புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வஞ்சி(ச) மகள் Poll_c10வஞ்சி(ச) மகள் Poll_m10வஞ்சி(ச) மகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சி(ச) மகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:31 am

வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மாசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!


ஆதிரா








prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 10:38 am

கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:40 am

prabumurugan wrote:கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



அது எனக்குத்தான் நண்பா. நீங்க அழாதீங்க
நன்றி


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 01, 2010 10:41 am

அக்கா உங்கள் கவிதை எல்லமே அருமையிளும் அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 10:46 am

Aathira wrote:
prabumurugan wrote:கடைசியா வரமாட்டால்னு சொல்லிடிங்களே வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637 வஞ்சி(ச) மகள் 67637



அது எனக்குத்தான் நண்பா. நீங்க அழாதீங்க
நன்றி



என்ன உங்களுக்குத்தான் காவிரி வரமறுத்தால்
நான் மட்டும் அல்ல
என்மக்களும் அழுவார்கள்

இந்தகவிதையின் கருத்தென்ன



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:48 am

சபீர் wrote:அக்கா உங்கள் கவிதை எல்லமே அருமையிளும் அருமை



ரசிக்கற உள்ளத்தைவிட எதுவும் அழகாக அமைந்துவிடுவதில்லை அன்புத்தம்பி சபீர். உங்கள் ரசிக மனத்திற்கு, வாழ்த்துக்கும் நன்றி. வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 154550
ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:53 am

காவிரி
மாதிரியே என் அன்னைத் தமிழ் கவிதையும் என்னுடன் பிணக்கு கொள்கிறது என்று
குறிக்கிறேன். காவிரி தமிழகத்துக்கு வர மறுக்கிறது கவிதை ஆதிராவுக்கு வர
மாறுகிறது தண்டாயுதபாணி விளக்கம்போதுமா?


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 01, 2010 10:56 am

வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196
. வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196 வஞ்சி(ச) மகள் 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 11:38 am

அருமை அருமை ஆதிரா அவர்களே , சிறு வயதில் ஓடி விளையாடிய காவிரி கரைகளை , தற்போது google earth-தில் தான் பார்க்க முடிகிறது என்னால். உங்கள் கவிதை என்னுடைய சில நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது. வஞ்சி(ச) மகள் 678642 வஞ்சி(ச) மகள் 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:48 am

ராஜா wrote:அருமை அருமை ஆதிரா அவர்களே , சிறு வயதில் ஓடி விளையாடிய காவிரி கரைகளை , தற்போது google earth-தில் தான் பார்க்க முடிகிறது என்னால். உங்கள் கவிதை என்னுடைய சில நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது. வஞ்சி(ச) மகள் 678642 வஞ்சி(ச) மகள் 678642

காவிரிக்கரையில் சிந்து பாடிய தங்கள
பழைய நினைவுகளைத தூண்டி கானல்வரி படசெய்து விட்டேனோ . நினைவுகள் அதுவும்
பழைய நினைவுகள் இன்பமாக உலாவர உதவும் இனிய தேர் அல்லவா? சற்று நேரம
உலாவி சுகம் கொள்ளுங்கள் ராஜா
வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 154550 வஞ்சி(ச) மகள் 733974 வஞ்சி(ச) மகள் 733974

அன்புடன்
ஆதிரா


Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக