புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
27 Posts - 69%
ayyasamy ram
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
10 Posts - 26%
Ammu Swarnalatha
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 3%
M. Priya
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
70 Posts - 72%
ayyasamy ram
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 4%
Rutu
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
prajai
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
Jenila
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
viyasan
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_m10மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2009 1:46 am

நாம் உடம்பை பற்றிய தெளிவை பெற்றிருத்தல் மிக முக்கியமானதாகின்றது. பணக்கார நாடுகளில் "பி பிட் அவேர்னஸ்" என்கின்ற இயக்கமே உள்ளன. இதற்கு என்ன பொருள் எனில்- உடம்பைப் பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்ச்சி என்று பொருளாகும். நோயின்றி வாழ இது முக்கியம். அடுத்து- நோயின்றி வாழ நமக்கு உறுதுணையாக எதுவெல்லாம் உதவுகின்றது என்பதை தெரிந்து கொண்டு அதனை கடைபிடிக்க வேண்டும்.

மருந்தின்றி வாழ...

1. உடல் உறுப்புகளை பற்றிய தெளிவு கொள்ளுதல் வேண்டும்.

2. உடல் சுத்தத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

3. தினமும் அதிகாலையில் எழுந் திருப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண் டும்.

4. தொடர்ந்து நடைப் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

5. ஏதேனும் சிறு சிறு உடற் பயிற்சியினை மேற்கொள்வதும் நல்லதே.

6. பசித்து புசி-என்றார்கள் நமது ஆன்றோர்கள். பசி எடுத்து சாப்பிடுவது தேக ஆராக்கியத்திற்கு நல்லது பயக்கும்.

7. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று மனதில் தோன்றுவது மாதிரி, வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்.

8. நீங்கள் சாப்பிடும் உணவில்- உப்பு புளிப்பு, காரம் மூன்றும் பாதியளவு இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்.

9. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

10. பல சிக்கலுக்கு காரணம் மலச்கிக்கல்தான் காரணம். எனவே மலச் சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள பழங்கள் சாப்பிடுங்கள்.

11. எல்லா விதமான சத்தும் சேர்ந்தால்தான் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த சத்துக்களை எல்லாம் நாம் சாப்பிடுகின்ற உணவிலிருந்தே பெறலாம். ஆகவே- நிறைய காய்கறிகள், முளை கட்டிய தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

12. வாரத்தில் ஒரு நாள் காய்கறியை மட்டுமே உண்டு, வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கலாம். இது போலவே- மாதத்தில் இரண்டு நாட்கள் பத்து மணி நேரம் தொடர்ந்து உண்ணா விரதம் இருப்பதும் நல்லது.

13. சரியான நேரத்தில் சாப்பிடுகின்ற பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

14. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீரையாவது குடியுங்கள்.

15. உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை காலத்துடன் அகற்றி கொள்ளுங்கள். இதைத்தான் நமது முன்னோர்கள். வாரம் ஒரு தடவை, தினமும் இரண்டு தடவை, மாதம் நான்கு தடவை என்று சொல்லி வைத்துள் ளனர். அதாவது-தினமும் இரண்டு தடவை என்பது மலம் கழிப்பது, வாரம் ஒரு தடவை என்பது- எண்ணெய் தேய்த்து குளிப்பது (இதையே சனி நீராடு என்று வேறு மாதிரியும் சொல்லி வைத்துள்ளனர்) மாதம் நான்கு தடவை என்பது மனையாளுடன் ஆன தாம்பத்திய உறவை குறிக்கும். இதனை முறைப்படி அனுசரிப்பவர்களுக்கு நோய் அருகில் வர அஞ்சும்.

16. உங்கள் வாழ்க்கையை சந்தோஷ மிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சந்தோஷத்திற்கு நோயை அண்டவிடாமல் செய்கின்ற மாயம் தெரியும். சந்தோஷமிக்கவர்களை நோக்கி முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் வராது என்பதும் உண்மை.

17. வாழ்க்கை நடைமுறைகளை எளிமையானதாக, சுலபமானதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி உங்கள் வாழ்க்கை சிக்கலற்றதாக இருந்தால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், மன இறுக்கம் போன்றவை உங்களை நோக்கி தனது சுண்டு விரலைகூட நீட்டாது.

18. எண்ணங்களுக்கும் நமது வாழ்க்கை அமைப்பிற்கும் அரை செ.மீட்டர்கூட இடைவெளி இல்லாத நெருக்கம் இருப்பதாக நமது ஆன்மீக ஞானிகள் மனநல மருத்துவர்கள் எல்லோரும் சொல்கின்றனர். ஆகவே நமது எண்ணங்களை தூய்மை உடையதாக வைத்துக் கொள்ள நாம் பழக்கப்படுத்தி கொள்ள வே ண்டும். உடம்பால் மட்டுமே இந்த காலத்தில் நோய் நொடி வரும் என்று இல்லை. மன நலம் கெட்டுப் போனாலும் உடல் பாதிக்கலாம்.

19. தியானம்- நமது மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றலை, சக்தியை தருகின்ற ஒரு ஜீவ கலை. மனதை அலை பாயவிட்டால் அது பல இடைஞ்சல்களுக்கு வாசலாக அமைந்து விடலாம். தியானம் இவற்றை எல்லாம் தடுத்து நம்மை நமது வாழ்க்கையை, நமது செயல்பாடுகளை உறுதியுடன் நம்பிக்கையு டன் முழு ஈடுபாட்டுடன் செய்ய வைக்கின்ற ஒரு ஆதார வித்தை. இந்த தியா னத்தையும், இதுபோலவே நமக்கு பல பன்முக ஆற்றல்களை தருகின்ற, நோய் நொடியின்றி வாழ வைக்கும் கலையாக நமது முன்னோர்கள் கற்று தந்திருக்கின்ற யோகாப்பியாசம் என்கின்ற யோகக் கலையையும் நாம் பயின்று மருந்தின்றி வாழ முயற்சிப்போம்.

20. "விந்து விட்டவன்- நொந்து கெட்டான்"- என்பது முது மொழி. ஒழுக்கமுடன் வாழுகின்ற வாழ்கையை கடை பிடிக்க நமது சித்தர் பெருமக்கள் சொன்ன வைர வரிகள் இவை. இதனையும் நாம் மனதில் வைக்க வேண்டும்.

-மேலே சொல்லியபடி வாழ்வதற்கு இளம் பிராயத்திலிருந்தே ஒரு மனிதன் தயாராகி விட்டால் நிச்சயம் அந்த மனிதன் நோயின்றி நீண்ட நாள் நீடித்த ஆயுளுடன் வாழலாம். உணவை மருந்துபோல பாவித்து உண்பவர்களும், ருசி க்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவர்களும் மருந்தின்றி வாழலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக