புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 50 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.


   
   

Page 50 of 55 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.


[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :


அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.


2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 10:14 pm

maniajith007 wrote:எல்லாம் சரி பிறகு எதற்கு திருமணம் என்ற ஒன்று

ஓர் ஆணும் பெண்ணும் உறவுவைத்துக்கொள்ளும்போது மூன்றாமவர் அறியாமல் வைத்துக்கொள்வது எத்த்னை நாகரிகம் என்பதை யோசியுங்கள்,

அதே சமயம் திருமணம் முடிந்த இரவில் தன் மகளையோ த்ங்கையையோ முதலிரவிக்குள் அனுப்பும் போதும் சரி உற்றார் உறவினர் எல்லாம் நலுங்கு குலவை வைத்து அனுப்பும் போதும் எல்லோருடைய கற்பனையிலும் அந்த தம்பதி புணர்ந்து கொண்டு இருப்பார்கள் என்பது நாகரிகமா யோசியுங்கள்,,,

சிலவிஷயங்கள் தீவிரமாக சிந்திக்கப்பட்வேண்டியவை நண்பரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 13, 2010 11:27 am

கலை wrote:1 கலை.........

கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?



மனோதத்துவ ரீதியான கேள்வி கேட்டதுக்கு நன்றி தமிழன்,,,

ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலைப்படித்தவங்க நான் சொல்லப்போவதை எளிமையா எடுத்துக்குவாங்க,,,

மனிதன் ஆதிகாலத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாம சர்வைவல் த ஃபிட்டஸ்ட் என்னும் ஒரே கொள்கையில் வாழ்ந்தப்ப செக்ஸ் என்பது எவ்வித கட்டுப்பாடும் இல்லாத விரும்பியவர்கள் செய்துகொள்ளும் ஒரு சாதாரண விஷயமாக இருந்து வந்தது,,, அப்போது பாலியல் பலாத்காரமில்லை... தற்கொலை இல்லை... மன அழுத்தஙக்ள் எதுவுமில்லை,

மனிதன் சிலகட்டுப்பாடுகளைக்கொண்டுவந்து என்ன சாதித்தான் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்....

பசிஎடுக்கும் போதும் தாகத்தின் போதும் எவரையும் கேட்டு தீர்த்துக்கொள்ளாத மனிதன் உடல் தேவையை மட்டும் முகமூடிபோட்டுக்கொண்டானே...

என்னைப்பொறுத்த வரையில்...

இந்தியில் ஒரு பழமொழி உண்டு... ஜப் மியா பீபி ராஜி தோ கியா கரேகா காஜி..?

பொருள் ; கணவன் மனைவி சம்மதமென்னும்போது திருமணப்ப்புரோகிதருக்கு என்ன வேலை அங்கே...?

ஆக செக்ஸ் என்பது இருவர்சம்பந்தப்பட்ட விஷயமே தவிர மூன்றாமவருக்கு தொட்ர்பில்லை.

வயது வந்த ஆணும் வயது வந்த பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொள்வதை எந்த சட்டமும் இது வரை தடுக்காததன் காரணம் இந்த அடிப்படை விஷயம் தான்...

திருமணத்துக்கும் முன்னும் சரி பின்னும் சரி... புரிந்துணர்வு இருந்தால் ... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும் வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப்பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்....

சில பழமை வாதிகள் இப்படி கேட்கக்கூடும்... அப்படி என்றால் சமூகத்தில் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய் விடுமே என்று...

இத்தனை கட்டுப்பாடுகள் பாதுகாவல்கள் போட்டும் ... விரும்பிய இணை இணைந்து கொள்வதை எவரால் தடுக்கமுடிகிறது...?

இதை நான்சொல்வதால் யார்வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்று தவறாகப்புரிந்து கொள்ளக்கூடாது..
நான் சொல்ல்வந்தது கருத்தொருமித்த ஆணையும் பெண்ணையும் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்...

வெளிப்படையாக யோசித்தால் அனைவருடைய மனமும் நான் சொல்வதை ஏற்கும்... அப்படி அல்லாது சமூகத்திறகாக பொய்யாய் வேடமிட்டு உள்ளுக்குள் எல்லாம் அடக்கி வாழும் மனிதர்கள் என் கருத்துக்க்ளை மறுக்கலாம்... ஏசலாம் ... தூற்றலாம்...

உண்மை என்றும் ஒளிந்திருக்கப்போவது இல்லை....

நன்றி தமிழன்...! [You must be registered and logged in to see this image.]

உண்மை என்றும் ஒளிந்திருக்கப்போவது இல்லை.... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 13, 2010 12:10 pm

கலை wrote:
maniajith007 wrote:எல்லாம் சரி பிறகு எதற்கு திருமணம் என்ற ஒன்று

ஓர் ஆணும் பெண்ணும் உறவுவைத்துக்கொள்ளும்போது மூன்றாமவர் அறியாமல் வைத்துக்கொள்வது எத்த்னை நாகரிகம் என்பதை யோசியுங்கள்,

அதே சமயம் திருமணம் முடிந்த இரவில் தன் மகளையோ த்ங்கையையோ முதலிரவிக்குள் அனுப்பும் போதும் சரி உற்றார் உறவினர் எல்லாம் நலுங்கு குலவை வைத்து அனுப்பும் போதும் எல்லோருடைய கற்பனையிலும் அந்த தம்பதி புணர்ந்து கொண்டு இருப்பார்கள் என்பது நாகரிகமா யோசியுங்கள்,,,

சிலவிஷயங்கள் தீவிரமாக சிந்திக்கப்பட்வேண்டியவை நண்பரே...

உண்மை ஜி ஆனாலும் திருமணம் என்பது காமத்திற்கு சட்டபூர்வ வடிவம் அளிக்கிற முறையாகும் இந்த கட்டுபாடுகள் இல்லாவிட்டால் உறவு முறைகள் அழிந்து போகுமே மிருக இனம் போல் ஆகிவிடுமே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 13, 2010 7:40 pm

maniajith007 wrote:
கலை wrote:
maniajith007 wrote:எல்லாம் சரி பிறகு எதற்கு திருமணம் என்ற ஒன்று

ஓர் ஆணும் பெண்ணும் உறவுவைத்துக்கொள்ளும்போது மூன்றாமவர் அறியாமல் வைத்துக்கொள்வது எத்த்னை நாகரிகம் என்பதை யோசியுங்கள்,

அதே சமயம் திருமணம் முடிந்த இரவில் தன் மகளையோ த்ங்கையையோ முதலிரவிக்குள் அனுப்பும் போதும் சரி உற்றார் உறவினர் எல்லாம் நலுங்கு குலவை வைத்து அனுப்பும் போதும் எல்லோருடைய கற்பனையிலும் அந்த தம்பதி புணர்ந்து கொண்டு இருப்பார்கள் என்பது நாகரிகமா யோசியுங்கள்,,,

சிலவிஷயங்கள் தீவிரமாக சிந்திக்கப்பட்வேண்டியவை நண்பரே...


உண்மை ஜி ஆனாலும் திருமணம் என்பது காமத்திற்கு சட்டபூர்வ வடிவம் அளிக்கிற முறையாகும் இந்த கட்டுபாடுகள் இல்லாவிட்டால் உறவு முறைகள் அழிந்து போகுமே மிருக இனம் போல் ஆகிவிடுமே

மிருக இனம் போல ஆயிடும் என்றால்,,,,?

எதைச் சொல்றீங்க அஜீத்,,,?

1. எந்த மிருகமாவது இன்னொரு மிருகத்தை பலாத்காரம் செய்து பாத்து இருக்கீங்களா...?

2. எந்த மிருகமாவது பருவம் வராத மிருகத்தை குட்டியை வலுக்கட்டாயமா புணர்ந்து பார்த்து இருக்கீஙகளா...?

3 எந்த மிருகமாவது இன்னொரு இணை புணர்வதை வேடிக்கை பார்ப்பதையோ அதை வீடியோ எடுத்து பார்ப்பதையோ பார்த்து இருக்கிங்களா...?

4. காதல் தோல்வின்னு தற்கொலை செய்துகொள்ளும் மிருகங்களைப் பார்த்து இருக்கீங்களா...?

5 வன்புணர்ச்சியில் அதாவது முறை கெட்ட உறவு செய்து பார்த்து இருகீங்களா மிருகங்களில்...?

6, ஆண்மிருகமும் ஆண்மிருகமும் அதே போல பெண்மிருகமும் பெண் மிருகமும் புணர்ந்து இயற்கையை தலைகீழாக்கி பார்ப்பதை மிருகங்களில் கண்டதுண்டா...?

எந்த விதத்தில் மிருகங்கள் தரக்குறைவாக நடக்கின்றன சொல்லுங்கள்...

இயற்கை அளித்த வரம்பு மீறாமல் அவை நடக்கின்றன்,,,

மனிதன் தான் அவற்றை எல்லாம் மீறிவிட்டான்,,,

சிந்திச்சு பாருங்க தம்பி....

பொதுவில் என்னால் இயன்ற வரை விளக்கம் தந்து இருக்கேன்.. இன்னும் கேள்விகள் கேட்கலாம் நீங்கள்,,,,

நன்றி தம்பி...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 13, 2010 7:48 pm

ஆனாலும் சார் நாம்முடைய கண்ணியம் என்பதும் கட்டுப்படும் என்பதும் பொய்தானா இது மனம் சார்ந்த ஒன்று எனில் காமம் என்பது முக்கியமாக உடற்சேர்க்கை தானே கட்டுப்பாடற்ற காமம் மூலம் எதை நாம் பெறுவோம் நோய்களைதானே நானும் பாலியல் படங்களை பார்த்துள்ளேன் பெரும்பாலனவர்கள் பார்த்திருக்கிறோம் இருந்தாலும் நம்முடைய வளர்ப்பு சூழல் ஏற்க்க மறுக்கிறதே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 13, 2010 8:32 pm

இனி இதற்குமேல் நாம் அரட்டையில் ஒரு நாள் விவாதிப்போம் அஜித்,,, சரியா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 13, 2010 9:03 pm

கலை wrote:இனி இதற்குமேல் நாம் அரட்டையில் ஒரு நாள் விவாதிப்போம் அஜித்,,, சரியா...?


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 13, 2010 9:19 pm

கலை wrote:

மிருக இனம் போல ஆயிடும் என்றால்,,,,?

எதைச் சொல்றீங்க அஜீத்,,,?

1. எந்த மிருகமாவது இன்னொரு மிருகத்தை பலாத்காரம் செய்து பாத்து இருக்கீங்களா...?

2. எந்த மிருகமாவது பருவம் வராத மிருகத்தை குட்டியை வலுக்கட்டாயமா புணர்ந்து பார்த்து இருக்கீஙகளா...?

3 எந்த மிருகமாவது இன்னொரு இணை புணர்வதை வேடிக்கை பார்ப்பதையோ அதை வீடியோ எடுத்து பார்ப்பதையோ பார்த்து இருக்கிங்களா...?

4. காதல் தோல்வின்னு தற்கொலை செய்துகொள்ளும் மிருகங்களைப் பார்த்து இருக்கீங்களா...?

5 வன்புணர்ச்சியில் அதாவது முறை கெட்ட உறவு செய்து பார்த்து இருகீங்களா மிருகங்களில்...?

6, ஆண்மிருகமும் ஆண்மிருகமும் அதே போல பெண்மிருகமும் பெண் மிருகமும் புணர்ந்து இயற்கையை தலைகீழாக்கி பார்ப்பதை மிருகங்களில் கண்டதுண்டா...?

எந்த விதத்தில் மிருகங்கள் தரக்குறைவாக நடக்கின்றன சொல்லுங்கள்...

இயற்கை அளித்த வரம்பு மீறாமல் அவை நடக்கின்றன்,,,

மனிதன் தான் அவற்றை எல்லாம் மீறிவிட்டான்,,,

சிந்திச்சு பாருங்க தம்பி....

பொதுவில் என்னால் இயன்ற வரை விளக்கம் தந்து இருக்கேன்.. இன்னும் கேள்விகள் கேட்கலாம் நீங்கள்,,,,

நன்றி தம்பி...

மனித இனத்தை ஓங்கீ அரைந்தது போல் உள்ளது..!!! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Thu Jun 17, 2010 11:01 am

சிவா wrote:
1. சிவா :


அன்புத் தம்பி
சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை
பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

சிறந்ததொரு திரியை ஆரம்பித்தத்ற்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கலைவேந்தே!!!

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இதுவரை நடுத்தர குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வரும் எளியவன்!
எனவே என்னைப் பற்றிய பெருமைகள் என கூறும்படி இங்கு எதுவும் இல்லை.

ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது நான் எழுதிவந்த பல வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் சேர்க்கும் முகமாக ஆரம்பித்தேன்! அதன் பிறகு எனக்குத் தெரிந்த கட்டுரைகளை எழுதலானேன். ஆனால் இதன் அசுர வளர்ச்சி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆவல்!
கண்டிப்பாக முன்னணியில் வரும் நண்பர் சிவாகுமார் அவர்களே. நான் ஏற்க்கனவே இரண்டுமாதங்களுக்கு முன்னும், இரண்டு நாட்களுக்கு முன்னும் கூறியிருந்தேன்(ஈகரை அறிவிப்பு பகுதியில் பதிவிட்டிருக்கிறேன்) ஈகரை முகப்பு கூகிள் பேஜ் ரேங்கில் இரண்டு புள்ளிகளும்,


கேள்வி பதில்
சுற்றுப்புற சூழல்
வலைப்புகளின் சிறந்த பதிவுகள்
கவிதைகள்
சொந்தக் கவிதைகள்
நகைச்சுவைக் கவிதைகள்
சங்க இலக்கியங்கள்
விளையாட்டு செய்திகள்
வீடியோ மற்றும் புகைப்படம்
கணினித் தகவல்கள்
தரவிறக்கம்
கைதொலைபேசி உலகம்
மென்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்
நகைச்சுவை
சினிமா
கதைகள்
சிறுவர்பகுதி
மகளிர் கட்டுரைகள்
சமையல் குறிப்புகள்
அழகு குறிப்புகள்
ஜோதிடம்
மருத்துவ கட்டுரைகள்
சித்த மருத்துவம்
யோகா, உடற்பயிற்சி
கட்டுரைகள் - பொது
பொதுஅறிவு
விஞ்சானம்
புகழ் பெற்றவர்கள்
மன்மத ரகசியம்

ஆகிய தலைப்புகள் ஒரு புள்ளியையும் பெற்றுள்ளதென்று.
கூடிய விரைவில் இன்னும் பல புள்ளிகளை பெற்று முன்னணிபெற எனது வாழ்த்துக்கள்.

குறிப்பு: தினகரன் கூகிள் பேஜ் ரேங்க் 5
தினமலர் கூகிள் பேஜ் ரேங்க் 6
தினத்தந்தி கூகிள் பேஜ் ரேங்க் 6
நக்கீரன் கூகிள் பேஜ் ரேங்க் 3
மாலைமலர் கூகிள் பேஜ் ரேங்க் 6

 




[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jun 17, 2010 11:08 am

அருமையான தகவல்.. நன்றி !
ஈகரை இன்னும் வளர செய்வோம்.. !!

Sponsored content

PostSponsored content



Page 50 of 55 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக