புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_lcapகவிதை போட்டி --> வர்றீங்களா? I_voting_barகவிதை போட்டி --> வர்றீங்களா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி --> வர்றீங்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Feb 21, 2010 8:07 pm

கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_1
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_2
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_3
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_4
கவிதை போட்டி --> வர்றீங்களா? Kavujai_5



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 21, 2010 8:19 pm

உங்கள் படக்கவிதை அருமை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 21, 2010 8:29 pm

vகதை இல்ல நிஜம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? 154550
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Feb 21, 2010 10:00 pm

வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி காளமேகத்தின் மேல் பொறாமை கொண்ட புலவர் சிலர் அசரசரிடம் கோள் சொல்லினர். காளமேகம் அரசரை நெருங்கி ஒரு எலுமிச்சம் பழத்தைத் தந்தனர், அரசருடன் அமர்ந்த புலவர்கள்
காளமேகத்துக்கு இடம் அளிக்க மறுத்தனர், இதனைக் கண்ட காளமேகம் அகிலாண்ட ஈஸ்வரையை
யெண்ணிச் சரஸ்வதி அந்தாதி மாலை 30 பாடல்கள் பாடினார், ஆசனம் வளர்ந்து
காளமேகத்துக்கு இடம் தந்தது, ஆசனத்தில் அமர்ந்த காளமேகம் மற்ற புலவர்களைப் பார்த்து நீவிர் யாரென அவர்கள் கவிராயர் என்றனர், அவர்களைக் காளமேகம் பரிகசித்து


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்

என்று ஒரு கவிதையை இட்டார்.

கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 21, 2010 10:44 pm

nandhtiha wrote:வணக்க்ம
கவி என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. கவி காளமேகத்தின் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
கவி காளமேகத்தின் மேல் பொறாமை கொண்ட புலவர் சிலர் அசரசரிடம் கோள் சொல்லினர். காளமேகம் அரசரை நெருங்கி ஒரு எலுமிச்சம் பழத்தைத் தந்தனர், அரசருடன் அமர்ந்த புலவர்கள்
காளமேகத்துக்கு இடம் அளிக்க மறுத்தனர், இதனைக் கண்ட காளமேகம் அகிலாண்ட ஈஸ்வரையை
யெண்ணிச் சரஸ்வதி அந்தாதி மாலை 30 பாடல்கள் பாடினார், ஆசனம் வளர்ந்து
காளமேகத்துக்கு இடம் தந்தது, ஆசனத்தில் அமர்ந்த காளமேகம் மற்ற புலவர்களைப் பார்த்து நீவிர் யாரென அவர்கள் கவிராயர் என்றனர், அவர்களைக் காளமேகம் பரிகசித்து


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே –சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்

என்று ஒரு கவிதையை இட்டார்.

கவி – குரங்கு.
அன்புடன்
நந்திதா


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்



நன்றி !



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதை போட்டி --> வர்றீங்களா? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 21, 2010 11:48 pm

kalaimoon70 wrote:உங்கள் படக்கவிதை அருமை .



கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196 கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Feb 22, 2010 2:56 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Feb 22, 2010 3:59 am

கிருஷ்ணனின் லீலைகள் சிரிக்க வைத்தன நன்றிகள்.

நந்திதாவின் காளமேகம் பற்றிய தகவல்களிற்கும் நன்றிகள் கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Feb 22, 2010 4:30 am

படக் கவிதை.. சும்மா கலக்கல்.. கவிதை போட்டி --> வர்றீங்களா? 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Feb 22, 2010 4:41 am

நிலாசகி wrote:


வணக்கம் !
தகவலுக்கு நன்றி ! கவிதை போட்டி --> வர்றீங்களா? Icon_smile எனக்கு சில சந்தேகங்கள்
"அகிலாண்டேஸ்வரி சக்தி சொரூபம் அல்லவா அவர் மேல் காளமேகப்புலவர் ஏன்
சரஸ்வதி அந்தாதி பாடினார் "?.சரஸ்வதி அந்தாதி கம்பரும் எழுதியுள்ளாரே.இப்படி ஒரே பெயரில் வெவ்வேறு
புலவர்கள் எழுதலாமா ? .எனக்குத தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாது .பிழையாக
கேட்டிருந்தால் மன்னிக்கவும்

நன்றி !

முதலில் காளமேகம் புலவர் பற்றித்தெரிந்திடுதல் நல்லது.
இவர் வரதனென்ற இயற்பெயருடைய சமண சமயத்தில் பிறந்தவர், பின்னர் சைவத்தில் வந்துதித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து சைவத்தில் சேர்ந்தார்.
ஓர் நாள் அம்மன் சன்னதியில் அர்த்த ஜாமப் பூஜையின் போது இவர்மனைவி நாட்டியமாடப் போக வரதர் மனைவி வருமட்டும் சன்னிதானத்தில் ஓர் தூணில் சாய்ந்திருந்து உறங்கிவிட, அக்கோவிலில் நெடுநாளாக தவமிருந்த ஓர் அன்பருக்கு வரம் கொடுக்கும் நோக்கில் அம்பிகை சிறு பெண்ணுருவில் வெத்தலையைக் கொதப்பியபடி வந்தார், வந்து பக்தனின் வாயில் வெத்தலையை உமிழப் போக பக்தனோ சிறுபெண்ணைப் பேசிப் போகச் சொல்ல, அம்பிகை அருகிருந்த வரதர் வாயில் வெத்தலையை உமிழ்ந்தார்.
அதன் பின்னர் வரதர் வாயில் இருந்து உதிப்பதெல்லாம் கவியாக உதிர்ந்தது.
அதன் பின்னர்தான் இவர் பெயர் காளமேகம் என வந்தது.

இவர் சிலேடைக் கவிகள் பாடியுள்ளார், அம்மனை சரஸ்வதியாக நினைத்துப் பாடியதுதான் சரஸ்வதி மாலை, நகைச்சுவைக் கவி, நக்கல் கவிதைகழும் பாடியுள்ளார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்
.

என்பதே அவர் அரசவையில் இடம்கிடைக்காத போது பாடிய வெண்பா, இதை சரஸ்வதி பூஜையின் போது சிறுவயதிலேயே கேட்டிருக்கின்றேன்.


எனக்கும் உறக்கம் வருகின்றது....மரத்தடியில் உறங்குகையில் அம்பிகை என்வாயில் வெத்தலை உமிழ்ந்தால் நானும் கவி எழுதலாம். ஆனால் கிளைகளில் இருப்பவை குருவிகள் அன்றோ.. கவிதை போட்டி --> வர்றீங்களா? 961517 கவிதை போட்டி --> வர்றீங்களா? 68516

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக