புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
துயரம்.. I_vote_lcapதுயரம்.. I_voting_barதுயரம்.. I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரம்..


   
   

Page 1 of 2 1, 2  Next

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Feb 15, 2010 8:35 pm

தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,
தூங்க கூட முடியா துக்கம்,
துவண்டு போன தேகம்,
தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,
தொலைந்துப் போன பாதையிலும்
துரத்தி வரும் துன்பங்கள்..
திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,
தவிடுப்பொடியான தருணங்கள்,
தீர்வுக்கூட வேண்டாம்,
திருப்பம் கூட இல்லையே..
துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு
தடுமாறும் வேளைகள்
துயரம் மட்டுமே துணையென
தூணில் சாயவும் தெம்பின்றி
துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி
தனிமையில் தவிக்கும் எந்நிலை
தயவுசெய்து வரவேண்டாம்
தரணியிலே எவருக்கும்..

--புவனா,
மைசூர்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 15, 2010 9:21 pm

நிறைவேறிய கனவுகளைவிட நிராகரிக்கப்பட்ட கனவுகளுக்கு வலிமை அதிகம்! சாதாரணமானவர்களையும் சாதனைனையாளர்களாக மாற்றும் வலிமை மற்றவர்கள் நம்மை புறக்கணிக்கும் போதுதான் ஏற்படுகிறது.

துயரம் வரும்பொழுது மனம் உடைந்து நினைவுகள் தடுமாறுவது சாதாரண மனிதனின் நிலை, சாதனையாளனின் நிலை அல்ல!

தனிமை கொடுமையன்று, அதுதான் நம் சிந்திக்கும் திறனை அதிகமாக்கி செயல் புரிய தூண்டுகோலாக அமைகிறது. (எனது தனிமைதான் இந்த தளத்திற்கு தூண்டுகோல்)



துயரம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 15, 2010 9:24 pm

அருமையான கவிதை மற்றும் தல சிவாவின் விரிவுரை சூப்பர் துயரம்.. 677196 துயரம்.. 677196

saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Mon Feb 15, 2010 9:28 pm

துயரம்.. 677196 துயரம்.. 677196 துயரம்.. 677196 துயரம்.. 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 15, 2010 9:31 pm

அருமை புவனா... சென்ற கவிதையை விட இதில் மேலும் மெருகு தெரிகிறது...

தொடருங்கள்... என் பாராட்டுக்கள்...! துயரம்.. 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Feb 15, 2010 9:33 pm

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 9:37 pm

அருமையான கவிதை புவி !



தண்ணிக்குள்ள விழுந்தாதான் நீச்சல் கற்றுகொள்ள முடியும்
துயரம் வந்தாதான் வாழ்கையை கற்றுகொள்ள முடியும்
நினைத்த கரைய சேருறதும் சேராததும் நம் ஸ்மார்டான சிந்தனைலதான் இருக்கு ...
சார்லிசாப்ளினா இருந்தாலும் சாணக்கியத்தனத்த கத்துக்கணும்
சாணக்கியனா இருந்தாலும் மறைவுக்கு பிறகும் நாம் நல்லவன் என்ற பேரோட வாழனும்

தனிமைலதான் நமக்குள்ள நக்குதேரியாம இருக்குற சிறந்த நண்பன உணர முடியும்
.........அப்படி உணர்துட்டா அவனது நட்புக்காக ஊரே ஏங்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 15, 2010 9:43 pm

நிலாசகி wrote:அருமையான கவிதை புவி !



தண்ணிக்குள்ள விழுந்தாதான் நீச்சல் கற்றுகொள்ள முடியும்
துயரம் வந்தாதான் வாழ்கையை கற்றுகொள்ள முடியும்
நினைத்த கரைய சேருறதும் சேராததும் நம் ஸ்மார்டான சிந்தனைலதான் இருக்கு ...
சார்லிசாப்ளினா இருந்தாலும் சாணக்கியத்தனத்த கத்துக்கணும்
சாணக்கியனா இருந்தாலும் மறைவுக்கு பிறகும் நாம் நல்லவன் என்ற பேரோட வாழனும்

தனிமைலதான் நமக்குள்ள நக்குதேரியாம இருக்குற சிறந்த நண்பன உணர முடியும்
.........அப்படி உணர்துட்டா அவனது நட்புக்காக ஊரே ஏங்கும்

இதுபோன்ற சிறப்பான பின்னூட்டங்கள், படைப்பாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும்! தொடருங்கள் நிலா!!! துயரம்.. 154550



துயரம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Feb 15, 2010 9:46 pm

@சிவா
எனது தனிமைதான் இந்த தளத்திற்கு தூண்டுகோல்)\\\

அருமை துயரம்.. 677196

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Feb 15, 2010 9:47 pm

@நிலா,

நன்றி.. உங்கள் கருத்தும் சிறப்பாக இருந்தது..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக