புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
55 Posts - 63%
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
50 Posts - 63%
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 36 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.


   
   

Page 36 of 55 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 45 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.


[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :


அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.


2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 9:42 am

அடுத்து அன்புக்கும் மரியாதைக்கும் பயத்துக்கும் உரிய நமது மகளிர் அணித்தலைவி உதய சுதா சிலரைத்தேர்ந்தெடுத்து கேள்விகள் கேட்க சம்மதமா...?

சரின்னு சொல்லுங்க அக்கா... பெரிய பில்ட் அப் எல்லாம் கொடுத்துட்டேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 9:45 am

கலை wrote:அடுத்து அன்புக்கும் மரியாதைக்கும் பயத்துக்கும் உரிய நமது மகளிர் அணித்தலைவி உதய சுதா சிலரைத்தேர்ந்தெடுத்து கேள்விகள் கேட்க சம்மதமா...?

சரின்னு சொல்லுங்க அக்கா... பெரிய பில்ட் அப் எல்லாம் கொடுத்துட்டேன்...

அவங்களை என்ன நினைச்சீங்க அண்ணா ?
அவங்க ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் தெரியுமா அண்ணா ?
இந்தா புயல் வேகத்தில வருவாங்க பாருங்க?
[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 9:47 am

நிர்மல் wrote:
கலை wrote:மனதைத் தொட்ட பதில் நிர்மல்...

பலநேரங்களில் சொந்தங்களை விட அதிகம் கைகொடுப்பது நட்பு மட்டுமே...இது மிக உண்மை...

உங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...!

நன்றி நிர்மல்....

நன்றி அண்ணா....

உங்கள் வாழ்த்துக்கள் எல்லாமே எனக்கு புது வேகத்தையும் , புத்துணர்ச்சியையும் கொடுக்குது ....

விரைவில் உங்களை எல்லாம் நேரில் சந்திக்க ஆசை அண்ணா ....

செந்தி கல்யாணத்திற்கு வருவீர்களா அண்ணா ? [You must be registered and logged in to see this image.]

சிரமம் நிர்மல்.. டெல்லியிலிருந்து மதுரைக்கு டிக்கெட் கிடைப்பது இந்த தருணத்தில் சீசனில் மிகவும் கஷ்டம்...

மேலும் ...

பள்ளி விடுமுறை மேமாதம் தான் தொடங்கும்...

அப்போதும் செமினார்கள் நடக்கும்...

வாய்ப்பிருந்தால் பிறிதொரு முறை வருவேன்...

எப்போது வந்தாலும் சென்னையில் உங்களையும் சந்தித்து செல்வேன் நிர்மல்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 9:50 am

நிர்மல் wrote:
கலை wrote:அடுத்து அன்புக்கும் மரியாதைக்கும் பயத்துக்கும் உரிய நமது மகளிர் அணித்தலைவி உதய சுதா சிலரைத்தேர்ந்தெடுத்து கேள்விகள் கேட்க சம்மதமா...?

சரின்னு சொல்லுங்க அக்கா... பெரிய பில்ட் அப் எல்லாம் கொடுத்துட்டேன்...

அவங்களை என்ன நினைச்சீங்க அண்ணா ?
அவங்க ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் தெரியுமா அண்ணா ?
இந்தா புயல் வேகத்தில வருவாங்க பாருங்க?
[You must be registered and logged in to see this image.]

அதுதானே பயமே நிர்மல... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 07, 2010 10:00 am

இளமாறன் wrote:
நிலாசகி wrote:

வணக்கம் இளமாறன் அவர்களே உங்களுக்கான கேள்வி :
எதையும் எதிர்பார்க்காத அன்பு என்று ஒன்று இருக்கிறதா இந்த உலகில் ?அப்படி இல்லை எனில் ஏன் ?இருக்கு எனில் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?

வணக்கம் சகி

அன்பு என்று சொன்னாலே இதயத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் வருவது தான்.. ஆனால் இது இப்பொழுது எதையும் எதிர்பார்க்காமல் வருவதென்பது மிகவும் அரிது...

எதையும் எதிர்பார்க்காத அன்பை ஓரு இடத்தில் பார்த்து இருக்கிறேன் ரசித்தும் அனுபவித்தும் இருக்கிறேன் ..

1. அழகான குழந்தையின் சிரிப்பில்...

அந்த மழலை சிரிப்பில் சுய நலமில்லை அது தான் தாயிடம் அன்பாய் விளையாடிக்கொண்டிருந்தது.. பார்க்கும் போது மனசுக்குள் ஒரு இதமாய் எனக்குள் புன்னகை வரவைத்தது... தாய் சேய் உறவு எதையும் எதிர்பார்க்கதது தான்...

2.நண்பர்கள்

.உண்மையான் அன்பான ஆழமான நட்புடைய எனது நண்பர்கள்... எனக்கு கடவுள் கொடுத்த நன்கொடை...
முகமறியாத நண்பர்கள்... எங்கோ இருந்து கொண்டு எனக்காய் யோசிக்கும் நண்பர்கள் ... [You must be registered and logged in to see this image.]

3. மனைவி.

திருமணம் என்ற பெயரில் என்னோடு அவள் குடும்பம் விட்டு என்னோடு வந்தவள்..எனக்காய் தன்னை மாற்றி கொண்டவள்... சில நேரங்களில் ஊடல்கள் இருப்பினும் அதிகம் அன்பு தான் [You must be registered and logged in to see this image.]

அருமையான பதில்கள் இளா அவர்களே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுசரி அடுத்து பவதாரிணி அவர்கள் ,சபீர் தம்பி enga



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 07, 2010 10:10 am

கேட்டுட்டா போச்சு கலை.எவ்வளவோ கேக்குறோம் இத கேக்கமாட்டோமா.கேக்குரதுக்குதான் தயார் ஆயிட்டு இருக்கேன்.சனிக்கிழமை என்னோட கேள்விகளை கேக்குறேன்.



[You must be registered and logged in to see this link.]
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Apr 07, 2010 10:10 am

நிலாசகி wrote:௧) பவதாரிணி
௨)சபீர்
௩)இளமாறன்


வணக்கம் பவதாரிணி அவர்களே உங்களுக்கான கேள்வி :வேலைக்கு செல்லும் தாய்மார்களிடம் கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் மறுக்கபடுவது உண்மையா ?உங்கள் கருத்து என்ன

பதிலை தாமதமாக கொடுப்பதற்கு மன்னிச்சுக்கோங்க சகி...

இதோ என்னுடைய பதில்...

ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் இல்லை என்பதே என்னுடைய பதில்...

ஆனால் இங்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன்...

வேலைக்குச் செல்லும் தாய்மார்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும் மறுக்கப்படுகின்றதா என்றால் இல்லை.. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் தன் குடும்பத்தை நன்றாக கவனித்து விடுகிறார்களா?? நிச்சயம் சொல்ல முடியாது... இது நான் எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.. இரண்டு பக்கங்களிலு விதிவிலக்குகள் உள்ளன... வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தான் வேலைக்குச் சென்றாலும் இருக்கும் நேரங்களில் தன் குடும்பத்துடன் முழுமையாக செலவு செய்கின்றனர்... வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு பாடுபடும் எத்தனையோ தாய்மார்கள் உள்ளனர்... ஆனால் வீட்டிலேயே இருப்பவர்களில் சிலர் கணவன், குழந்தைகள் வந்தாலும் அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் சீரியல்களிலும், தொலைப் பேசி உரையாடல்களிலும், இண்டர்நெட் போன்றவற்றிலும் தன்னை தொலைத்துவிட்டு வீட்டையும் சரியாக நிர்வகிக்காமல் கணவன் குழந்தைகளுக்கு தன் நேரத்தை ஒதுக்காமல் இருப்பவர்களும் உண்டு... அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களால் மட்டும் தான் அன்பு பாசம் மறுக்கப்படுகிறது என்பது இல்லை என்பதே என் தாழ்மையான பதில்..

நன்றிகள் சகியே...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 07, 2010 10:15 am

சரியான பதில் பவா.வேலைக்கு செல்லும் தாய்மார்களின் கருத்தை அழகா சொல்லி இருக்கிங்க.அதுக்கு என் நன்றிகள்.
இதோட என் கருத்தையும் சொல்றேன் சகி.வேலைக்கு போகும் தாய்மார்களால் குழந்தைகளுக்கும்,கணவனுக்கும் அன்பு மறுக்கப்படுவதில்லை.தவணை முறையில் வழங்கப்படுகிறது.எங்களுக்கு ஆபிஸ் பனி முடிஞ்சதும்தான் அவர்களுக்கு எங்கள் அன்பும் அரவணைப்பும் கிடைக்குது.



[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 10:19 am

வேலைக்குச் செல்லும் தாய்மார்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும்
மறுக்கப்படுகின்றதா என்றால் இல்லை.. வேலைக்குச் செல்லாமல் வீட்டில்
இருக்கும் தாய்மார்கள் தன் குடும்பத்தை நன்றாக கவனித்து விடுகிறார்களா?
?
நிச்சயம் சொல்ல முடியாது... இது நான் எல்லோரையும் குறிப்பிட்டு
சொல்லவில்லை.. இரண்டு பக்கங்களிலு விதிவிலக்குகள் உள்ளன... வேலைக்குச்
செல்லும் தாய்மார்கள் தான் வேலைக்குச் சென்றாலும் இருக்கும் நேரங்களில் தன்
குடும்பத்துடன் முழுமையாக செலவு செய்கின்றனர்...
வேலைக்குச் செல்ல
வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும்
நிர்வகித்துக் கொண்டு பாடுபடும் எத்தனையோ தாய்மார்கள் உள்ளனர்... ஆனால்
வீட்டிலேயே இருப்பவர்களில் சிலர் கணவன், குழந்தைகள் வந்தாலும் அவர்களைக்
கண்டுக் கொள்ளாமல் சீரியல்களிலும், தொலைப் பேசி உரையாடல்களிலும்,

இண்டர்நெட் போன்றவற்றிலும் தன்னை தொலைத்துவிட்டு வீட்டையும் சரியாக
நிர்வகிக்காமல் கணவன் குழந்தைகளுக்கு தன் நேரத்தை ஒதுக்காமல்
இருப்பவர்களும் உண்டு
... அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களால் மட்டும்
தான் அன்பு பாசம் மறுக்கப்படுகிறது என்பது இல்லை என்பதே என் தாழ்மையான
பதில்..


பவா தங்கையே இன்றைய வாழ்க்கை நிலைமையை எவ்வளவு அழகாக தராசில் வைத்து நிறுத்த மாதிரி சொல்லி இருக்கிறீர்கள் ...
கண்டிப்பாக உங்கள் பதில் ஏற்றுகொள்ள கூடிய, நடந்து கொண்டிருக்கிற உண்மையான பதில். (நீங்க எப்படி??)

நன்றி தங்கையே ... [You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 07, 2010 10:21 am

[quote="நிர்மல்"]
வேலைக்குச் செல்லும் தாய்மார்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும்
மறுக்கப்படுகின்றதா என்றால் இல்லை.. வேலைக்குச் செல்லாமல் வீட்டில்
இருக்கும் தாய்மார்கள் தன் குடும்பத்தை நன்றாக கவனித்து விடுகிறார்களா?
?
நிச்சயம் சொல்ல முடியாது... இது நான் எல்லோரையும் குறிப்பிட்டு
சொல்லவில்லை.. இரண்டு பக்கங்களிலு விதிவிலக்குகள் உள்ளன... வேலைக்குச்
செல்லும் தாய்மார்கள் தான் வேலைக்குச் சென்றாலும் இருக்கும் நேரங்களில் தன்
குடும்பத்துடன் முழுமையாக செலவு செய்கின்றனர்...
வேலைக்குச் செல்ல
வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும்
நிர்வகித்துக் கொண்டு பாடுபடும் எத்தனையோ தாய்மார்கள் உள்ளனர்... ஆனால்
வீட்டிலேயே இருப்பவர்களில் சிலர் கணவன், குழந்தைகள் வந்தாலும் அவர்களைக்
கண்டுக் கொள்ளாமல் சீரியல்களிலும், தொலைப் பேசி உரையாடல்களிலும்,

இண்டர்நெட் போன்றவற்றிலும் தன்னை தொலைத்துவிட்டு வீட்டையும் சரியாக
நிர்வகிக்காமல் கணவன் குழந்தைகளுக்கு தன் நேரத்தை ஒதுக்காமல்
இருப்பவர்களும் உண்டு
... அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களால் மட்டும்
தான் அன்பு பாசம் மறுக்கப்படுகிறது என்பது இல்லை என்பதே என் தாழ்மையான
பதில்..


பவா தங்கையே இன்றைய வாழ்க்கை நிலைமையை எவ்வளவு அழகாக தராசில் வைத்து நிறுத்த மாதிரி சொல்லி இருக்கிறீர்கள் ...
கண்டிப்பாக உங்கள் பதில் ஏற்றுகொள்ள கூடிய, நடந்து கொண்டிருக்கிற உண்மையான பதில். (நீங்க எப்படி??)

நன்றி தங்கையே ... [You must be registered and logged in to see this image.][/quote


சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 36 of 55 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 45 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக