புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
81 Posts - 61%
heezulia
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
6 Posts - 5%
sureshyeskay
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
229 Posts - 37%
mohamed nizamudeen
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_lcapஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_voting_barஎழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடியசிந்தனைகள்


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 16, 2010 1:05 pm

'மின்னபொலீஸ் டிரிப்யூன்' என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள்.
எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.
உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்று தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும் என்று காலியாகும்வரை காத்திருக்கக்கூடாது. சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கும்போதே, சரியான ஓர் இடத்தைத் தொட்டவுடன், இதற்கடுத்து என்ன வரப்போகிறது என்று தெரியும்பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும். நிறுத்தியபின் அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. இவ்வாறு எழுதினால் நீ எழுதுவது சுவாரசியமாக இருக்கும்.
எழுதி முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்கமுடியுமோ அதையெல்லாம் நீக்கிவிடவேண்டும்.
எழுத்து நிறைய இயந்திரத்தனமான வேலைகளை உள்ளடக்கியது என்பதால் சோர்வடைந்துவிடக் கூடாது. அந்த வேலைகளைச் செய்துதான் ஆகவேண்டும். சமாளிக்க முடியும். A farewell to arms ன் முதல் பகுதியை நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும் திருப்பி எழுதியிருப்பேன். முதல் தடவை எழுதுவதெல்லாமே குப்பையாகத்தான் இருக்கும். திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய வேண்டும்.
உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தையதிலிருந்து மேம்பட்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.
உங்களுக்குத் தெரியாதது பற்றி எழுதக்கூடாது. நீங்கள் எழுதக்கூடிய ஊரைப்பற்றியும் மனிதர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் உங்கள் கதை வெற்றுவெளியில் நடப்பதுபோலாகிவிடும். எழுத எழுத புதிய விஷயங்களைத் தானே கண்டுகொள்வீர்கள்.
மேலான படைப்புகளெல்லாம் முன் திட்டங்களின்றித் தொடங்கப்பட்டவையே.
எப்போதும் வாழும் எழுத்தாளர்களுடன் போட்டியிடக்கூடாது.அவர்கள் சிறந்த எழுத்தாளர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால், மறைந்த எழுத்தாளர்களுடன் தான் போட்டியிடவேண்டும். அவர்களது சிறப்பான படைப்புகளை நீங்கள் கடந்து செல்லும்போதுதான் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லமுடியும்.
இதுவரை எழுதப்பட்ட எல்லா சிறந்த படைப்புகளையும் ஒருமுறையேனும் வாசித்துவிடுங்கள். என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றுபோல் உங்களிடமும் ஒரு கதை உண்டானால், முன்னதைவிட சிறப்பாக எழுதமுடியாத பட்சத்தில் அதை விட்டுவிடவேண்டும்.
கலையில் திருட்டு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் திருடப்படுவதை சிறப்பாக செய்யமுடிகிறபோதுதான் அந்த அனுமதி செல்லுபடியாகும்.
யாருடைய பாணியையும் பின்பற்றாதீர்கள். உங்களுக்கென்று ஒரு பாணி அமைந்துவிடுமானால், அது அதிர்ஷ்டமே.
நிறைய எழுதவேண்டுமானால் தீவிரம் முக்கியம். கலையின் உச்சம், புனைவில்தான் உள்ளது




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 1:09 pm

[You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 16, 2010 1:10 pm

[You must be registered and logged in to see this image.]

சுவாரஸ்யம் இல்லாதது யாரும் படிக்க மாட்டார்கள்... உண்மை...

மெயில் திருததி அனுப்பாமலே போறவங்க நிறைய பேர் உண்டு [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 1:14 pm

[You must be registered and logged in to see this image.] திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய
வேண்டும்.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 16, 2010 1:19 pm

நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும் திருப்பி
எழுதியிருப்பேன். முதல் தடவை எழுதுவதெல்லாமே குப்பையாகத்தான் இருக்கும்.
திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய வேண்டும்.
உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தையதிலிருந்து மேம்பட்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.
உங்களுக்குத்
தெரியாதது பற்றி எழுதக்கூடாது. நீங்கள் எழுதக்கூடிய ஊரைப்பற்றியும்
மனிதர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில்
உங்கள் கதை வெற்றுவெளியில் நடப்பதுபோலாகிவிடும். எழுத எழுத புதிய
விஷயங்களைத் தானே கண்டுகொள்வீர்கள்.


உண்மையான வரிகள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக