புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 10 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 10 I_voting_barகவிதை அந்தாதி. - Page 10 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 10 of 38 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 24 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 10 733974


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 1:02 am

srinihasan wrote:
கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்புடன் சொல்வேன் என் தமிழின் பெறுமையை
சீறுடன் சொல்வேன் என் தாயின் அன்பை
செறுக்குடன் சொல்வேன் என் காதலியின் வனப்பை
சிரம்தாழ்த்தி சொல்கின்றேன் ஈகரையில் என் வணக்கத்தை...

வணக்கம் சொல்லுவதற்க்கு
ஏன் இத்தனை சுணக்கம்
நீங்கள் வந்தால் என்றும்
ஈகரை மணக்கும்
ஜாலி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 1:13 am

[quote="Appukutty]
வணக்கம் சொல்லுவதற்க்கு
ஏன் இத்தனை சுணக்கம்
நீங்கள் வந்தால் என்றும்
ஈகரை மணக்கும்
ஜாலி[/quote]

மணக்கும் மல்லிகையின் வாசம்
அதனால் என்னவோ மேலும்
மணக்கும் என்னவளின் கேசம் - என்கவிதையில்
வருமோ அதன் வாசம்?

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 03, 2010 5:11 am

வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...! கவிதை அந்தாதி. - Page 10 599303



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 10 Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 03, 2010 5:25 am

valippokkan wrote:வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...! கவிதை அந்தாதி. - Page 10 599303


எனக்கு

தமிழ் மொழியோடு வாழ்ந்தால்,


வெற்றியின் இலக்கு,


அதன் நெறியோடு,



சொல்லும் அகரத்தின் கணக்கு.





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 5:28 am

valippokkan wrote:வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...! கவிதை அந்தாதி. - Page 10 599303

எனக்கு மட்டும்தான் சொந்தம்
வீசும் உந்தன் வாசம்
என்றிருந்தேன் தேசத்தில் வாழும்
அனைவருக்கும் நீ பந்தம்
என்ற உபதேசம் செய்தாயே காற்றே!!!

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 03, 2010 5:41 am

காற்றே உன்னைச் சுவாசிக்கின்றேன்
அவள் பெயரை அதில் வாசிக்கின்றேன்
உணர்வுகளால் என்றும் நேசிக்கின்றேன்
சேர்ந்திடவே கடவுளைப் பூசிக்கின்றேன்
என்றும் உன் இதயத்தில் வசிக்கின்றேன்
கவிதை அந்தாதி. - Page 10 733974 கவிதை அந்தாதி. - Page 10 Sleep



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 10 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 5:48 am

valippokkan wrote:காற்றே உன்னைச் சுவாசிக்கின்றேன்
அவள் பெயரை அதில் வாசிக்கின்றேன்
உணர்வுகளால் என்றும் நேசிக்கின்றேன்
சேர்ந்திடவே கடவுளைப் பூசிக்கின்றேன்
என்றும் உன் இதயத்தில் வசிக்கின்றேன்
கவிதை அந்தாதி. - Page 10 733974 கவிதை அந்தாதி. - Page 10 Sleep

வசிக்க இடம்தேடி வந்தேன்
வசியம் செய்த உன்கண்ணில்...
வஞ்சி உன்னை அடைந்திட
வாஞ்சை தன்னை கொண்டேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 1:03 pm

’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.


ஆதிரா


prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 1:06 pm

Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்னா
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.


ஆதிரா



கவிதை அந்தாதி. - Page 10 677196 கவிதை அந்தாதி. - Page 10 677196 கவிதை அந்தாதி. - Page 10 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 05, 2010 5:34 am

Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.


ஆதிரா

உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்... கவிதை அந்தாதி. - Page 10 677196


மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...

பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...

நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...


இவன்,
தஞ்சை.வாசன்.

Sponsored content

PostSponsored content



Page 10 of 38 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 24 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக