புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
1 Post - 50%
heezulia
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மதம்.....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2010 12:30 am

First topic message reminder :

சம்மதம்.....

அந்திவானம் நீலநிறம்
அதிகாலை சிவப்பு நிறம்

மத்தியிலே வெள்ளை நிறம்
மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


இந்தியனில் கருப்பனுண்டு
இளஞ்சிவப்பு வெள்ளையுண்டு
இனிமையுடன் பழகுவதில்
இருப்பதள்ளி கொடுப்பதிலும்
எவனுண்டு வையந்தன்னில்
இந்தியனுக் கீடுசொல்ல!!


பாடும்மொழிதான் மாறுபடும்
பாட்டின் இசையோ ஒன்றேதான்
மொழியால் நிறத்தால் மாறிடினும்
மாறா ஒற்றுமை யுடையவனே
இமயம் குமரி இடைப்பட்ட
இடந்தனில் வாழ்ந்திடும் இந்தியனே!!


புத்தன் ஏசு நபியன்னல்
ஆழ்வார் சைவ நாயன்மாரென
நித்தம் இறைவனை கரம்கூப்பி
தொழுதிடும் மதங்கள் பலவுண்டு
நல்மார்க்கம் கூறும் எம்மதமும்
சம்மதம் என்பவன் இந்தியனே!!


ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 12:26 am

எப்படி ஏழுவண்ணங்கள் பலவிதமாய்த் தெரிந்தாலும் எல்லாம் இணைந்து வெள்ளைநிறமாகி வானவில்வியப்பூட்டுகிறதோ...

எப்படி பலவண்ணச் சிறகுகள் இருந்தாலும் மயில் அதன் நடனத்தால் நம்மை ஆட்கொள்ளுகிறதோ...

எப்படி பலவண்ணப்பூக்கள் இணைத்து மாலையானாலும் இறைவன் கழுத்தில் ஒன்றிணைந்து அழகூட்டுகிறதோ...

அப்படியே எண்ணங்களாலும் வண்ணங்களாலும் பலவிதப்பட்டு இருந்தாலும் ஒற்றுமை சின்னத்தால் ஒருங்கிணைந்து இந்தியா பெருமை கொள்கிறது என்பதை அழகான வரிகளில் எடுத்துரைத்த ஆதிராவுக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்துகளும்...! சம்மதம்..... - Page 3 677196 சம்மதம்..... - Page 3 678642 சம்மதம்..... - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 12:30 am

மிக்க நன்றி சபீர் சம்மதம்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Feb 18, 2010 12:37 am

உங்கள் கவி அழகு. மிக்க மகிழ்ச்சி ஒற்றுமையை நிலைநாட்டியதில்.

//மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


கார்முகில் தெரியும். ஆனால் இங்கு மலைமுகில். மலைமுகில் அதிகம் கையாளபடாத சொல்... அருமை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 12:40 am

மிக்க நன்றி ஸ்ரிநிஹாசன் சம்மதம்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:13 am

ஹூம்... என்னம்மா என் மேல் கோபம்...?

என் பாராட்டு பிடிக்க்லையோ...? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 1:23 am

முதலில் உங்களுக்குத்தான் பதில் அனுப்பினேன். என் பதிவு ஆகவில்லை என்று தெரியவில்லை. அதே மீண்டும் அனுப்புகிறேன்.

கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கனிவான உங்கள் பாராட்டு மொழிக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.

அன்புடன்

ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:26 am

உங்களுக்கும் பாராட்டுக்கள் ஆதிரா...

உங்கள் அருமையான வாமனம் கவிதை பதியப்படும் போதே நினைத்தேன்...

அதன் வரிகள் செப்பனிடப்பட்டபின் புதுப்பொலிவாய் அழகுடன் விளங்கிய அந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது..

அதுவே தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு அகமகிழ்ந்தேன்...

பாராட்டுக்கள்.

நன்றி ஆதிரா....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 1:39 am

அதில் உங்களுக்கும் பங்கு உண்டு கலை. இதை நான் நன்றியுடன் கூறுகிறேன்.
நான் ஏதாவது கவிதை எழுதியவுடன் உங்கள் மறுமொழியை உடனே எதிர்பார்ப்பேன். (நிறை குறை இரண்டுக்கும்தான்)
இன்னும் சொல்லப்போனால் கொடு கவிதையை நீங்கள் பார்க்காதது எனக்கு வருத்தமாக
இருந்தது. பின்பு உங்கள் நீண்ட விமர்சனம் மகிழ்வூட்டியது. மீண்டும்
நன்றியும் அன்பும்.
சம்மதம்..... - Page 3 154550

ஆதிரா.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:47 am

Aathira wrote:அதில் உங்களுக்கும் பங்கு உண்டு கலை. இதை நான் நன்றியுடன் கூறுகிறேன்.
நான் ஏதாவது கவிதை எழுதியவுடன் உங்கள் மறுமொழியை உடனே எதிர்பார்ப்பேன். (நிறை குறை இரண்டுக்கும்தான்)
இன்னும் சொல்லப்போனால் கொடு கவிதையை நீங்கள் பார்க்காதது எனக்கு வருத்தமாக
இருந்தது. பின்பு உங்கள் நீண்ட விமர்சனம் மகிழ்வூட்டியது. மீண்டும்
நன்றியும் அன்பும்.
சம்மதம்..... - Page 3 154550

ஆதிரா.

நன்றி ஆதிரா...

எனக்கு என் பணியிலும் நிறைய நேரம் ஒதுக்கவேண்டியுள்ளது. என் பணிகளில் ஒன்று ஆன்லைனில் சில நிர்வாக வேலைகள் எங்கள் பள்ளிக்காக செய்வது. ஆக என் பணிகளுக்கிடையில் ஈகரையை திறந்து வைத்துக்கொண்டு அவ்வப்போது பதிவிடுகிறேன்.

உங்கள் கவிதை பதியப்படும் போது எனக்கு தெரியாமல் போய்விடுகிறது ஆதிரா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக