புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
21 Posts - 70%
heezulia
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
1 Post - 3%
viyasan
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
213 Posts - 42%
heezulia
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
21 Posts - 4%
prajai
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூவும்... பெண்ணும்... Poll_c10பூவும்... பெண்ணும்... Poll_m10பூவும்... பெண்ணும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவும்... பெண்ணும்...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Feb 15, 2010 12:43 am

வள்ளுவன் வாக்கை போல, இசை என்பது இனிதானது. அதைவிட இனிமையானது தான் பெற்றெடுத்த பிள்ளையின் மழலை சொல். அதை போல எத்தனையோ பூக்களை புகைபடத்தில் அல்லது இயற்கையாய் பார்த்தாலும் மனதுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் நம் கையால் நட்டு வைத்து, சற்று வளர்ந்து பூக்கும் பூவிதழ்களை காணும் சமயம் இதயத்தில் உண்டாகும் ஆனந்தமானது எல்லையற்றது உண்மையாகும்.


அதனை உணர்ந்தேன் சிலநாட்களுக்கு முன்பு. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் பரமானந்தம் அடைவேன் என்ற நம்பிக்கையோடு. என் எழுத்தின் வழியே உங்களை அவ்வாறு இக்கணம் இழுத்து செல்லாவிடினும் உங்கள் மனதில், ஒரு பூந்தொட்டியில் நீங்களும் செடி வளர்த்து அதன் மலர்முகத்தை காணவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அதுதான் என் நோக்கம்.

இதோ!


அவளை கண்ட முதல்நாள் போல், வாசலில் தள்ளுவண்டியில் பலவிதமான பூந்தொட்டிகளை வரிசையாய் அலங்கரித்து அதனை விற்று சென்ற காட்சியனது கல்லூரி வாசலில் கூடும் பருவ பெண்களை பார்த்த ஒர் ஏக்கம். கூட்டத்தில் நெரிசலில் முதல்நாள் நான் கண்ட அவளின் முகத்தை போல் நான் பார்த்த அந்த செடியின் மீது மயக்கம் என்னுள் தோன்றியது.


அடைந்தாள் அவளை அடைய வேண்டும் என்நினைக்கும் மனதைபோல, அந்த செடியை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வேர் ஊன்றியது. அவள் கேட்பதெல்லாம் வாங்கி தரவேண்டும் என்ற நினைப்பு போல் அந்த செடி விற்பவன் சொன்ன விலைக்கு மறுப்பு ஏதும் பேசாமல் வாங்கிவந்தேன்.


அவள்மீது கொண்ட காதலை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததைபோல், நான் வாங்கி வந்த செடியினை வைக்க இடமில்லாமல் யோசித்தேன். நண்பர்களுக்கு பிறகு உடன்பிறப்புகளுக்கு தெரியவருவதைபோல தோட்டமில்லாமல் என் வீட்டின் முன்முற்றத்தில் இடமிருப்பதை நினைவில்கொண்டேன்.அங்கே அதற்கோர் இடமளித்தேன், என் இதயத்தில் அவளுக்கு அளித்தைபோல்.


தினமும் காலையும் மாலையும் அவளை காண செல்வதைபோல, இருவேளையும் தண்ணீர் ஊற்றி தொட்டியில் செடியையும் மனதில் அவள் நினைவுகளையும் கொண்டேன். அவளைகாணாமல் என்மனம் என்ன பாடுபடுமோ அதுபோல் வெயில் அடித்தால் எங்கிருந்தாலும் ஏங்குவேன். அவள் முகம் பார்க்க துடிக்கும் சமயம் போல், சூரியன் எப்ப மறைவான் என்று தவித்தேன் பலநாட்கள்.


அவளின் பார்வையும் என்மேல் விழுந்த மகிழ்ச்சிபோல், செடியில் தோன்றிய முதல் மொக்கினை கண்டு மகிழ்ந்தேன். என்னுள் காதல் வளர்ந்தது போல் மொக்கும் பூக்கும் நாள்வந்தது. என்காதலும் வீட்டிற்கு தெரியவந்தது போல்.


இரவெல்லாம் கண்விழித்து சூரியன் எப்போ வருவான் என்று பதறினேன். நான் அவளை பெண் பார்க்க செல்ல துடித்த நாழிகை போல். கதவை திறந்து மெல்ல எட்டி பார்த்தேன், பெண் காப்பி கொண்டுவரும் நிகழ்ச்சி போல். பூத்திருக்கும் அந்த மஞ்சள் நிற மலரை கண்டது, பெண்ணிடம் தனியாக ஏதோ பேசி விட்டு மனம் கலந்து சம்மதம் பெற்றதை போல்.


கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாதங்கள் கழிந்தது போல, நாட்கள் நகர தொடங்கியது, எனக்கு பிறந்த ஒர்குழந்தையை போல செடியில் இரண்டு, மூன்று என பூக்க தொடங்கின. குழந்தையின் மழலைசொல் போல பூக்களின் வாசம் என்னுள் வீசியது.


இன்றும் வீசிக்கொண்டே... உங்களின் வாழ்கையிலும் வீசிட...



பூவும்... பெண்ணும்... Flower3பூவும்... பெண்ணும்... Flower2பூவும்... பெண்ணும்... Flower1











இவன்,
தஞ்சை.வாசன்.




சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 31, 2010 1:54 pm

அருமையான எழுத்து நடை., நல்ல ஒப்பீடு,,
வாழ்த்துகள் வாசன், பூவும்... பெண்ணும்... 677196 பூவும்... பெண்ணும்... 677196

தொடர்ந்து இது போன்ற படைப்புகளை தருக!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 1:59 pm

பிச்ச wrote:அருமையான எழுத்து நடை., நல்ல ஒப்பீடு,,
வாழ்த்துகள் வாசன், பூவும்... பெண்ணும்... 677196 பூவும்... பெண்ணும்... 677196

தொடர்ந்து இது போன்ற படைப்புகளை தருக!!!

ஏன் இந்தமாதிரியான விபரிதமான எண்ணங்கள் உங்களுக்கு பிச்ச...

ஒன்னு போஸ்ட் பண்ணியே எல்லாரையும் கொன்றது போதாதுனு இன்னும் நிறைய படைப்புகள் வேற...

என்ன கொடுமை சரவணன் இது...

மிக்க நன்றி சரவணா தங்களின் மறுமொழிக்கு.... பூவும்... பெண்ணும்... 678642 பூவும்... பெண்ணும்... 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 2:23 pm

அழகான முறையில் சொல்லியுள்ளீர்கள்(அதற்குள் உங்கள் வாழ்க்கையை) ரொம்ப சுவாரிசியமாகவும் லேசானகவலைதரக்கூடிதாகவும் இருந்தது.உங்கள் மனம் நிரைந்த கற்பனைகளோடு உள்ள உங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைய என்றும் என்நண்பனுக்காக வேண்டிக்கொள்கிறேன் பூவும்... பெண்ணும்... Icon_basketball பூவும்... பெண்ணும்... 572280 பூவும்... பெண்ணும்... 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 2:41 pm

சபீர் wrote:அழகான முறையில் சொல்லியுள்ளீர்கள்(அதற்குள் உங்கள் வாழ்க்கையை) ரொம்ப சுவாரிசியமாகவும் லேசானகவலைதரக்கூடிதாகவும் இருந்தது.உங்கள் மனம் நிரைந்த கற்பனைகளோடு உள்ள உங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைய என்றும் என்நண்பனுக்காக வேண்டிக்கொள்கிறேன் பூவும்... பெண்ணும்... Icon_basketball பூவும்... பெண்ணும்... 572280 பூவும்... பெண்ணும்... 572280

ஒருபுறம் கதையென படித்து பிடிக்காமல் போய் இருந்தாலும், மறுபுறம் நண்பன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தை வரிகளின் வழியே வெளிபடுத்திய உங்களின் மனதிற்கு உண்மையான அன்பிற்கு என் நன்றி....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 3:28 pm

பூவ பூவுனும் சொல்லலாம் புய்பனும் சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பூவும்... பெண்ணும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 3:37 pm

balakarthik wrote:பூவ பூவுனும் சொல்லலாம் புய்பனும் சொல்லலாம்

புஷ்பத்த புஷ்பமுனு சொல்லலாம்... நீங்க சொல்லுற மாதிரி புய்பனும்னு கூட சொல்லலாங்கோ.....(அட்ராசக்கை அட்ராசக்கை)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 3:38 pm

srinihasan wrote:
balakarthik wrote:பூவ பூவுனும் சொல்லலாம் புய்பனும் சொல்லலாம்

புஷ்பத்த புஷ்பமுனு சொல்லலாம்... நீங்க சொல்லுற மாதிரி புய்பனும்னு கூட சொல்லலாங்கோ.....(அட்ராசக்கை அட்ராசக்கை)

பூவா பூவுனும் சொல்லலாம் புச்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்றது மாதிரியும் சொல்லலாம் நான் சொல்லறது மாதிரியும் சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பூவும்... பெண்ணும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 3:45 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:பூவ பூவுனும் சொல்லலாம் புய்பனும் சொல்லலாம்

புஷ்பத்த புஷ்பமுனு சொல்லலாம்... நீங்க சொல்லுற மாதிரி புய்பனும்னு கூட சொல்லலாங்கோ.....(அட்ராசக்கை அட்ராசக்கை)

பூவா பூவுனும் சொல்லலாம் புச்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்றது மாதிரியும் சொல்லலாம் நான் சொல்லறது மாதிரியும் சொல்லலாம்

இன்னைக்கு ஒரு முடிவோட கிளம்பி வந்திருக்கீங்கனு நினைக்கின்றேன்... நான் வரல விட்டுங்க....

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 3:48 pm

நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக