புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
3 Posts - 10%
heezulia
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 7%
Raji@123
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
4 Posts - 1%
mruthun
சரியான முடிவு Poll_c10சரியான முடிவு Poll_m10சரியான முடிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:14 am

பெரியசாமி, சோலையம்மாள் ஏழைத் தம்பதிகள். இவர்களுக்கு சுரேஷ், மங்கையர்க்கரசி என்று இரண்டு குழந்தைகள். பெரியசாமி கூலி வேலைக்காரர். வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டும் சரியாக இருக்கும்.

அவர்களுக்கு பக்கத்து வீட்டில் பரமசிவன்- பார்வதி என்ற இன்னொரு குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் இரக்க குணம் உடையவர்கள். அவ்வப்போது பெரியசாமிக்கு தேவையான உதவிகளை செய்து வருவார்கள்.

இப்படியாக நாட்கள் ஓடின. திடீரென்று பெரியசாமி நோய்வாய்ப்பட்டார். எழுந்து நடமாடக் கூட முடியவில்லை. மருத்துவச் செலவுக்கும் பணமில்லை. குடும்பச் செலவுக்கும் காசு இல்லை. பரமசிவம் கொஞ்சம் உதவி செய்தார். இருந்தாலும் பெரியசாமி குடும்பம் வறுமையில் வாடியது.

சுரேஷும், மங்கையும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்து தாய்- தந்தையிடம் அனுமதி கேட்டனர்.

"அப்பா, நாங்கள் தீப்பெட்டி கம்பெனியில் சேர்ந்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறோம்.''

அதைக் கேட்ட பெரியசாமியும், சோலையம்மாளும் அதிர்ச்சி அடைந்தனர்.

படுத்த படுக்கையிலிருந்தே பெரியசாமி பேசினார்.

"இங்கே பாருங்க கண்ணுகளா! நான் சொல்றதைக் கேக்கணும் சரியா?

நான் எங்க வீட்ல ஒரே பையன். உங்கள மாதிரி சின்ன வயசில 3-ம் வகுப்பு வரைக்குத்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்ல வசதி இல்ல. நானும் தீப்பெட்டி கம்பெனியில் சேர்ந்து வேலை செஞ்சேன்.

அப்போ எனக்கு ஒண்ணும் தெரியலே. கெடச்ச காசுல சாப்பிட்டு குடும்பம் நடத்திட்டேன். உங்களையாச்சும் படிக்க வக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்பத்தான் நீங்கள் 5, 6-ம் வகுப்பு போறீங்க. அதுக்குள்ள எனக்கு உடம்புக்கு இப்படி முடியாமப் போச்சு.

இப்பத்தான் தெரியுது, நான் சின்ன வயசில இருந்தே தீப்பெட்டி கம்பெனியில் வேலை பாத்ததுதான் உடம்பை பாதிச்சிருக்கு. எனக்கு ரத்த சோகை நோய் வந்திருக்கு. கண் பார்வையும் கொறஞ்சு போச்சு. 40 வயசிலேயே இத்தனை வியாதி வந்ததுக்குக் காரணம் அந்த வேலைதான்.

இதை அந்த வயசிலேயே எனக்கு எடுத்துச் சொல்ல என்ன பெத்தவங்களுக்கும் தெரியலை. எனக்கும் அறிவு பத்தல. டாக்டரு இன்னொண்ணும் சொல்லிருக்காரு. எனக்கு காச நோயும் இருக்குதாம். என்ன மாதிரியே உங்க படிப்பையும் கெடுத்து, உடம்பையும் கெடுக்க நான் தயாரா இல்லே.

நான் வேல செஞ்ச இடத்துல எனக்கு பிடித்தம் செய்த பணம் ரூ. 30 ஆயிரம் ரூபா இருக்கும். அத நான் வேலையிலிருந்து விலகியதும்தான் தருவாங்க. இப்ப நான் வேலை செய்ய முடியாம இருக்கதால எழுதிக் கொடுத்தேன்னா அந்தக் காசத் தருவாங்க. அத வாங்கி சின்னதா ஒரு பெட்டிக்கட வச்சு பொழச்சிக்கலாம். நீங்க எதையும் மனசுல நெனக்காம ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு போயி நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் கண்ணுகளா! அப்பா சொல்றது புரிஞ்சுதா?''

"சரியா சொன்னே பெரியசாமி. நல்ல நேரத்தில சரியான முடிவெடுத்தே. நீ சொன்னதை எல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்...'' என்றபடி பக்கத்துவீட்டு பரமசிவம் உள்ளே வந்தார்.

"என்ன பசங்களா... நல்லா படிச்சு அப்பாவுக்கு பேர் வாங்கிக் கொடுக்கணும் சரியா?'' என்றார்.

"சரி'' என்று சுரேஷும், மங்கையர்க்கரசியும் தலையாட்டினார்கள்.

காலங்கள் கடந்தன. இப்போது சுரேஷ் வெளிநாட்டில் என்ஜினீயராக இருக்கிறான். மங்கை, நகரத்தில் டாக்டராக இருக்கிறாள். பெரியசாமியும் உடல் நலம்பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு அவமானம் என்பது சத்தியமான உண்மைதானே!
***
ரா. கணேசன்




சரியான முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 19, 2010 2:20 am

குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு அவமானம்!

வைரவரிகள் !
சரியான முடிவு 677196 சரியான முடிவு 677196 சரியான முடிவு 677196 சரியான முடிவு 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக