புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்ப நாம என்ன செய்ய?
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
'மனிதன் பழக்கத்துக்கு அடிமை' என்று எங்கோ வாசித்ததாக ஞாபகம். அது உண்மைதான். முதல் முறை ஒரு விசயத்தை சந்திக்கும் போது ஏற்படும் ஆச்சரியம் அல்லது அதிர்ச்சி தொடர்ச்சியாக அதனை சந்திக்கும் போது இல்லாமல் போய் விடுகிறது அல்லது பழக்கமானதாகிவிடுகிறது.
அதனால் தான் திருநெல்வேலியில் ஒருத்தர் வெட்டப்பட்ட வீடியோவை பார்க்கும் போது ஏற்படும் கோபம்.உலகம் முழுக்க குண்டு வெடிப்புகளும் போர்களும் நடைபெறும் போது இல்லாமல் போய்விடுகிறது. காரணம் நமக்கு அது புதுசு இது பழசு.
புனே குண்டு வெடிப்பில் கிடைத்த தகவலின் படி பலி 9, படுகாயம் 40. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம். பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு. காரணம் இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் காஷ்மீர் பிரச்சனை எழுப்பப்படவில்லை.
ஆனால் இதுதான் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. குண்டுவைத்தவர்கள் மதம் ,நாட்டுப்பற்று உடையவர்களாக இருப்பார்களேயானால் பாகிஸ்தானில் தினமும் குண்டுகள் வெடிக்க அவசியமில்லை.
நமது உள்துறை அமைச்சர். அந்த பகுதி ஏற்கனவே போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும், எனவே இது உளவுத்துறையின் தோல்வி இல்லை என்று சொல்லி விட்டதால் நாமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் ஒரு கேள்வி மனசை குடையுது கண்காணிப்பில் உள்ள பகுதிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதிகள்?
நமது போலீஸார் திறமையானவர்கள்தான். ஆனால் பாவம் அவர்களுக்கு தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும், படம் ரிலீஸால் ஏற்படும் பிரச்சனையை அடக்குவதிலும் நேரம் சரியாக (தப்பாக) போய் விடுவதால் மக்களின் பாதுகாப்பை கவனிக்க நேரமில்லாமல் போய் விடுகிறது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது (எத்தனை நாளைக்கு? ) என்ற செய்தியை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
இதை விட கொடுமை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை பாதுகாக்க ஓராண்டில் அரசு செலவு செய்தது 31 கோடி ரூபாய். இது தீவிரவாதத்தை அழிக்கவா அல்லது பாதுகாக்கவா என்று தெரியவில்லை.
நிறைவாக ஒன்று. தீவிர மதப்பற்றாளர்களே (அது எந்த மதமாக இருந்தாலும் சரி) உலகத்தில் போராட்டம் இரு பிரிவினரிடையேதான். ஒரு பிரிவு அடுத்தவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள். இன்னொரு பிரிவு அடுத்தவருக்கு கஷ்டத்தை கொடுத்து சந்தோசப்படுபவர்கள். நீங்கள் எந்த பிரிவில் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதனால் தான் திருநெல்வேலியில் ஒருத்தர் வெட்டப்பட்ட வீடியோவை பார்க்கும் போது ஏற்படும் கோபம்.உலகம் முழுக்க குண்டு வெடிப்புகளும் போர்களும் நடைபெறும் போது இல்லாமல் போய்விடுகிறது. காரணம் நமக்கு அது புதுசு இது பழசு.
புனே குண்டு வெடிப்பில் கிடைத்த தகவலின் படி பலி 9, படுகாயம் 40. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம். பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு. காரணம் இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் காஷ்மீர் பிரச்சனை எழுப்பப்படவில்லை.
ஆனால் இதுதான் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. குண்டுவைத்தவர்கள் மதம் ,நாட்டுப்பற்று உடையவர்களாக இருப்பார்களேயானால் பாகிஸ்தானில் தினமும் குண்டுகள் வெடிக்க அவசியமில்லை.
நமது உள்துறை அமைச்சர். அந்த பகுதி ஏற்கனவே போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும், எனவே இது உளவுத்துறையின் தோல்வி இல்லை என்று சொல்லி விட்டதால் நாமெல்லாம் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் ஒரு கேள்வி மனசை குடையுது கண்காணிப்பில் உள்ள பகுதிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதிகள்?
நமது போலீஸார் திறமையானவர்கள்தான். ஆனால் பாவம் அவர்களுக்கு தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும், படம் ரிலீஸால் ஏற்படும் பிரச்சனையை அடக்குவதிலும் நேரம் சரியாக (தப்பாக) போய் விடுவதால் மக்களின் பாதுகாப்பை கவனிக்க நேரமில்லாமல் போய் விடுகிறது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது (எத்தனை நாளைக்கு? ) என்ற செய்தியை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
இதை விட கொடுமை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை பாதுகாக்க ஓராண்டில் அரசு செலவு செய்தது 31 கோடி ரூபாய். இது தீவிரவாதத்தை அழிக்கவா அல்லது பாதுகாக்கவா என்று தெரியவில்லை.
நிறைவாக ஒன்று. தீவிர மதப்பற்றாளர்களே (அது எந்த மதமாக இருந்தாலும் சரி) உலகத்தில் போராட்டம் இரு பிரிவினரிடையேதான். ஒரு பிரிவு அடுத்தவர்களின் கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள். இன்னொரு பிரிவு அடுத்தவருக்கு கஷ்டத்தை கொடுத்து சந்தோசப்படுபவர்கள். நீங்கள் எந்த பிரிவில் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிறைவாக ஒன்று. தீவிர மதப்பற்றாளர்களே (அது எந்த மதமாக இருந்தாலும் சரி)
உலகத்தில் போராட்டம் இரு பிரிவினரிடையேதான். ஒரு பிரிவு அடுத்தவர்களின்
கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள். இன்னொரு பிரிவு அடுத்தவருக்கு
கஷ்டத்தை கொடுத்து சந்தோசப்படுபவர்கள். நீங்கள் எந்த பிரிவில்
இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நன்றி தாஸ்.
எல்லாரும் முதல் பிரிவில் இருந்தால் மகிழ்ச்சி.
நம் ஈகரை உறுப்பினர்களாவது முதல் பிரிவில் இருப்போம் தாஸ். [You must be registered and logged in to see this image.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
தீவரவாதம் இன்றைய நிலை தீவிரமாக இருப்பது தெரிகிறது.இதுக்கும் காரணத்தை சொல்லும் இந்த வாதிகளை
என்ன செய்வது ?சொல்வது?வினை விதைத்தவன் வினை அறுப்பான்.இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை.
தன்னை தானே கொன்று அதன் மூலம் அப்பாவி பொது மக்களையும் கொல்வது, யாருக்க இவன் செய்யும் செயல்!
தன்னையும், மற்றவர்களையும், அறியாதவன், மனிதானாக பிறந்ததே பாவம்!
என்ன செய்வது ?சொல்வது?வினை விதைத்தவன் வினை அறுப்பான்.இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை.
தன்னை தானே கொன்று அதன் மூலம் அப்பாவி பொது மக்களையும் கொல்வது, யாருக்க இவன் செய்யும் செயல்!
தன்னையும், மற்றவர்களையும், அறியாதவன், மனிதானாக பிறந்ததே பாவம்!
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
nirshan2007 wrote:நிறைவாக ஒன்று. தீவிர மதப்பற்றாளர்களே (அது எந்த மதமாக இருந்தாலும் சரி)
உலகத்தில் போராட்டம் இரு பிரிவினரிடையேதான். ஒரு பிரிவு அடுத்தவர்களின்
கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள். இன்னொரு பிரிவு அடுத்தவருக்கு
கஷ்டத்தை கொடுத்து சந்தோசப்படுபவர்கள். நீங்கள் எந்த பிரிவில்
இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நன்றி தாஸ்.
எல்லாரும் முதல் பிரிவில் இருந்தால் மகிழ்ச்சி.
நம் ஈகரை உறுப்பினர்களாவது முதல் பிரிவில் இருப்போம் தாஸ்.
[You must be registered and logged in to see this image.]
கட்டாயம் நண்பா......tnx
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|