புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
25 Posts - 39%
heezulia
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள தகவல்கள்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 12:21 pm

* வெங்காயத்தை நறுக்கும்போது நம்
கண்ணுக்குப் புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள்
மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத்
தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.


* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம்
வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும்.
தொண்டைப்புண்ணும் ஆறும்.


* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு
டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு
மருந்தே தேவையில்லை.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 12:23 pm

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது
உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம்
பெரும்பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும்
சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு
வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும்,
சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும்
சாதாரணமாக வரக்ககூடிய கால் நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத்
துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி
வந்தால் சேற்றுப்புண் ஆறும்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 12:32 pm

* தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல்
பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து
சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல்
மிருதுவாகும்.


* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில்
போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர்
கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.


* உணவு
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ்
எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு
தடுக்கும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக