புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10கவிதை அந்தாதி. - Page 16 Poll_m10கவிதை அந்தாதி. - Page 16 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 16 of 38 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 27 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 16 733974


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu May 27, 2010 10:37 am

காலம், நேரம் பார்த்து கவிதை
வலம்வரும், மனதில் இடம்பெறும் நிலவின்
குளுமையாய், முழுமையாய்; நலம்தரும் தமிழ்ச்சொல்
எளீதே, இனிதே, வாழியவே.

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 27, 2010 6:26 pm

வாழியவே பல்லாண்டு காலம்
வாழும் தமிழ் எம் மொழியாம்
செம்மொழியாய் உயந்ததாம்
என்றும் மேன்மை பெற்றதாம்
வாழ்த்தி வணங்கிடுவோம் நம்
தாய்மொழி தமிழை.


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri May 28, 2010 10:39 am

தாய்மொழி தமிழை, தன்னிகரிலா அமிழ்தை
ஆய்வாளர், பாமரரென எவரும் ஆழ்மனதோடு
போற்றி வழி படுவர். என்றும்
வெற்றிச் சங்கு ஊதுவோம்

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri May 28, 2010 5:33 pm

ஊதுவோம் பொம்மை
நாதஸ்வரத்தை மட்டுமே
காப்போம் நம்மை
நாவடக்கத்தால் என்றுமே
நல்வாழ்வு பெறுவோமே


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon May 31, 2010 11:19 am

நல்வாழ்வு என்கிற சொற்றொடர் பெறவே
அல்லும் பகலும் அன்புடன், பொல்லாதவராய்
எல்லாப் பணிகளையும் எளிதாய் முடிக்க
கல்லார், கற்றார் முயன்றனர்.

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:56 pm

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 04, 2010 9:12 pm

முயன்று வெற்றி பெறாதவர்
வாழ்ந்து துயரில் இருப்பவர்
வாழ்வில் விதி விளையாடிதாக
கூறுவதேனோ...


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 7:50 am

கூறுவதேனோ?
சொல்லடி உன்குரலில்
மடிவோமென்று சொன்னாலும்
உயிரை மாய்த்துக்கொள்கின்றேன்
ஆனால்
இவ்வுலகில் வாழவழியில்லை
என்றுமட்டும் உரைக்காதே...
உன்னோடு வாழும்
கனவுகளோடும் நினைவுகளோடும்
எனக்குள் பல்லாயிரம்
எண்ணங்களோடு வழி(லி)களோடு...
இனி நீ கூறுவதேனோ?

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 05, 2010 9:46 am

srinihasan wrote:கூறுவதேனோ?
சொல்லடி உன்குரலில்
மடிவோமென்று சொன்னாலும்
உயிரை மாய்த்துக்கொள்கின்றேன்
ஆனால்
இவ்வுலகில் வாழவழியில்லை
என்றுமட்டும் உரைக்காதே...
உன்னோடு வாழும்
கனவுகளோடும் நினைவுகளோடும்
எனக்குள் பல்லாயிரம்
எண்ணங்களோடு வழி(லி)களோடு...
இனி நீ கூறுவதேனோ?
மிகவும் அழகான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவிதை அந்தாதி. - Page 16 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 9:52 am

அனைத்தும் சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவிதை அந்தாதி. - Page 16 Logo12
Sponsored content

PostSponsored content



Page 16 of 38 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 27 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக