புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
98 Posts - 49%
heezulia
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
7 Posts - 4%
prajai
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 1%
Barushree
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 1%
sanji
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
225 Posts - 52%
heezulia
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
18 Posts - 4%
prajai
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 0%
Barushree
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசுக்கு சோரம் போனவர்களே?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:55 am

இந்தியன் வென்றான் தமிழன் தோற்றான். இந்திய தேர்தல் முடிவுகள் இதைத்தான் காட்டி நிற்கின்றன. பல இலட்சம் ஈழத்தமிழரின் குருதி மேல் ஓடிய தி. மு.க படகு சோனியா காங்கிரஸின் கடலில் கலந்திருக்கின்றது. வாழ்த்துக்கள். தமிழினத் தலைவன் என்று பெயரெடுத்தவரே தமிழினத் துரோகியாகவும் மாறிய சாகசம் இங்கு நடந்திருக்கின்றது.

இனி உண்மையிலேயே கலைஞர் துன்பப்படும் ஈழத்தமிழனுக்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போடமுடியாது. அதுவுமல்லாது அங்கு அரங்கேறும் கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சி சொல்லும் சங்கடமும் வந்து சேரும். எங்கோ ஒரு மூலையில் மனச்சாட்சியின் ஒரு துளி துடித்துக்கொண்டிருந்தாலும் அதை அடக்கி ஆமைப்பூட்டு பூட்டி விட வேண்டும் கலைஞர்.

சோனியாவின் கள்ளத்திற்கும் கபடத்திற்கும் தன்னை மட்டுமல்லாது ஆறு கோடி தமிழகத் தமிழரையும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார். இன்றைய தமிழனை மட்டுமல்ல இனி வரும் தலை முறையையும் தான். சுயமானம் தன் மானம் என்பதையெல்லாம் இழந்த ஒரு இனத்தை அடிமைகளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து இந்திய மேலாதிக்கத்திடம் (நிச்சயமாக அதில் தமிழினம் இல்லை) கொடுத்தாகிவிட்டது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தோல்விகண்டிருந்தால் தமிழன் உணர்வுக்கு சிறிதளவேனும் ஹிந்திக் காரன் பயப்பட்டிருப்பான். இனி தமிழனை எதுவும் செய்யலாம் என்ற தைரியத்தில் ஆடப்போகின்றான். இன்று ஈழத்தமிழன் நாளை தமிழகத் தமிழன். இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்.

அன்று மொழித்திணிப்பில் இதைத்தான் செய்ய முற்பட்டான். அன்று தமிழகத்தில் எழுந்த எழுச்சியில் தயங்கி நிற்கின்றானேயொழிய மறந்து போகவில்லை. அன்று பார்ப்பனர்கள் வளர்க்க விரும்பிய இந்திய மாயையை அன்று எதிர்த்த தி.மு.க வே இன்று வளர்க்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் தோல்வியாளர் தான். தோற்றவர்கள் என்றோ ஒரு நாள் எழுந்து விடலாம். நம்பிக்கெட்டவர்களின் இதய வலி என்றும் ஆற முடியாது. இன்று நம்பிக்கைத் துரோகம் அவர்கள் நெஞ்சில் குத்தியிருக்கின்றது.

கலைஞரின் சாணக்கியத்தை நீங்கள் கொண்டாடலாம். ஆனால் கருணை பற்றி நீங்கள் பேச முடியாது.ஒரு இனத்திற்கு சமாதி கட்டி மண்போட்டுத் தூவிய பெருமையை நீங்கள் கொண்டாடி மகிழலாம். தலைவன் மீது கொண்ட பற்றுதலால் என்ன செய்கின்றோம் என்று அறியாது தவறை நீங்களும் செய்கின்றீர்கள்.

பிரபல கண்மணிகள் எல்லாம் எழுதித்தள்ளலாம். சிரித்து மகிழலாம்.உங்கள் கால்களின் கீழ் உங்கள் சகோதரரின் இரத்தம் கிடக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் நிலத்தைப் பார்ப்பதில்லை. நிலத்தைப் பார்க்கும் போது ஈழத்தமிழினம் தொலைந்து போய் இருக்கும்.

எதிரிகளை விட எங்களவனால் தான் எங்களுக்கு எப்போதும் துயரம், இழப்பு.
அன்று ஒரு எட்டப்பன் இன்று ஒரு "எந்தலைவன்".

ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல இது உலகத்தமிழனுக்கும் பொதுவான விதி போலும்.நடத்துங்கள் உங்கள் எகத்தாளங்களை.உயிர் இருக்கும் வரைதான் சிரிக்க முடியும்.

எம் கவலையெல்லாம் நாளை இந்த ஈனத்தமிழினத்துக்கு நடக்கும் இழி நிலையைப் பார்க்க உங்கள் "எந்தலைவன்" இருக்க மாட்டான் என்பது தான். அப்போதாவது அவன் செய்த தவறைப் புரிந்து கொள்வானா என்று பார்த்துக்கொள்ளத்தான்.

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் "எந்தலைவனுக்கும்"

http://thurkai.blogspot.com/2009/05/blog-post_1518.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக