புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
32 Posts - 42%
heezulia
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
32 Posts - 42%
prajai
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
1 Post - 1%
jothi64
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
398 Posts - 49%
heezulia
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
26 Posts - 3%
prajai
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_m10எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படிப்பட்ட ஆண், பெண்களோடு சேரக்கூடாது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 2:21 pm

வறுமை நோயால் பீடிக்கப்பட்டவன்,
பொறாமைக் குணம் கொண்டவனும்,.
அழகே இல்லாத அவலட்சணமானவனும்,
அழுக்கோடு கூடிய உடலை உடையவனும்,
தன் மனைவி, நல்ல ஆடை அணிந்த போதும்,
உடலில் சுண்டி இழுக்கும் வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்ளும் போதும்,
கண்ணைக் கவரும் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போது கோபித்துக்கொள்பவனும்,
மனைவியிடம் வாய்க்குவந்தபடி பொய் சொல்பவனும்,
அவள் அறியும் படி வேறு ஒரு பெண்ணுடன் கூடி வாழ்பவனும்,
பெண்களிடத்தில் விருப்பம் இல்லாதவனும்,
ஆகிய இந்தக் குணங்களை உடைய ஆண்களைப் பெண்கள் விரும்பிச் சென்று கூடுதல் கூடாது என்கிறது காமசூத்திரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 2:22 pm

அதே போல்,
எத்தகைய பெண்களிடம் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் அது விரிவாக எடுத்துரைக்கிறது. அது எத்தகைய பெண்கள் எனப் பார்க்கலாமா?

எப்போதும் தனத இஷ்டப்படியே நடப்பவளும்,
தாய் வீட்டில் அடிக்கடி போய் இருந்து கொள்ள ஆசைப்படுகிறவளும்,
தனியாகச்சென்று வேடிக்கை பார்ப்பதில், திருவிழாக்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவளும்,
தன்னோடு சேர விரும்பும் ஆண்களுக்கு மத்தியில் எப்போதும் வாசம் செய்ய விருப்பம் கொண்டவளும்.,
தன் மனதுக்குப்பிடித்த கள்ளக்காதலனுடன், வெளியூரில் தங்கி வருபவளும்,
தன்னை விட வயது மூத்தவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அதனால் காமஇச்சை தணியாமல் தவிப்பவளும்,
அடுத்த ஆண்களைப்பற்றியே விசாரித்து அவர்களையே எப்போதும் மனதில் எண்ணிக்கொண்டிருப்பவளும்,
ஆகிய இந்தக்குணங்களை உடைய பெண்களை ஆண்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் சேரக்கூடாது என எச்சரிக்கிறது காமசூத்திரம்.

உள்ளத்தில் உண்மையான அன்பு கொண்ட பெண்களை எப்படி அறிந்து கொள்வது...? அதற்கும் சில அறிகுறிகளைச் சொல்லி இருக்கிறது காமசூத்திரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 2:23 pm

அவை...

தன் மனதுக்குப்பிடித்த காதலன் தனக்கு அருகில் இருந்தும் பார்க்காமல் இருந்தால், அவனையே அடிக்கடி, உற்றுப்பார்த்து, தன் மீது ஒரு முறையாவது காதல் பார்வை வீச மாட்டானா என ஏங்குவாள். அடிக்கடி புன்னகை செய்து, தனது உள்ளத்தில் உள்ள விருப்பத்தை கண் ஜாடையாலே எடுத்துச் சொல்வாள். அடிக்கடி அவனை மனதில் எண்ணி ஏங்கி, அதன் காரணமாக அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொள்வாள். யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் அவனை நினைத்து அருகில் இருக்கும் கம்பங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வாள். அவனை நினைத்து, அருகில் இருக்கும் குழந்தையை விருப்பத்தோடு அள்ளி அணைத்து, வாயோடு வாயாக முத்த மழை பொழிவாள். பிறரிடத்தில் பேசுவது போல, அருகில் இருக்கும் தன் காதலனுக்கு சில வார்த்தைகளைப் பேசுவாள். தன்னைவிட்டு நெடுந்தூரம் அவன் செல்ல இருந்தால், போக வேண்டாம் எனத் தடுத்து கெஞ்சுவாள். தன்னால் உங்களை விட்டு ஒரு கணம் கூடப் பிரிந்திருக்க முடியாது எனச் சொல்வாள்.

அவன் மீது இருக்கும் பேரன்பினால், அவனது தொழிலைப்பற்றி அவனது நண்பர்களிடத்தில் புகழ்ந்து பேசுவாள்., அவன் பேசும் சொற்களை மிகுந்த வாஞ்சையோடு அருகில் இருந்து கூர்ந்து கேட்பாள். அவனைக் கண்ட மாத்திரத்தில், நாணம் பொங்கி நிற்பாள். இத்தகைய அறிகுறிகளைக் காட்டும் பெண்கள், உள்ளத்தில் தன் மீது உண்மையான அன்பு கொண்டிருக்கிறாள் என ஆண் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது காமசூத்திரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக