புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 50 of 55 •
Page 50 of 55 • 1 ... 26 ... 49, 50, 51 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
maniajith007 wrote:எல்லாம் சரி பிறகு எதற்கு திருமணம் என்ற ஒன்று
ஓர் ஆணும் பெண்ணும் உறவுவைத்துக்கொள்ளும்போது மூன்றாமவர் அறியாமல் வைத்துக்கொள்வது எத்த்னை நாகரிகம் என்பதை யோசியுங்கள்,
அதே சமயம் திருமணம் முடிந்த இரவில் தன் மகளையோ த்ங்கையையோ முதலிரவிக்குள் அனுப்பும் போதும் சரி உற்றார் உறவினர் எல்லாம் நலுங்கு குலவை வைத்து அனுப்பும் போதும் எல்லோருடைய கற்பனையிலும் அந்த தம்பதி புணர்ந்து கொண்டு இருப்பார்கள் என்பது நாகரிகமா யோசியுங்கள்,,,
சிலவிஷயங்கள் தீவிரமாக சிந்திக்கப்பட்வேண்டியவை நண்பரே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கலை wrote:1 கலை.........
கலை சார் ... இப்போ நாட்டில் பரபரப்பாக பேசுவது பெண்கள் திருமணத்திற்க்கு முன்பு செக்ஸ் பற்றியது இது கலாசாரத்திற்க்கு எதிரானதாக இருந்தாலும் மனிதன் பசி எடுத்தால் உணவு உன்னுவது போல் இதுவும் உடலில் தோன்றும் பசிதானே ஆனா இதற்க்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுபாடுகள்.. உண்மை என்ன..?
மனோதத்துவ ரீதியான கேள்வி கேட்டதுக்கு நன்றி தமிழன்,,,
ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலைப்படித்தவங்க நான் சொல்லப்போவதை எளிமையா எடுத்துக்குவாங்க,,,
மனிதன் ஆதிகாலத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாம சர்வைவல் த ஃபிட்டஸ்ட் என்னும் ஒரே கொள்கையில் வாழ்ந்தப்ப செக்ஸ் என்பது எவ்வித கட்டுப்பாடும் இல்லாத விரும்பியவர்கள் செய்துகொள்ளும் ஒரு சாதாரண விஷயமாக இருந்து வந்தது,,, அப்போது பாலியல் பலாத்காரமில்லை... தற்கொலை இல்லை... மன அழுத்தஙக்ள் எதுவுமில்லை,
மனிதன் சிலகட்டுப்பாடுகளைக்கொண்டுவந்து என்ன சாதித்தான் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்....
பசிஎடுக்கும் போதும் தாகத்தின் போதும் எவரையும் கேட்டு தீர்த்துக்கொள்ளாத மனிதன் உடல் தேவையை மட்டும் முகமூடிபோட்டுக்கொண்டானே...
என்னைப்பொறுத்த வரையில்...
இந்தியில் ஒரு பழமொழி உண்டு... ஜப் மியா பீபி ராஜி தோ கியா கரேகா காஜி..?
பொருள் ; கணவன் மனைவி சம்மதமென்னும்போது திருமணப்ப்புரோகிதருக்கு என்ன வேலை அங்கே...?
ஆக செக்ஸ் என்பது இருவர்சம்பந்தப்பட்ட விஷயமே தவிர மூன்றாமவருக்கு தொட்ர்பில்லை.
வயது வந்த ஆணும் வயது வந்த பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொள்வதை எந்த சட்டமும் இது வரை தடுக்காததன் காரணம் இந்த அடிப்படை விஷயம் தான்...
திருமணத்துக்கும் முன்னும் சரி பின்னும் சரி... புரிந்துணர்வு இருந்தால் ... முதிர்ச்சியான அறிவுத்திறன் இருந்தால்... பின்விளைவுகளை ஆலோசிக்கும் வல்லமை இருந்தால்.... ஆக இத்தனை இருந்தால்களுக்குப்பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதில் தவறே இல்லை என்பது என் வாதம்....
சில பழமை வாதிகள் இப்படி கேட்கக்கூடும்... அப்படி என்றால் சமூகத்தில் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய் விடுமே என்று...
இத்தனை கட்டுப்பாடுகள் பாதுகாவல்கள் போட்டும் ... விரும்பிய இணை இணைந்து கொள்வதை எவரால் தடுக்கமுடிகிறது...?
இதை நான்சொல்வதால் யார்வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்று தவறாகப்புரிந்து கொள்ளக்கூடாது..
நான் சொல்ல்வந்தது கருத்தொருமித்த ஆணையும் பெண்ணையும் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்...
வெளிப்படையாக யோசித்தால் அனைவருடைய மனமும் நான் சொல்வதை ஏற்கும்... அப்படி அல்லாது சமூகத்திறகாக பொய்யாய் வேடமிட்டு உள்ளுக்குள் எல்லாம் அடக்கி வாழும் மனிதர்கள் என் கருத்துக்க்ளை மறுக்கலாம்... ஏசலாம் ... தூற்றலாம்...
உண்மை என்றும் ஒளிந்திருக்கப்போவது இல்லை....
நன்றி தமிழன்...! [You must be registered and logged in to see this image.]
உண்மை என்றும் ஒளிந்திருக்கப்போவது இல்லை.... [You must be registered and logged in to see this image.]
கலை wrote:maniajith007 wrote:எல்லாம் சரி பிறகு எதற்கு திருமணம் என்ற ஒன்று
ஓர் ஆணும் பெண்ணும் உறவுவைத்துக்கொள்ளும்போது மூன்றாமவர் அறியாமல் வைத்துக்கொள்வது எத்த்னை நாகரிகம் என்பதை யோசியுங்கள்,
அதே சமயம் திருமணம் முடிந்த இரவில் தன் மகளையோ த்ங்கையையோ முதலிரவிக்குள் அனுப்பும் போதும் சரி உற்றார் உறவினர் எல்லாம் நலுங்கு குலவை வைத்து அனுப்பும் போதும் எல்லோருடைய கற்பனையிலும் அந்த தம்பதி புணர்ந்து கொண்டு இருப்பார்கள் என்பது நாகரிகமா யோசியுங்கள்,,,
சிலவிஷயங்கள் தீவிரமாக சிந்திக்கப்பட்வேண்டியவை நண்பரே...
உண்மை ஜி ஆனாலும் திருமணம் என்பது காமத்திற்கு சட்டபூர்வ வடிவம் அளிக்கிற முறையாகும் இந்த கட்டுபாடுகள் இல்லாவிட்டால் உறவு முறைகள் அழிந்து போகுமே மிருக இனம் போல் ஆகிவிடுமே
maniajith007 wrote:கலை wrote:maniajith007 wrote:எல்லாம் சரி பிறகு எதற்கு திருமணம் என்ற ஒன்று
ஓர் ஆணும் பெண்ணும் உறவுவைத்துக்கொள்ளும்போது மூன்றாமவர் அறியாமல் வைத்துக்கொள்வது எத்த்னை நாகரிகம் என்பதை யோசியுங்கள்,
அதே சமயம் திருமணம் முடிந்த இரவில் தன் மகளையோ த்ங்கையையோ முதலிரவிக்குள் அனுப்பும் போதும் சரி உற்றார் உறவினர் எல்லாம் நலுங்கு குலவை வைத்து அனுப்பும் போதும் எல்லோருடைய கற்பனையிலும் அந்த தம்பதி புணர்ந்து கொண்டு இருப்பார்கள் என்பது நாகரிகமா யோசியுங்கள்,,,
சிலவிஷயங்கள் தீவிரமாக சிந்திக்கப்பட்வேண்டியவை நண்பரே...
உண்மை ஜி ஆனாலும் திருமணம் என்பது காமத்திற்கு சட்டபூர்வ வடிவம் அளிக்கிற முறையாகும் இந்த கட்டுபாடுகள் இல்லாவிட்டால் உறவு முறைகள் அழிந்து போகுமே மிருக இனம் போல் ஆகிவிடுமே
மிருக இனம் போல ஆயிடும் என்றால்,,,,?
எதைச் சொல்றீங்க அஜீத்,,,?
1. எந்த மிருகமாவது இன்னொரு மிருகத்தை பலாத்காரம் செய்து பாத்து இருக்கீங்களா...?
2. எந்த மிருகமாவது பருவம் வராத மிருகத்தை குட்டியை வலுக்கட்டாயமா புணர்ந்து பார்த்து இருக்கீஙகளா...?
3 எந்த மிருகமாவது இன்னொரு இணை புணர்வதை வேடிக்கை பார்ப்பதையோ அதை வீடியோ எடுத்து பார்ப்பதையோ பார்த்து இருக்கிங்களா...?
4. காதல் தோல்வின்னு தற்கொலை செய்துகொள்ளும் மிருகங்களைப் பார்த்து இருக்கீங்களா...?
5 வன்புணர்ச்சியில் அதாவது முறை கெட்ட உறவு செய்து பார்த்து இருகீங்களா மிருகங்களில்...?
6, ஆண்மிருகமும் ஆண்மிருகமும் அதே போல பெண்மிருகமும் பெண் மிருகமும் புணர்ந்து இயற்கையை தலைகீழாக்கி பார்ப்பதை மிருகங்களில் கண்டதுண்டா...?
எந்த விதத்தில் மிருகங்கள் தரக்குறைவாக நடக்கின்றன சொல்லுங்கள்...
இயற்கை அளித்த வரம்பு மீறாமல் அவை நடக்கின்றன்,,,
மனிதன் தான் அவற்றை எல்லாம் மீறிவிட்டான்,,,
சிந்திச்சு பாருங்க தம்பி....
பொதுவில் என்னால் இயன்ற வரை விளக்கம் தந்து இருக்கேன்.. இன்னும் கேள்விகள் கேட்கலாம் நீங்கள்,,,,
நன்றி தம்பி...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆனாலும் சார் நாம்முடைய கண்ணியம் என்பதும் கட்டுப்படும் என்பதும் பொய்தானா இது மனம் சார்ந்த ஒன்று எனில் காமம் என்பது முக்கியமாக உடற்சேர்க்கை தானே கட்டுப்பாடற்ற காமம் மூலம் எதை நாம் பெறுவோம் நோய்களைதானே நானும் பாலியல் படங்களை பார்த்துள்ளேன் பெரும்பாலனவர்கள் பார்த்திருக்கிறோம் இருந்தாலும் நம்முடைய வளர்ப்பு சூழல் ஏற்க்க மறுக்கிறதே
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கலை wrote:
மிருக இனம் போல ஆயிடும் என்றால்,,,,?
எதைச் சொல்றீங்க அஜீத்,,,?
1. எந்த மிருகமாவது இன்னொரு மிருகத்தை பலாத்காரம் செய்து பாத்து இருக்கீங்களா...?
2. எந்த மிருகமாவது பருவம் வராத மிருகத்தை குட்டியை வலுக்கட்டாயமா புணர்ந்து பார்த்து இருக்கீஙகளா...?
3 எந்த மிருகமாவது இன்னொரு இணை புணர்வதை வேடிக்கை பார்ப்பதையோ அதை வீடியோ எடுத்து பார்ப்பதையோ பார்த்து இருக்கிங்களா...?
4. காதல் தோல்வின்னு தற்கொலை செய்துகொள்ளும் மிருகங்களைப் பார்த்து இருக்கீங்களா...?
5 வன்புணர்ச்சியில் அதாவது முறை கெட்ட உறவு செய்து பார்த்து இருகீங்களா மிருகங்களில்...?
6, ஆண்மிருகமும் ஆண்மிருகமும் அதே போல பெண்மிருகமும் பெண் மிருகமும் புணர்ந்து இயற்கையை தலைகீழாக்கி பார்ப்பதை மிருகங்களில் கண்டதுண்டா...?
எந்த விதத்தில் மிருகங்கள் தரக்குறைவாக நடக்கின்றன சொல்லுங்கள்...
இயற்கை அளித்த வரம்பு மீறாமல் அவை நடக்கின்றன்,,,
மனிதன் தான் அவற்றை எல்லாம் மீறிவிட்டான்,,,
சிந்திச்சு பாருங்க தம்பி....
பொதுவில் என்னால் இயன்ற வரை விளக்கம் தந்து இருக்கேன்.. இன்னும் கேள்விகள் கேட்கலாம் நீங்கள்,,,,
நன்றி தம்பி...
மனித இனத்தை ஓங்கீ அரைந்தது போல் உள்ளது..!!! [You must be registered and logged in to see this image.]
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
கண்டிப்பாக முன்னணியில் வரும் நண்பர் சிவாகுமார் அவர்களே. நான் ஏற்க்கனவே இரண்டுமாதங்களுக்கு முன்னும், இரண்டு நாட்களுக்கு முன்னும் கூறியிருந்தேன்(ஈகரை அறிவிப்பு பகுதியில் பதிவிட்டிருக்கிறேன்) ஈகரை முகப்பு கூகிள் பேஜ் ரேங்கில் இரண்டு புள்ளிகளும்,சிவா wrote:1. சிவா :
அன்புத் தம்பி
சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை
பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
சிறந்ததொரு திரியை ஆரம்பித்தத்ற்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கலைவேந்தே!!!
நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இதுவரை நடுத்தர குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வரும் எளியவன்!
எனவே என்னைப் பற்றிய பெருமைகள் என கூறும்படி இங்கு எதுவும் இல்லை.
ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது நான் எழுதிவந்த பல வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் சேர்க்கும் முகமாக ஆரம்பித்தேன்! அதன் பிறகு எனக்குத் தெரிந்த கட்டுரைகளை எழுதலானேன். ஆனால் இதன் அசுர வளர்ச்சி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டேன்!
ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆவல்!
கேள்வி பதில்
சுற்றுப்புற சூழல்
வலைப்புகளின் சிறந்த பதிவுகள்
கவிதைகள்
சொந்தக் கவிதைகள்
நகைச்சுவைக் கவிதைகள்
சங்க இலக்கியங்கள்
விளையாட்டு செய்திகள்
வீடியோ மற்றும் புகைப்படம்
கணினித் தகவல்கள்
தரவிறக்கம்
கைதொலைபேசி உலகம்
மென்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்
நகைச்சுவை
சினிமா
கதைகள்
சிறுவர்பகுதி
மகளிர் கட்டுரைகள்
சமையல் குறிப்புகள்
அழகு குறிப்புகள்
ஜோதிடம்
மருத்துவ கட்டுரைகள்
சித்த மருத்துவம்
யோகா, உடற்பயிற்சி
கட்டுரைகள் - பொது
பொதுஅறிவு
விஞ்சானம்
புகழ் பெற்றவர்கள்
மன்மத ரகசியம்
ஆகிய தலைப்புகள் ஒரு புள்ளியையும் பெற்றுள்ளதென்று.
கூடிய விரைவில் இன்னும் பல புள்ளிகளை பெற்று முன்னணிபெற எனது வாழ்த்துக்கள்.
குறிப்பு: தினகரன் கூகிள் பேஜ் ரேங்க் 5
தினமலர் கூகிள் பேஜ் ரேங்க் 6
தினத்தந்தி கூகிள் பேஜ் ரேங்க் 6
நக்கீரன் கூகிள் பேஜ் ரேங்க் 3
மாலைமலர் கூகிள் பேஜ் ரேங்க் 6
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
அருமையான தகவல்.. நன்றி !
ஈகரை இன்னும் வளர செய்வோம்.. !!
ஈகரை இன்னும் வளர செய்வோம்.. !!
- Sponsored content
Page 50 of 55 • 1 ... 26 ... 49, 50, 51 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 50 of 55
|
|