புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
88 Posts - 39%
i6appar
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_m10ஆனந்தத்தின் திறவுகோல்..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தத்தின் திறவுகோல்.....


   
   
shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Mon Feb 22, 2010 9:33 am

ஆனந்தத்தின் திறவுகோல்

* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால்,
அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.

* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே.
ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும்.
எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

* உலகில் வெறுமனே கடமை ஆற்றாமல் இருப்பதில் ஒரு பயனும் இல்லை.
நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழவேண்டும். நற்பணிகளைச் செய்ய வேண்டும்.
அதற்காகத் தான் இறைவன் நம்மை அனுப்பி இருக்கிறான்.

* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு.
உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை.
உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.

* ஒழுக்கமே ஆனந்தத்தின் திறவுகோல்.
கடவுளை அறிய அகந்தையை அறவே ஒழித்து ஒழுக்கமாக வாழ்ந்தால் கடவுளை முற்றிலுமாக அறியலாம்.

* தூய்மை இன்பம் எது தெரியுமா? இறைவனை அறிவதே ஆகும். மற்ற இன்பங்கள் நிலையானவை அல்ல.

* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்வது சிறந்தது.
பிறருக்காக வாழும் பொதுநலப்பண்பு வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான்.

[படித்தது]

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Feb 22, 2010 9:53 am

அருமை முத்தான திறவு கோல் ஒவ்வொன்றும் அறிய தந்தமைக்கு நன்றி ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550 ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550 ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550 ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550
snehiti
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் snehiti



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Mon Feb 22, 2010 9:58 am

நன்றி நன்றி நன்றி

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 9:58 am

snehiti wrote:அருமை முத்தான திறவு கோல் ஒவ்வொன்றும் அறிய தந்தமைக்கு நன்றி ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550 ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550 ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550 ஆனந்தத்தின் திறவுகோல்..... 154550
ஆனந்தத்தின் திறவுகோல்..... 677196 ஆனந்தத்தின் திறவுகோல்..... 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக