புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_m10இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை கண்டிப்பாக படியுங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 24, 2010 1:40 am

First topic message reminder :

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உட‌ல்
உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல்
‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு
மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல
ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

க‌ண்களு‌க்கு
ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு
இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற
வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு
அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால்
கண்களின் பார்வை அதிகரிக்கும்.
மேலும், கண்களுக்கு திராடகம் என்ற
ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி
வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக்
கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும்.
அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே
சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பொதுவாக
சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய
வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு
பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி
நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில்
தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல்
மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது
உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக்
கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது,
உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து
மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அ‌ப்படி
செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம்
க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

மேலும், இதனை
வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத்
துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை
புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது
உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம்
என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட
ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள்
எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள்
கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க
புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக
கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல்
இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும்
பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப்
பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப்
பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும்
நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது
சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15
நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன்
10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை
இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில்
படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம்
அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள்
சுறுசுறுப்பாக இருக்க முடியும்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 12:35 am

valippokkan wrote:அருமையான பயந்தரும் பகிர்விற்கு நன்றிகள் இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196
நன்றி நன்றி



இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 12:35 am

நிலாசகி wrote:தினமும் 8 மணி
நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும்
இருளான ஒரு அறையில்
தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.
பின் தூங்கி முன் எழுதல்
மிகவும் நல்லது



இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 677196 மிகவும் தேவையான பதிவு......
நன்றி நன்றி



இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 12:36 am

வை.பாலாஜி wrote:அப்பு இந்த காலத்தில் தேவையான மிகச்சிறந்த தகவல் நன்றி அப்பு
நன்றி நன்றி



இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 30, 2010 12:38 am

மிகவும் பயனுள்ள தகவல்..........



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 12:44 am

Manik wrote:அப்பு இந்த காலத்தில் தேவையான மிகச்சிறந்த தகவல் நன்றி அப்பு மகிழ்ச்சி

இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 678642 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 12:49 am

பிச்ச wrote:மிகவும் பயனுள்ள தகவல்..........
நன்றி நன்றி



இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 12:50 am

kalaimoon70 wrote:
Manik wrote:அப்பு இந்த காலத்தில் தேவையான மிகச்சிறந்த தகவல் நன்றி அப்பு மகிழ்ச்சி

இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 678642 இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 678642
நன்றி நன்றி பாடகன்



இதை கண்டிப்பாக படியுங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக