புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
6 Posts - 86%
cordiac
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
251 Posts - 52%
heezulia
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%
cordiac
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சமையலறை குறிப்புகள் Poll_c10சமையலறை குறிப்புகள் Poll_m10சமையலறை குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலறை குறிப்புகள்


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 4:55 pm

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது
உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல்
நல்ல பதத்துடன் இருக்கும்.

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை
மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக்
கொள்ளலாம்.

குக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்.

தேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள்
நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.

சிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை
வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 4:56 pm

சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம்
ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக்
கொ‌ள்ளவு‌ம்.

கோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம்
சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து
பிசையலாம்.

பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு
சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.

தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து
இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 4:57 pm

பரு‌ப்பை வேக வை‌க்கு‌ம் போது ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டா‌ல் ‌சீ‌க்‌கிரமே வெ‌ந்து ‌விடு‌ம்.

பா‌‌த்‌திர‌த்‌தி‌ல் பரு‌ப்பை வேக வை‌க்கு‌ம்போது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அது
பரு‌ப்பை கடினமா‌க்‌கி வேக வை‌க்க ‌நிறைய நேர‌ம் எடு‌க்கு‌ம்.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.

கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 4:58 pm

ச‌ர்‌க்கரை‌ப் பாகு காய்ச்சும் போது, கொதிக்கும் பாகில் சிறிது பால் விட்டுக் கலக்கினால், பாகில் உள்ள அழுக்கு மொத்தமும் திரண்டும் மேலே வரும்.அவற்றை எளிதாக கரண்டியால் வழித்து எடுத்து விடலாம்.

வெ‌ல்ல‌ப் பாகு செ‌ய்யு‌ம் போது முத‌லி‌ல் வெ‌ல்ல‌த்தை ‌நீ‌ரி‌ல் கரை‌த்து வடி‌க‌ட்டி‌வி‌ட்டு பாகு செ‌ய்யு‌ங்க‌ள். இதனா‌ல் வெ‌ல்ல‌த்‌தி‌‌ல் இரு‌க்கு‌ம் துக‌ள்க‌ள் வெ‌ளியே‌றி‌விடு‌ம்.

அ‌திரச‌த்‌தி‌ற்கு பாகு செ‌ய்யு‌ம்போது, ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். பாகை ஒரு சொ‌ட்டு த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌விடு‌ங்க‌ள். பாகு கரை‌ந்து போனா‌ல் மேலு‌ம் கா‌ய்‌ச்சு‌ங்க‌ள்.

பாகு த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டது‌ம் உரு‌ண்டு இரு‌ந்தா‌ல் மாவை சே‌ர்‌ப்பத‌‌ற்கு ச‌ரியான பதமாகு‌ம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 4:59 pm

இறாலை சுத்தப்படுத்தி அதனை கூட்டோ, குழம்போ வைப்பதற்கு முன்னால் அதில் தயிரும் உப்பும் கலந்து அரை மணிநேரம் வைத்திருங்கள். அதன் பின்பு கூட்டு வைத்தால் புதிய சுவை கிடைக்கும்.

மீன் குழம்பு வைப்பதற்கு அரைக்கும் மசாலை ரொம்ப மாவு போல் ஆக்கிவிட வேண்டாம். ஓரளவு துறுதுறுப்பாக இருப்பது நல்லது.

மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒரு மணிநேரம் வைத்திருந்து விட்டு பின்பு வறுத்தால் மீனுக்கு அதிக சுவை கிடைக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 5:00 pm

சூடான எண்ணையில் ஒரு தேக்கரண்டி மைதா சேர்த்து
கிளறிவிட்டு பின்பு
மீனைவறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்காது.




நெத்தலி மீனை குழம்பு வைக்கும்போது அதில் புளி
சேர்ப்பதற்கு பதில் மாங்காய்
சேர்த்தால் அதிக ருசி கிடைக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 5:01 pm

மீன் ஊறுகாய் தயாரிக்க முதலில்
மீனை கழுவி, வெட்டி அதில் இருக்கும் தண்ணீரை துடைத்
தெடுங்கள். பின்பு
அதில் மசாலாவைப் பூசி அரை மணிநேரம் வைத்திருங்கள். அடுத்து
அதனை நல்
லெண்ணையில் வறுத்தெடுக்கவேண்டும். அதில் மீதம் இருக்கும் எண்ணையையும் வடிகட்டி
ஊறுகாயில் சேர்த்துவிடலாம்.






முட்டைக்கோஸ் மூலம் தயாரிக்கும் எந்த கூட்டி லும்
சிறிதளவு இஞ்சி
சேருங்கள். சேர்த்தால் முட்டைக் கோசில் இருந்துவரும்
பிடிக்காத மணம் போய்
விடும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 5:02 pm

பீன்ஸ் சற்று உலர்ந்த நிலையில் இருந்தால் அதனை ஒரு மணிநேரம்
தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். மீண்டும் புதியது போல்
ஆகிவிடும்.




உளுந்துவடைக்கு மாவு அரைக்கும் போது
தேவைக்கு தண்ணீர்
விடாமல், உப்பு கரைந்த நீரை பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்தால் வடைக்கு அதிக சுவை
கிடைக்கும்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 5:03 pm

காய்ச்சாத பாலில் உறை ஊற்றி வையுங்கள். மறுநாள் கோதுமை
மாவில் அதைக்கலக்கி
தோசை சுட்டால் கோதுமை தோசை அதிக ருசியாக இருக்கும்.




மிளகாய்த்தூள் அரைத்து
வைத்திருக்கும் பாத்திரத்தில் சில கல் உப்புகளை போட்டு வைத்தால்
மிள காய்த்தூள்
அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 5:05 pm

தேங்காயைத் துருவி அதை கொதித்த நீரில் போட்டுவையுங்கள்.
கை தாங்கும் அளவுக்குரிய
சூட்டில் அதனை பிழிந்தால் நல்ல கெட்டியான பால்
கிடைக்கும்.



கே‌ழ்வரகு அடை செ‌ய்யு‌ம் போது அ‌தி‌ல் முரு‌ங்கை‌க் ‌‌கீரையை
சே‌ர்‌த்து
செ‌ய்வா‌ர்க‌ள். புது ‌விதமாக க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி, பு‌‌தினாவு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்யலா‌ம். ரு‌சி அபாரமாக
இரு‌க்கு‌ம்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக