புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சம்மதம்..... - Page 3 Poll_c10சம்மதம்..... - Page 3 Poll_m10சம்மதம்..... - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மதம்.....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2010 12:30 am

First topic message reminder :

சம்மதம்.....

அந்திவானம் நீலநிறம்
அதிகாலை சிவப்பு நிறம்

மத்தியிலே வெள்ளை நிறம்
மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


இந்தியனில் கருப்பனுண்டு
இளஞ்சிவப்பு வெள்ளையுண்டு
இனிமையுடன் பழகுவதில்
இருப்பதள்ளி கொடுப்பதிலும்
எவனுண்டு வையந்தன்னில்
இந்தியனுக் கீடுசொல்ல!!


பாடும்மொழிதான் மாறுபடும்
பாட்டின் இசையோ ஒன்றேதான்
மொழியால் நிறத்தால் மாறிடினும்
மாறா ஒற்றுமை யுடையவனே
இமயம் குமரி இடைப்பட்ட
இடந்தனில் வாழ்ந்திடும் இந்தியனே!!


புத்தன் ஏசு நபியன்னல்
ஆழ்வார் சைவ நாயன்மாரென
நித்தம் இறைவனை கரம்கூப்பி
தொழுதிடும் மதங்கள் பலவுண்டு
நல்மார்க்கம் கூறும் எம்மதமும்
சம்மதம் என்பவன் இந்தியனே!!


ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 12:26 am

எப்படி ஏழுவண்ணங்கள் பலவிதமாய்த் தெரிந்தாலும் எல்லாம் இணைந்து வெள்ளைநிறமாகி வானவில்வியப்பூட்டுகிறதோ...

எப்படி பலவண்ணச் சிறகுகள் இருந்தாலும் மயில் அதன் நடனத்தால் நம்மை ஆட்கொள்ளுகிறதோ...

எப்படி பலவண்ணப்பூக்கள் இணைத்து மாலையானாலும் இறைவன் கழுத்தில் ஒன்றிணைந்து அழகூட்டுகிறதோ...

அப்படியே எண்ணங்களாலும் வண்ணங்களாலும் பலவிதப்பட்டு இருந்தாலும் ஒற்றுமை சின்னத்தால் ஒருங்கிணைந்து இந்தியா பெருமை கொள்கிறது என்பதை அழகான வரிகளில் எடுத்துரைத்த ஆதிராவுக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்துகளும்...! சம்மதம்..... - Page 3 677196 சம்மதம்..... - Page 3 678642 சம்மதம்..... - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 12:30 am

மிக்க நன்றி சபீர் சம்மதம்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Feb 18, 2010 12:37 am

உங்கள் கவி அழகு. மிக்க மகிழ்ச்சி ஒற்றுமையை நிலைநாட்டியதில்.

//மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


கார்முகில் தெரியும். ஆனால் இங்கு மலைமுகில். மலைமுகில் அதிகம் கையாளபடாத சொல்... அருமை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 12:40 am

மிக்க நன்றி ஸ்ரிநிஹாசன் சம்மதம்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:13 am

ஹூம்... என்னம்மா என் மேல் கோபம்...?

என் பாராட்டு பிடிக்க்லையோ...? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 1:23 am

முதலில் உங்களுக்குத்தான் பதில் அனுப்பினேன். என் பதிவு ஆகவில்லை என்று தெரியவில்லை. அதே மீண்டும் அனுப்புகிறேன்.

கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கனிவான உங்கள் பாராட்டு மொழிக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.

அன்புடன்

ஆதிரா


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:26 am

உங்களுக்கும் பாராட்டுக்கள் ஆதிரா...

உங்கள் அருமையான வாமனம் கவிதை பதியப்படும் போதே நினைத்தேன்...

அதன் வரிகள் செப்பனிடப்பட்டபின் புதுப்பொலிவாய் அழகுடன் விளங்கிய அந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது..

அதுவே தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு அகமகிழ்ந்தேன்...

பாராட்டுக்கள்.

நன்றி ஆதிரா....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 18, 2010 1:39 am

அதில் உங்களுக்கும் பங்கு உண்டு கலை. இதை நான் நன்றியுடன் கூறுகிறேன்.
நான் ஏதாவது கவிதை எழுதியவுடன் உங்கள் மறுமொழியை உடனே எதிர்பார்ப்பேன். (நிறை குறை இரண்டுக்கும்தான்)
இன்னும் சொல்லப்போனால் கொடு கவிதையை நீங்கள் பார்க்காதது எனக்கு வருத்தமாக
இருந்தது. பின்பு உங்கள் நீண்ட விமர்சனம் மகிழ்வூட்டியது. மீண்டும்
நன்றியும் அன்பும்.
சம்மதம்..... - Page 3 154550

ஆதிரா.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 18, 2010 1:47 am

Aathira wrote:அதில் உங்களுக்கும் பங்கு உண்டு கலை. இதை நான் நன்றியுடன் கூறுகிறேன்.
நான் ஏதாவது கவிதை எழுதியவுடன் உங்கள் மறுமொழியை உடனே எதிர்பார்ப்பேன். (நிறை குறை இரண்டுக்கும்தான்)
இன்னும் சொல்லப்போனால் கொடு கவிதையை நீங்கள் பார்க்காதது எனக்கு வருத்தமாக
இருந்தது. பின்பு உங்கள் நீண்ட விமர்சனம் மகிழ்வூட்டியது. மீண்டும்
நன்றியும் அன்பும்.
சம்மதம்..... - Page 3 154550

ஆதிரா.

நன்றி ஆதிரா...

எனக்கு என் பணியிலும் நிறைய நேரம் ஒதுக்கவேண்டியுள்ளது. என் பணிகளில் ஒன்று ஆன்லைனில் சில நிர்வாக வேலைகள் எங்கள் பள்ளிக்காக செய்வது. ஆக என் பணிகளுக்கிடையில் ஈகரையை திறந்து வைத்துக்கொண்டு அவ்வப்போது பதிவிடுகிறேன்.

உங்கள் கவிதை பதியப்படும் போது எனக்கு தெரியாமல் போய்விடுகிறது ஆதிரா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக