புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதென்ன வின்-வின் கொள்கை?
Page 1 of 1 •
தலைப்பில் ஆங்கிலத்தைப் புகுத்தியமைக்காகத் தமிழ்ப் பற்றாளர்கள்
பொறுத்துக்கொள்வார்களாக.
Win-win situation என்பது மெத்தப் படித்தவர்கள் மத்தியில் அடிக்கடி
பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியமாகும். இதன் தத்துவம் நமக்கும்
தெரியவேண்டும்.
அதாவது நமக்கும் வெற்றி நம் எதிராளிக்கும் வெற்றி என்பது இதன்
பொருளாகும். பரஸ்பரம் இருவருமே நன்மை அடைவது என்பதாக இதைப் பொருள்
கொள்ளலாம்.
நமக்கும் எதிராளிக்கும் இடையே வெற்றி - வெற்றி என்கிற நிலை
ஏற்படுகிறபோது இருவருக்குமே மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகினறன.
புரிந்துணர்வு வளருகிறது. நட்பும் உறவும் பலப்படுகின்றன. இதில் மனித
நேயமும் நல்ல பண்பாடும் அடங்கியிருக்கின்றன.
Win-Lose எனப்படுவது அடுத்தது. இது விளையாட்டில் ஏற்படலாம்
மற்றவர்களைத் தோற்கடித்து எக்காளமிடுது என்பது தொழில் போட்டியில்கூட
நடைபெறலாம். ஆனால் உறவினர் விஷயத்திலும் நட்பு வட்டத்திலும் இத்தகைய தவறு
நிகழ்ந்துவிடக்கூடாது. இது நிகழ்ந்தால் நம் நற்பெயர் கெடவும் நமக்கெதிராக
அவர்கள் திரும்பிவிடவும் வாய்ப்பு அதிகம். அது மட்டுமல்ல, இந்த வெற்றியை
உருத்தெரியாமல் ஆக்கிவிடக்கூடிய, நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய காரியத்திலும்
இவர்கள் இறங்கக்கூடும்.
Lose-win என்பது பெருந்தன்மையின் அடையாளம். மகன் வேகம் மிகுந்த
மோட்டார் சைக்கிளைப் பிடிவாதமாகக் கேட்கிறான். ஏன் அச்சுறுத்தவே
செய்கிறான். வாங்கிக்கொடுத்தால் என் கெளரவத்திற்கு ஏற்பட்ட தோல்வி என ஒரு
தந்தை நினைக்காமல் கவனத்துடன் ஓட்டச் சொல்லி, சிறு நிபந்தனைகளை விதித்து
வாங்கிக்கொடுத்தால் இது தோல்வி வெற்றியின் இரகமாகும். ஆனால் இந்தத்
தோல்விக்குள் பெருந்தன்மை, உறவு பலப்படுதல் என்கிற வெற்றிகள் உள்ளூர
அடங்கியிருக்கின்றன. எனவே நம்மை தோல்வியடைந்ததாக வெளிக்காட்டும் நல்ல
வெற்றி இது.
இனி, எது நிச்சயம் நடக்கக்கூடாது என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
Lose-Lose என்பதே அது. என்னை நீ பாதிக்கச் செய்தாயா? நானும் உனக்கு
அதைத் திருப்பிச் செய்கிறேன் என்று இறங்குகிறார்களே, இதை உதாரணமாகச்
சொல்லலாம்.
‘உன்னாலே நான் கெட்டேன் - என்னாலே நீ கெட்டே’ என்பதையே இப்படிக்
குறிப்பிடுகிறேன். கணவனும் மனைவியும் அற்ப காரணங்களுக்காகச் சண்டையிட்டுப்
பிரிந்து, குழந்தைகளைக் கழுதைகளாக்குகிறார்களே அதற்கு இதை
உதாரணமாக்கலாம். இது வேண்டாமே!
பொறுத்துக்கொள்வார்களாக.
Win-win situation என்பது மெத்தப் படித்தவர்கள் மத்தியில் அடிக்கடி
பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியமாகும். இதன் தத்துவம் நமக்கும்
தெரியவேண்டும்.
அதாவது நமக்கும் வெற்றி நம் எதிராளிக்கும் வெற்றி என்பது இதன்
பொருளாகும். பரஸ்பரம் இருவருமே நன்மை அடைவது என்பதாக இதைப் பொருள்
கொள்ளலாம்.
நமக்கும் எதிராளிக்கும் இடையே வெற்றி - வெற்றி என்கிற நிலை
ஏற்படுகிறபோது இருவருக்குமே மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகினறன.
புரிந்துணர்வு வளருகிறது. நட்பும் உறவும் பலப்படுகின்றன. இதில் மனித
நேயமும் நல்ல பண்பாடும் அடங்கியிருக்கின்றன.
Win-Lose எனப்படுவது அடுத்தது. இது விளையாட்டில் ஏற்படலாம்
மற்றவர்களைத் தோற்கடித்து எக்காளமிடுது என்பது தொழில் போட்டியில்கூட
நடைபெறலாம். ஆனால் உறவினர் விஷயத்திலும் நட்பு வட்டத்திலும் இத்தகைய தவறு
நிகழ்ந்துவிடக்கூடாது. இது நிகழ்ந்தால் நம் நற்பெயர் கெடவும் நமக்கெதிராக
அவர்கள் திரும்பிவிடவும் வாய்ப்பு அதிகம். அது மட்டுமல்ல, இந்த வெற்றியை
உருத்தெரியாமல் ஆக்கிவிடக்கூடிய, நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய காரியத்திலும்
இவர்கள் இறங்கக்கூடும்.
Lose-win என்பது பெருந்தன்மையின் அடையாளம். மகன் வேகம் மிகுந்த
மோட்டார் சைக்கிளைப் பிடிவாதமாகக் கேட்கிறான். ஏன் அச்சுறுத்தவே
செய்கிறான். வாங்கிக்கொடுத்தால் என் கெளரவத்திற்கு ஏற்பட்ட தோல்வி என ஒரு
தந்தை நினைக்காமல் கவனத்துடன் ஓட்டச் சொல்லி, சிறு நிபந்தனைகளை விதித்து
வாங்கிக்கொடுத்தால் இது தோல்வி வெற்றியின் இரகமாகும். ஆனால் இந்தத்
தோல்விக்குள் பெருந்தன்மை, உறவு பலப்படுதல் என்கிற வெற்றிகள் உள்ளூர
அடங்கியிருக்கின்றன. எனவே நம்மை தோல்வியடைந்ததாக வெளிக்காட்டும் நல்ல
வெற்றி இது.
இனி, எது நிச்சயம் நடக்கக்கூடாது என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
Lose-Lose என்பதே அது. என்னை நீ பாதிக்கச் செய்தாயா? நானும் உனக்கு
அதைத் திருப்பிச் செய்கிறேன் என்று இறங்குகிறார்களே, இதை உதாரணமாகச்
சொல்லலாம்.
‘உன்னாலே நான் கெட்டேன் - என்னாலே நீ கெட்டே’ என்பதையே இப்படிக்
குறிப்பிடுகிறேன். கணவனும் மனைவியும் அற்ப காரணங்களுக்காகச் சண்டையிட்டுப்
பிரிந்து, குழந்தைகளைக் கழுதைகளாக்குகிறார்களே அதற்கு இதை
உதாரணமாக்கலாம். இது வேண்டாமே!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வின் - வின் இது நல்ல ஐடியா தான்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
maniajith007 wrote:தலைப்பில் ஆங்கிலத்தைப் புகுத்தியமைக்காகத் தமிழ்ப் பற்றாளர்கள்
பொறுத்துக்கொள்வார்களாக.
Win-win situation என்பது மெத்தப் படித்தவர்கள் மத்தியில் அடிக்கடி
பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியமாகும். இதன் தத்துவம் நமக்கும்
தெரியவேண்டும்.
அதாவது நமக்கும் வெற்றி நம் எதிராளிக்கும் வெற்றி என்பது இதன்
பொருளாகும். பரஸ்பரம் இருவருமே நன்மை அடைவது என்பதாக இதைப் பொருள்
கொள்ளலாம்.
நமக்கும் எதிராளிக்கும் இடையே வெற்றி - வெற்றி என்கிற நிலை
ஏற்படுகிறபோது இருவருக்குமே மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகினறன.
புரிந்துணர்வு வளருகிறது. நட்பும் உறவும் பலப்படுகின்றன. இதில் மனித
நேயமும் நல்ல பண்பாடும் அடங்கியிருக்கின்றன.
காய்கறி கடைகாரர் பத்து ரூபாய்க்கு சண்டையில் வாங்கி பதினால் ரூபாய்க்கு
விற்கிறார் அதை நீங்கள் குறைத்து பனிரெண்டு ரூபாய்க்கு வாங்குநீங்கான
ரெண்டு வின் வின் தான்
எப்பவுமே பக்கத்துக்கு கடைலயே காய்கறி வாங்கிறவர் உங்களிடம் காய்கறியை மதத்
ரூபாய்க்கும் அதற்கு கீழேயும் வாங்கினாலும் வின் வின் தான் இதுல பணத்தால
லாபம் கடைக்காரனுக்கு இல்லாட்டியும் புதிய வாடிக்கையாளரை பெற்று விடுகிறார்
எப்புடி நாங்க இப்படிதான் எடுத்துக்குவோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|