புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 32 of 55 •
Page 32 of 55 • 1 ... 17 ... 31, 32, 33 ... 43 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
இதோ என் கேள்விகள்...
இளமாறன் அவர்கள்...
ஒரு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்??? எவ்வாறு இருந்தால் அது நமக்கு வளர்ச்சியைத் தரும்?? அதற்கு தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன???
தோழி சுதா...
நம் சிந்தை என்றும் தூய்மையாக இருக்கவேண்டுமெனில் நாம் எவ்வாறு நடக்க வேண்டும்?? அதற்கு தங்களின் அறிவுரை என்ன??
நிர்மல் அண்ணா...
திருமணம் என்பது பற்றி தங்களை விளக்கம் என்ன?? அது எவ்வாறு அமைந்தால் வாழ்வு சிறப்பாக அமையும்?? அதற்கு முக்கியமானது சடங்கு சம்பிரதாயமா அல்லது சொந்தங்களா?? தங்கள் விளக்கத்தை எதிர்பார்த்து...
கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
இளமாறன் அவர்கள்...
ஒரு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்??? எவ்வாறு இருந்தால் அது நமக்கு வளர்ச்சியைத் தரும்?? அதற்கு தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன???
தோழி சுதா...
நம் சிந்தை என்றும் தூய்மையாக இருக்கவேண்டுமெனில் நாம் எவ்வாறு நடக்க வேண்டும்?? அதற்கு தங்களின் அறிவுரை என்ன??
நிர்மல் அண்ணா...
திருமணம் என்பது பற்றி தங்களை விளக்கம் என்ன?? அது எவ்வாறு அமைந்தால் வாழ்வு சிறப்பாக அமையும்?? அதற்கு முக்கியமானது சடங்கு சம்பிரதாயமா அல்லது சொந்தங்களா?? தங்கள் விளக்கத்தை எதிர்பார்த்து...
கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிர்மல் அண்ணா...
திருமணம் என்பது பற்றி தங்களை விளக்கம் என்ன?? அது
எவ்வாறு அமைந்தால் வாழ்வு சிறப்பாக அமையும்?? அதற்கு முக்கியமானது சடங்கு
சம்பிரதாயமா அல்லது சொந்தங்களா?? தங்கள் விளக்கத்தை
எதிர்பார்த்து...
நாளை மறுநாள் உங்கள் கேள்விக்கு விடை அளிக்கிறேன் தங்கையே ?
ஆனா இப்படி மாட்டி விட்டுடீங்களே ? [You must be registered and logged in to see this image.]
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
நன்றி நிர்மல் அண்ணா.. உங்கள் பதிலை காண ஆவலுடன் இருக்கிறேன்...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
வாங்க இளா... [You must be registered and logged in to see this image.]
வாங்க சுதா... [You must be registered and logged in to see this image.]
வாங்க நிர்மல்.... [You must be registered and logged in to see this image.]
வாங்க சுதா... [You must be registered and logged in to see this image.]
வாங்க நிர்மல்.... [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பவதாரிணி wrote:இதோ என் கேள்விகள்...
இளமாறன் அவர்கள்...
ஒரு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்??? எவ்வாறு இருந்தால் அது நமக்கு வளர்ச்சியைத் தரும்?? அதற்கு தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன???
இவ்வளவு நெருக்கடியான கேள்வி எல்லாம் கேட்குறீங்க கொஞ்சம் சுலபமான கேள்வி கேட்க கூடாதா ... சிந்திக்கனும் 1 நாள் (லீவு தான் இ ஆம் சப்ப்ரிங் ஃப்ரொம் ஃபீவர் ) கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன் wrote:பவதாரிணி wrote:இதோ என் கேள்விகள்...
இளமாறன் அவர்கள்...
ஒரு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்??? எவ்வாறு இருந்தால் அது நமக்கு வளர்ச்சியைத் தரும்?? அதற்கு தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன???
இவ்வளவு நெருக்கடியான கேள்வி எல்லாம் கேட்குறீங்க கொஞ்சம் சுலபமான கேள்வி கேட்க கூடாதா ... சிந்திக்கனும் 1 நாள் (லீவு தான் இ ஆம் சப்ப்ரிங் ஃப்ரொம் ஃபீவர் ) கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
இதப்பாருடா?? எக்ஸாமுக்குக் கூட இப்படிப் பிரிப்பேர் செய்து இருக்க மாட்டாங்க போல இருக்கு,,,, [You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அப்படி இல்லக்கா.. என்ன இருந்தாலும் நான் ஒரு விளையாட்டு பிள்ளை என்ன போய் சமுதாயம் அது இது என்னவோ அரசியல்வாதி ரேஞ்சுக்கு கேட்டா எப்படி பதில் சொல்றது... [You must be registered and logged in to see this image.]Aathira wrote:இளமாறன் wrote:பவதாரிணி wrote:இதோ என் கேள்விகள்...
இளமாறன் அவர்கள்...
ஒரு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்??? எவ்வாறு இருந்தால் அது நமக்கு வளர்ச்சியைத் தரும்?? அதற்கு தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன???
இவ்வளவு நெருக்கடியான கேள்வி எல்லாம் கேட்குறீங்க கொஞ்சம் சுலபமான கேள்வி கேட்க கூடாதா ... சிந்திக்கனும் 1 நாள் (லீவு தான் இ ஆம் சப்ப்ரிங் ஃப்ரொம் ஃபீவர் ) கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
இதப்பாருடா?? எக்ஸாமுக்குக் கூட இப்படிப் பிரிப்பேர் செய்து இருக்க மாட்டாங்க போல இருக்கு,,,, [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
[quote="இளமாறன்"][quote="Aathira"]
ஹலோ ஹலோ கேள்வியைக் கேட்டவங்க யாரு? யாருகிட்டே?? இதெல்லாம் தெரியாம்.... நீங்க, எல்லாம் தெரிஞ்சவங்கன்னு எங்களுக்கும் தெரியும்... ரொம்ப அடக்கமா..... [You must be registered and logged in to see this image.]இளமாறன் wrote:அப்படி இல்லக்கா.. என்ன இருந்தாலும் நான் ஒரு விளையாட்டு பிள்ளை என்ன போய் சமுதாயம் அது இது என்னவோ அரசியல்வாதி ரேஞ்சுக்கு கேட்டா எப்படி பதில் சொல்றது... [You must be registered and logged in to see this image.]பவதாரிணி wrote:இதோ என் கேள்விகள்...
இளமாறன் அவர்கள்...
இதப்பாருடா?? எக்ஸாமுக்குக் கூட இப்படிப் பிரிப்பேர் செய்து இருக்க மாட்டாங்க போல இருக்கு,,,, [You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பவதாரிணி wrote:இதோ என் கேள்விகள்...
இளமாறன் அவர்கள்...
ஒரு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்??? எவ்வாறு இருந்தால் அது நமக்கு வளர்ச்சியைத் தரும்?? அதற்கு தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன???
.
எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை இருப்பினும் ஆரம்பிக்கிறேன்.
இந்த கேள்வியே தனிமனிதன் , சமுதாயம் என 2 பக்கம் நின்று பார்த்து தான் பதில் சொல்ல வேண்டும்..
சமுதாயம் உனக்கு என்ன செய்தது.... நீ என்ன செய்தாய் சமுதாயத்திற்கு... இந்த கேள்வி தான் ஞாபகம் வருகிறது..
நான் என்பது சுய நலபாதையா இல்லை சமுதாயம் என்பது பொது நல பாதையா ?? சுய நலம் பொது நலமாகுமா?? நாம் அனைவரும் சேர்ந்தால் தான் அது சமுதாயம் என்று ஆகிறது.. ஆனால் அதுவே பொதுவான பிரச்சனைகள் வரும் போது சமுதாயம் ஒருங்கிணைப்பாக இருக்கிறது ...அதுவே மதம் இணைந்து விட்டால் அது மதத்தின் பெயரால் சமுதாயம் என பிரிக்க படுகிறது...
சமுதாயம் என்பது. நமது முன்னோர்கள் அவர்கள் காலத்தில் பார்த்ததை ஆராய்ச்சி செய்து அவர்களுக்கு தெரிந்ததை நமக்கு விதிமுறைகளாக தந்திருக்கிறார்கள் ஆனால் இப்பொழுது அறிவு வளர்கிறது ..அறிவியல் வளர்கிறது இப்படியாக வளர கூடியது... காலம் காலமாய் உள்ள விதிமுறைகள் கூட மாறலாம்... மாறுகின்றது..
படிக்காதவர்கள் கூட நம் முன்னோர்கள் சொன்னதை சில நேரம் பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால் ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே செய்கிறார்கள்.. உதாரண்மாக வாசல் நீர் தெளித்து மாவு கோலம் போட்டு... மாவு கோலம்-- எறும்பு ஈக்கள் போல சிறிய உயிரனங்கள் சாப்பிட்டு வாசலொடு திரும்பி போக சொல்லி இருப்பார்கள் ஆனால் இப்போ மாடர்ன் சமுதாயத்தில் நாம் அரிசி மாவு விட்டு கல்பவுடர் போடுவதால் அந்த சிறிய உயிர்கள் வீட்டுக்குள் வருகின்றது.. தொல்லை கொடுக்கின்றது.. இப்படியாக நாம் மறந்த நிலை அதிகமாய் இருக்கிறது...
சமுதாய சீர்கேடு என்பதுஎன்ன ? சுய நலம் கலந்தவர்கள் தங்கள் வசதிக்காக சமுதாயத்தில் பண உதவி கொண்டு தமக்கு உரியது போல மாற்றி கொள்வதால் ..பணம் சம்பாதிக்க தமது நண்பர்களையும் நம் மக்களையும் ஏமாற்றி சம்பாதிக்க நினைப்பது .போதைகளுக்கு அடி பணிந்து தம் அறிவை ,செயல்களை மறந்து வாழ்க்கையை அழித்துகொள்ள செய்வது
சமுதாய முன்னேற்றம் : பெண்களின் நிலை..விதைவை மறுமணம்..சுத்தமாக இருக்க ஆசைபடுதல்.. கிராம அளவில் சுத்தம் ....
சமுதாயத்தில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.கெட்டதை தவிர்த்து நலலதை மட்டும் எடுத்து கொள்ளவேண்டும். அதை நாம் படித்தவர்கள் என்ற முறையில் எல்லோரிடமும் ஒரே சிகப்பு ரத்தம் தான் ஓடுகிறது என்று நினைக்கவேன்டும்... சாதி மதம் பார்த்து பழகாமல் எல்லொரும் ஓர் இறைவனின் பிள்ளைகள் என கருதினால் நிச்சயம் நல்ல சமுதாயம் வரும்...
நம் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தன்னலமற்ற அன்புடன் இருந்தாலே போதும் நம் குழந்தைகள் அடுத்த தலை முறை அன்புடன் இருக்கும் அதுவே எல்லோரும் நலமுடன் இருக்க உதவும் நம் சமுதாயம் அன்பு பார்வையில் அது தானாகவே எல்லோருக்கும் நல்லதே செய்ய உதவும். அன்பே கடவுள்
தவறு இருப்பின் மன்னிக்கவும் .. பதில் சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சமுதாயத்தில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.கெட்டதை தவிர்த்து நலலதை
மட்டும் எடுத்து கொள்ளவேண்டும். அதை நாம் படித்தவர்கள் என்ற முறையில்
எல்லோரிடமும் ஒரே சிகப்பு ரத்தம் தான் ஓடுகிறது என்று நினைக்கவேன்டும்...
சாதி மதம் பார்த்து பழகாமல் எல்லொரும் ஓர் இறைவனின் பிள்ளைகள் என கருதினால்
நிச்சயம் நல்ல சமுதாயம் வரும்...
நம் குடும்பத்தில் உள்ளவர்கள்
அனைவரும் தன்னலமற்ற அன்புடன் இருந்தாலே போதும் நம் குழந்தைகள் அடுத்த
தலை முறை அன்புடன் இருக்கும் அதுவே எல்லோரும் நலமுடன் இருக்க உதவும் நம்
சமுதாயம் அன்பு பார்வையில் அது தானாகவே எல்லோருக்கும் நல்லதே செய்ய
உதவும். அன்பே கடவுள்
அருமை இளா அருமை ....
எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள் சமுதாயத்தை ....
அன்பே கடவுள் இந்த மந்திரத்தை அனைவரும் கடைபிடித்தாலே
சமுதாயம் என்ன உலகமே மாறிவிடும் .....
- Sponsored content
Page 32 of 55 • 1 ... 17 ... 31, 32, 33 ... 43 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 55
|
|