புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
அசல் படத்தில் அஜீத் சுருட்டுப் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதால், அதை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் குதித்துள்ளார் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கடும் சட்டமே கொண்டு வந்தார்.
மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், பசுமைத் தாயகம் எனும் தனது சுற்றுச் சூழல் அமைப்பு மூலம் மது, புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறார் அன்புமணி.
பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் அருள், துணை செயலாளர் எஸ்.கே.சங்கர் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் சங்கம் தியேட்டர் முன்பு திரண்டனர்.
அஜித் கட்-அவுட்டின் மீது புகைபிடிப்பதை தவிர்க்க கோரும் வாசகங்கள் அடங்கிய பேனரை கட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, நடிகர் அஜித், தயாரிப்பாளர் பிரபு, டைரக்டர் சரண் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:
அசல் திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருப்பது விளம்பரங்கள் மூலமும், முன்னோட்ட காட்சிகள் மூலமும் தெரியவந்துள்ளது. "புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர் கொல்லும் பழக்கம்" என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியா முழுவதும் தினமும் 2 ஆயிரத்து 500 பேர் புகையிலை பழக்கத்தால் சாகிறார்கள்.
வளர்ந்து, குடும்ப தலைவனாக கடமையாற்ற வேண்டிய தருணத்தில் இளைஞர்கள் நோய் வாய்ப்பட்டு வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இறப்பதால் புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிகரெட் கம்பெனிகள் தள்ளப்பட்டுள்ளன.
எனவே பல கோடி ரூபாய் செலவிட்டு மறைமுகமாக விளம்பரம் செய்து வருகின்றன. புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு சினிமாக்களில் திணிக்கப்படுகிறது.
இளைஞர்களில் 52 சதவீதம் பேர் சினிமாவால் சிகரெட் பிடிக்க தூண்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை உறுதியாக கொண்டுள்ளார்கள். ஏவி.எம். நிறுவனம் புகை பிடிக்கும் காட்சிகளை தாங்கள் தயாரிக்கும் படங்களில் சேர்ப்பதில்லை என்று அறிவித்துள்ளன.
இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி அசல் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்குங்கள். ஒருவேளை காட்சியின் முக்கியத்துவம் கருதி நீக்க இயலாது என்று கருதினால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுடன் விளம்பரம் செய்யாதீர்கள். திரையில் சிகரெட் பிடிக்கும் காட்சி வரும்போது, சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.
சிகரெட் நிறுவனங்கள் நுகர்வோரை கொலை செய்யும் தொழில் செய்து வருகின்றன. ஆனால் சினிமா ரசிகர்களை வழி நடத்தும் மிகச்சிறந்த ஊடகம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கடும் சட்டமே கொண்டு வந்தார்.
மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், பசுமைத் தாயகம் எனும் தனது சுற்றுச் சூழல் அமைப்பு மூலம் மது, புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறார் அன்புமணி.
பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் அருள், துணை செயலாளர் எஸ்.கே.சங்கர் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் சங்கம் தியேட்டர் முன்பு திரண்டனர்.
அஜித் கட்-அவுட்டின் மீது புகைபிடிப்பதை தவிர்க்க கோரும் வாசகங்கள் அடங்கிய பேனரை கட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, நடிகர் அஜித், தயாரிப்பாளர் பிரபு, டைரக்டர் சரண் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:
அசல் திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருப்பது விளம்பரங்கள் மூலமும், முன்னோட்ட காட்சிகள் மூலமும் தெரியவந்துள்ளது. "புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர் கொல்லும் பழக்கம்" என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியா முழுவதும் தினமும் 2 ஆயிரத்து 500 பேர் புகையிலை பழக்கத்தால் சாகிறார்கள்.
வளர்ந்து, குடும்ப தலைவனாக கடமையாற்ற வேண்டிய தருணத்தில் இளைஞர்கள் நோய் வாய்ப்பட்டு வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இறப்பதால் புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிகரெட் கம்பெனிகள் தள்ளப்பட்டுள்ளன.
எனவே பல கோடி ரூபாய் செலவிட்டு மறைமுகமாக விளம்பரம் செய்து வருகின்றன. புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு சினிமாக்களில் திணிக்கப்படுகிறது.
இளைஞர்களில் 52 சதவீதம் பேர் சினிமாவால் சிகரெட் பிடிக்க தூண்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை உறுதியாக கொண்டுள்ளார்கள். ஏவி.எம். நிறுவனம் புகை பிடிக்கும் காட்சிகளை தாங்கள் தயாரிக்கும் படங்களில் சேர்ப்பதில்லை என்று அறிவித்துள்ளன.
இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி அசல் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்குங்கள். ஒருவேளை காட்சியின் முக்கியத்துவம் கருதி நீக்க இயலாது என்று கருதினால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுடன் விளம்பரம் செய்யாதீர்கள். திரையில் சிகரெட் பிடிக்கும் காட்சி வரும்போது, சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.
சிகரெட் நிறுவனங்கள் நுகர்வோரை கொலை செய்யும் தொழில் செய்து வருகின்றன. ஆனால் சினிமா ரசிகர்களை வழி நடத்தும் மிகச்சிறந்த ஊடகம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ் wrote:
இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி அசல் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்குங்கள். ஒருவேளை காட்சியின் முக்கியத்துவம் கருதி நீக்க இயலாது என்று கருதினால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுடன் விளம்பரம் செய்யாதீர்கள். திரையில் சிகரெட் பிடிக்கும் காட்சி வரும்போது, சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.
சிகரெட் நிறுவனங்கள் நுகர்வோரை கொலை செய்யும் தொழில் செய்து வருகின்றன. ஆனால் சினிமா ரசிகர்களை வழி நடத்தும் மிகச்சிறந்த ஊடகம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
அரசியல்வாதிகள் மறைமுக மாக பிரச்னை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என கூறினேன்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இந்த விஷயத்தில டைரக்டர் என்ன கதை பிரகாரம் சொல்றாரோ அது தானே நடிகர்கள் செய்ய முடியும் இதுல அஜீத் என்ன செய்ய முடியும்... இந்த விளம்பரம் இப்போ தான் வருதா? ஏன் அப்போ அவர்கள் சிகரெட் தொழிற்சாலைகள் டாஸ்மார்க் முன்னால போராடுறது இல்ல.. அவ்ங்க கட்சில யாருமே சிகரெட் தண்ணீ உபயோக படுத்துவது இல்லையா..??
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல விசயம் தானே இதை அஜித் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
திரு அன்புமணி நல்ல அமைச்சாராக பணியாற்றியவர், அஜித் அவர்களும் வரவிருக்கும் படங்களில் இது போன்ற காட்ச்சிகளை தவிர்க்கவேண்டும்.
புகை பிடிப்பதை பற்றி நான் ஏற்கனவே பதிந்ததை இங்கு மீண்டும் பதிகிறேன்.
--------------------
சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது கடைகளில் விற்பனையாகிறது என்ற
கருத்து உடையவர்கள். ஆம் அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப்
பார்க்கும் போது ரமண மகரிஷி சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகின்றது. வசதியான
மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாயிற்கு வேளா வேளைக்குக் கிடைத்த
சாப்பாட்டில் ருசியில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறு ரோட்டில் வந்து தனக்குப்
பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள் கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம்.
ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டு தெருவோர எச்சில்
இலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு
எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால்
அதில் இருந்த அத்தனை சுவையும் வற்றிப் போய் கல் போல ஆகியிருந்தது, ஆனாலும் அது
தெரியாத நாய் அந்த எலும்பைக் கஷ்டப்படுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள்
ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருச்சித்த நாயோ ரத்தம் எலும்பில்
இருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ”மட நாயே! அது காய்ந்துபோன எலும்பு. நீ
சுவைக்கும் இரத்தம் எலும்பில் இருந்து வெளிப்படும் இரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே
கசியும் இரத்தம்” .என்று சொல்ல வழிப்போக்கனைப் பார்த்து நாய் ஏளனமாகச்
சிரித்துவிட்டுச் சொன்னது ”இத்தனை நாள்வரை இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும் வரை
என் நாக்கு இரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் இரத்ததின்
சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே இந்த இரத்தம் எலும்புத் துண்டில் இருந்துதான்
எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது” என்று சொல்லி காய்ந்த எலும்பை
மேலும் ஆவேசமாகக் கடிக்க ஆரம்பித்தது.
தன்னையே அழித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத்
தேடி ஓடும் இப்படிப்பட்ட
மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dogs Logic
என்று சொல்கின்றோம்.
சிந்தித்துப் பாருங்கள் … காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த
சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர்
அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. (Source: Manase Relax Please)
புகை பிடிப்பதை பற்றி நான் ஏற்கனவே பதிந்ததை இங்கு மீண்டும் பதிகிறேன்.
--------------------
சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது கடைகளில் விற்பனையாகிறது என்ற
கருத்து உடையவர்கள். ஆம் அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப்
பார்க்கும் போது ரமண மகரிஷி சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகின்றது. வசதியான
மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாயிற்கு வேளா வேளைக்குக் கிடைத்த
சாப்பாட்டில் ருசியில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறு ரோட்டில் வந்து தனக்குப்
பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள் கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம்.
ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டு தெருவோர எச்சில்
இலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு
எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால்
அதில் இருந்த அத்தனை சுவையும் வற்றிப் போய் கல் போல ஆகியிருந்தது, ஆனாலும் அது
தெரியாத நாய் அந்த எலும்பைக் கஷ்டப்படுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள்
ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருச்சித்த நாயோ ரத்தம் எலும்பில்
இருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ”மட நாயே! அது காய்ந்துபோன எலும்பு. நீ
சுவைக்கும் இரத்தம் எலும்பில் இருந்து வெளிப்படும் இரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே
கசியும் இரத்தம்” .என்று சொல்ல வழிப்போக்கனைப் பார்த்து நாய் ஏளனமாகச்
சிரித்துவிட்டுச் சொன்னது ”இத்தனை நாள்வரை இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும் வரை
என் நாக்கு இரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் இரத்ததின்
சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே இந்த இரத்தம் எலும்புத் துண்டில் இருந்துதான்
எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது” என்று சொல்லி காய்ந்த எலும்பை
மேலும் ஆவேசமாகக் கடிக்க ஆரம்பித்தது.
தன்னையே அழித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத்
தேடி ஓடும் இப்படிப்பட்ட
மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dogs Logic
என்று சொல்கின்றோம்.
சிந்தித்துப் பாருங்கள் … காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த
சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர்
அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. (Source: Manase Relax Please)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஏன் மணி மிரட்டுற
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு
» சன் "டிவி'க்கு கேபிள் பதித்த பிரச்னை :விரைவில் நடவடிக்கை என ஜெயலலிதா பேட்டி
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு
» சன் "டிவி'க்கு கேபிள் பதித்த பிரச்னை :விரைவில் நடவடிக்கை என ஜெயலலிதா பேட்டி
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|