
அவனின் இதயத்துடிப்பும் ஆ(ஒ)சையும் நீயே!!
என்னைவிட உனக்குஅதிகம் தெரிந்துஇருக்கும் - அவன்
அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும் என்னவென்று
அதனை உன்னிடம்கூற எங்களை
எத்தனைமுறை கசக்கி கிழித்திருப்பான்
அதனையும் மீறிஅவன் கைநழுவி மனதைகாட்ட - நான்
என்னை உன்கரம் தொட்டுவறுட வருகின்றேன் இன்று
அவன்போல் நீயும்என்னை கசக்கி
அவமதித்து மடியசெய்து விடாதே, வாழ்வுகொடு...
அவன் உன்னருகிலோ அல்லது
நீ அவனருகில் வரும் பொழுதெல்லாம்
வார்த்தையை மட்டும் அவன் மறக்கவில்லை
தன்னையே மெய்மறந்து விடுகின்றான்
உன் அழகில், உன் மூச்சிகாற்றில்...
ஆமாம்!
நீ ஒருநாள் நீலநிற சேலை உடுத்திவந்தாயோ
அன்று எங்களில் பலரை இழந்தோம்.
நீலவான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலாவை வர்ணித்த கவிஞர் பலகோடி
நீலவர்ண ஆடையில் உலாவந்த
உன்னைஅதிகம் ரசித்தவன் அவன் ஒருவன்தாண்டி
அவனது எழுத்தில் அறிந்தோம் அன்று - மீண்டும்
வந்து கொல்லாதே எங்களையும் அவனையும்.
ஏய் பெண்ணே!
இத்தனை ஆண்டுகளில்
எத்தனைமுறை அவனிடம்
ஊடல் கொண்டாய் - உன் மௌனத்தால்
பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்
உன்புன்னகை இல்லாத முகத்தை
என்று புலம்பி தீர்த்துவிடுவான் எங்களிடம் அவன் சோகத்தை...
நேற்று அவன்கண்ட பொருள் எல்லாம் அழகாம்
ஏனெனில் நீகண்ட பிறகு பார்த்ததனால்
அவனை சுற்றிலும் பல பூக்களின் வாசமாம்
உன்மேனி, கூந்தல் மற்றும் சூடிவந்த பூவென்று.
குயிலை கண்டதும் இல்லை பாட்டும் கேட்டதுமில்லை
உன்குரலை கேட்டபிறகு அதன் மயக்கத்தை உணர்கிறான்
உன்னை வர்ணிக்க
உன்இதயத்தை வருடிட
புதிய வார்த்தைகளை தேடி
புதைக்கிறான் எங்களை...
அவனுக்கு தோழிகள், தோழர்கள் பலர் இருக்கலாம்
அவர்களிடம் பழகும் பழக்கமும்
எண்ணும் எண்ணங்களும்
முறையற்று போகாது
உன்மீது கொண்ட பற்றும் பாசமும்
அன்புமும் அரவணைப்பும்
அவனால் சொல்லதெரியவில்லை
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையோ!!!
அவனை போன்று என்னால் எழுதமுடியவில்லை
அவனிடம் சொல்லிவிடு உன்காதலை
சொல்லிவிடாதே நான் வந்ததை
மீண்டும் வருகின்றேன்
அவன்கரம் பட்டு
உன்கரம் பற்ற
மெல்ல பறந்துவருகின்றேன்
எனக்கும் அவனுக்கும் வாழ்வுகொடு!!!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
![காகிதம் சொல்லும் காதல் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காகிதம் சொல்லும் காதல் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பார்வதிபண்பாளர்
- பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010
![காகிதம் சொல்லும் காதல் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காகிதம் சொல்லும் காதல் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காகிதம் சொல்லும் காதல் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...
பாராட்டுக்கள் நண்பரே...
ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....
பாராட்டுக்கள் நண்பரே...
ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...
பாராட்டுக்கள் நண்பரே...
ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....
அன்புள்ள கலை அவர்களுக்கு,
தங்களின் பாராட்டுக்கு என் தலை வணங்கி நன்றி கூறிக்கொள்கின்றேன்...
கண்டிப்பாக நீங்கள் கூறுவது உண்மை மற்றவர்களை உற்சாகம் படுத்தும் என்பது... நான் என் கருத்துக்களை அனைவரின் கவிதைக்கும் எழுதாவிடினும் படிக்கின்ற அல்லது பல பேரின் கவிதைக்கு எழுதுகின்றேன்(எழுதியுள்ளேன்). அதனை மேலும் உயர்த்திகொள்ளுகின்றேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|