புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
First topic message reminder :
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும் ..அம்மா
அகந்தை கொள்ள கூடாது என்னாளும்
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
மாமனாரை மாமியாரை மதிக்கணும்.. உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்.
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வார்த்தை தள்ளாதே
நம்ம அப்பேன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் உயிரை மீட்டு தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணு தான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவங்க ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணு தான்
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரச்சேலையும் தாலியும் மஞ்சளும் குங்கும பொட்டும்
நகையும் நட்டும் குறைஞ்சிடாம நிறைஞ்சிகிட்டு
ஆ....ஆ....ஆ....
மக்களை பெத்து மனைய பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல புள்ளையை பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு ... சாமி துணையிருக்கு தங்கச்சி....
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும் ..அம்மா
அகந்தை கொள்ள கூடாது என்னாளும்
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
மாமனாரை மாமியாரை மதிக்கணும்.. உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்.
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வார்த்தை தள்ளாதே
நம்ம அப்பேன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் உயிரை மீட்டு தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணு தான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவங்க ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணு தான்
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரச்சேலையும் தாலியும் மஞ்சளும் குங்கும பொட்டும்
நகையும் நட்டும் குறைஞ்சிடாம நிறைஞ்சிகிட்டு
ஆ....ஆ....ஆ....
மக்களை பெத்து மனைய பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல புள்ளையை பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு ... சாமி துணையிருக்கு தங்கச்சி....
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
nirshan2007 wrote:mohan-தாஸ் wrote:உதயசுதா wrote:உன்னோட கணிணியா இது.அதான் உன்னை போலவே,உன்னைபோலவே,உன்னை போலவே அழுக்கா இருக்கு
தாஸ் நீ எதுக்கு அழுகிறாய்.
என்னையதானே சொன்னா சுதா
என் நண்பன் நீங்கள் அப்படி சொல்ல கூடாது
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
இவ்வளவும் செய்யனுமா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
mohan-தாஸ் wrote:nirshan2007 wrote:mohan-தாஸ் wrote:உதயசுதா wrote:உன்னோட கணிணியா இது.அதான் உன்னை போலவே,உன்னைபோலவே,உன்னை போலவே அழுக்கா இருக்கு
தாஸ் நீ எதுக்கு அழுகிறாய்.
என்னையதானே சொன்னா சுதா
என் நண்பன் நீங்கள் அப்படி சொல்ல கூடாது
சரி சரி அழதீங்க
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
சரி சரி அழதீங்க
சரி ஜி.....
சரி ஜி.....
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
சினேகிதி கவலை படாதிங்க உங்க கணவர் செய்வார் நீங்க செய்ய வேண்டியது ஒண்ணேதான் நிர்சன் அண்ணா மாதிரி மாப்பிளையை தேடுங்க ஓகே வா
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
snehiti wrote:இவ்வளவும் செய்யனுமா
எல்லாம் வரபோரவர்கிட்ட முதல்லயே கண்டிஷன் போட்டுருங்க.
நான் சமைகனும்ன நீங்க காய் வெட்டி தரனும் -- 1
நான் வீட்டுக்கு வருவதற்குள் வீட்டை பெருக்கி வைக்கணும் -- 2
காப்பி போட்டு வைக்கணும் - 3
இன்னும் ..............
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
யமுனாஸ் wrote:சினேகிதி கவலை படாதிங்க உங்க கணவர் செய்வார் நீங்க செய்ய வேண்டியது ஒண்ணேதான் நிர்சன் அண்ணா மாதிரி மாப்பிளையை தேடுங்க ஓகே வா
அண்ணா நீங்கதான் எல்லா வேலையும் செய்றிங்களா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
nirshan2007 wrote:snehiti wrote:இவ்வளவும் செய்யனுமா
எல்லாம் வரபோரவர்கிட்ட முதல்லயே கண்டிஷன் போட்டுருங்க.
நான் சமைகனும்ன நீங்க காய் வெட்டி தரனும் -- 1
நான் வீட்டுக்கு வருவதற்குள் வீட்டை பெருக்கி வைக்கணும் -- 2
காப்பி போட்டு வைக்கணும் - 3
இன்னும் ..............
அண்ணி இப்படித்தான் போட்டங்களா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அம்மா மேல் பாசம அதிகம் உள்ளவர்கள் மனைவியையும்
இப்படி கவனித்து கொள்வார்கள்.
இது உண்மையான செய்தி.
காதலித்து கல்யாணம் செய்யும் அனைவரும் செய்வார்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.
எங்களுக்கு வீட்டில் யாரும் இல்லை என்பதால் எல்லா வேலையும் பகிர்ந்து தான் செய்வோம்.
இப்படி கவனித்து கொள்வார்கள்.
இது உண்மையான செய்தி.
காதலித்து கல்யாணம் செய்யும் அனைவரும் செய்வார்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.
எங்களுக்கு வீட்டில் யாரும் இல்லை என்பதால் எல்லா வேலையும் பகிர்ந்து தான் செய்வோம்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|