புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 26 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.


   
   

Page 26 of 55 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 40 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.


[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :


அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.


2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 30, 2010 2:19 pm

செந்தில் wrote:
valippokkan wrote:கேள்விகுரியவர்கள் ஐந்து பேரினதும் பெயர்களை தருகின்றேன், ஆயத்தமாகுங்கள், பின்னர் கேள்வியுடன் வருகின்றேன்.

நிர்மல்

ஹனி
பவதாரணி
நிலாசகி
வாசன்


[You must be registered and logged in to see this image.]

இப்ப கொஞ்சம் ஓய்வெடுங்க செந்தில் உங்களிற்கான கேள்விகள் தயாராகின்றன,
திங்கள் பதில் அளிக்க வேண்டுமல்லவா [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 30, 2010 2:29 pm

[quote="valippokkan"]


ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் தாமதத்துக்கு வருந்துகிறேன்

பாடசாலை வாழ்வென்பது யாரலும் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.
அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய சம்பவம் என்றால் இச்சம்பவமே

எனது பாடசாலையில் திடீரென ஏற்பாடான கலை நிகழ்ச்சியில் நானும் பாட வேண்டும் என்று
எங்கள் ஆசிரியர் கண்டிப்பாக கூறி விட்டார். பாடலையும் அவரே தேர்வு செய்து தந்தார். நான் அதற்க்கு முன் அந்த பாடலை கேட்டதே இல்லை அப்போதுதான் வெளியான பாடல் அது.

பாடினேன். பாடி முடிந்ததும் நான் சற்றும் எதிர் பார்க்காதவாறு கரகோசமும் பாராட்டும் கிடைத்தது. அந்தப் பாடலை பாடிய பாடகிக்குகூட அவ்வளவு பாராட்டு கிடைத்திருக்காது.
இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம்.

இந்த இனிமையான சம்பவத்தையும் பள்ளி வாழ்வையும் மீட்டிப் பார்க்க வைத்த வழிப்போக்கன் ( பாலன் ) அவர்களுக்கும் இனிய ஈகரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 30, 2010 2:30 pm

பவதாரிணி wrote:
valippokkan wrote:
பவதாரணி

சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.

என்னையும் சுடர் திரியில் சேர்த்துக்கொண்டு கேள்வியை கொடுத்த பாலனுக்கு நன்றிகள்.. நல்ல கேள்வி பாலன்.. ஆனா ஏனுங்க எனக்கு இந்த கேள்வி?? சரி ஏதோ எனக்குத் தெரிந்தவரை எனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த பதிலைத் தருகிறேன்...

உண்மையில் அப்படி ஒரு நிலை நம்மில் பலரும் சந்திப்பதே... இது பொசஸிவ் நெஸ் உண்டாவதால் ஏற்படுவதே.. எல்லோரும் எல்லோருடனும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது கிடையாது... யார் மீது நாம் அலாதியான அன்பு வைத்திருக்கிறோமோ அவர் நம்மிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறொன்றும் கிடையாது... அவர் நாம் அவரிடம் வைத்த அன்பைப் போல் மற்றவரிடமும் அன்பு வைத்திருந்தால் அவரிடமும் நெருக்கமாய் அன்பாய் பழகுவார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்...

மேலும் நாம் வைத்திருக்கும் அன்பின் அளவைப்பொறுத்ததும் கூட.. நான் ஒருவர் மேல் அளவுக்கு அதிகமாய் அன்பு வைத்திருக்கும் பொழுது, அவர் நம்மை விட்டு சென்று விடக்கூடாது என்று எண்ணினால் அவர் சொல்லும் அனனத்துக்கும் கட்டுப்பட்டு ஆகவேண்டிய சூழ்நிலையில் இருப்போம்... சில நேரங்களில் அவர் செய்வது பிடிக்காமல் இருந்தாலும் வாய் மூடிக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.. இதை போன்ற அனுபவங்களை நம்மில் பலர் சந்தித்து இருக்கக்கூடும்..

அடுத்து அவர் நம்மிடம் மட்டும் மற்றவரிடம் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்படும் போது நம் மனதில் வலி ஏற்படுவது என்னவோ உண்மை...

என்னைப் பொறுத்த வரையில் அவ்வாறு பழகும் மக்களைப் புரிந்து கொண்டு அவர்களுடனான நட்பை விட்டுவிடுவதே நல்லது.. பெண் என்பவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள்... இதற்கு விதிவிலக்கு உண்டு என்றாலும் பெரும்பாலான பெண்கள் இளகிய மனம் படைத்தவர்களே... இது போன்ற சூழ்நிலைகளில் மனம் அமைதி இழந்து மனவழுத்தம் ஏற்படும் அளவுக்கு கூட செல்ல வாய்ப்பிருக்கிறது.. எல்லாம் அன்பின் மகிமை..

மேலும் நாம் ஒருவரைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக அறிந்து தான் அவர்களுடன் நெருங்கி பழகுகிறோம்... அவ்வாறு பழகும் நட்புக்கு ஒரு மரியாதை இருக்கவேண்டும் அல்லவா?? அந்த நட்பை குறித்து ஏது யார் சொன்னாலும் அதை நிச்சயம் நம்பக்கூடாது... அவ்வாறு அடுத்தவர் சொல்வதை நம்பினோம் ஆனால் நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை தான் என்ன?? அதனால் குறை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்பவர்களின் பேச்சை விடுத்து நாம் நட்புக்கு மரியாதையும் கொடுத்து, நம் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் நட்பை காப்பாற்றிக் கொள்வோமாக...

ஹிஹி ஏதோ உளரிக் கொட்டியிருக்கிறேன்... நன்றிகள் பாலன்... சொதப்பி இருந்தா மன்னிச்சுக்கோங்க..

ஜதார்த்தமான பதில் பவதாரணி அவர்களே,
பல மன அழுத்தம் ஏற்பட்ட நண்பர்களை சந்தித்ததுண்டு அவர்கள் மன அழுத்தத்திற்கு காரணத்தினை ஆராய்ந்த போது அது அதீத அன்பாலும் நட்பாலும் ஏற்பட்ட ஓர் தாக்கமாகக் காணக் கூடியதாக இருந்தது, அதற்குப் பல காரணிகள் இருந்தன உங்களிடம் கேட்ட கேள்வியும் அதில் ஒன்று.
பதில் தந்தமைக்கு நன்றிகள் [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 2:31 pm

[quote="ஹனி"]
valippokkan wrote:


ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் தாமதத்துக்கு வருந்துகிறேன்

பாடசாலை வாழ்வென்பது யாரலும் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.
அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய சம்பவம் என்றால் இச்சம்பவமே

எனது பாடசாலையில் திடீரென ஏற்பாடான கலை நிகழ்ச்சியில் நானும் பாட வேண்டும் என்று
எங்கள் ஆசிரியர் கண்டிப்பாக கூறி விட்டார். பாடலையும் அவரே தேர்வு செய்து தந்தார். நான் அதற்க்கு முன் அந்த பாடலை கேட்டதே இல்லை அப்போதுதான் வெளியான பாடல் அது.

பாடினேன். பாடி முடிந்ததும் நான் சற்றும் எதிர் பார்க்காதவாறு கரகோசமும் பாராட்டும் கிடைத்தது. அந்தப் பாடலை பாடிய பாடகிக்குகூட அவ்வளவு பாராட்டு கிடைத்திருக்காது.
இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம்.

இந்த இனிமையான சம்பவத்தையும் பள்ளி வாழ்வையும் மீட்டிப் பார்க்க வைத்த வழிப்போக்கன் ( பாலன் ) அவர்களுக்கும் இனிய ஈகரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.] என்ன பாடல் அது கொஞ்சம் பாடி தான் காமிங்கோ [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 2:32 pm

valippokkan wrote:


நிலாசகி

உங்களிற்கு திடீரென கடவுள் ஒரு வரம் தருகின்றார், இப்போது இருப்பதில் இருந்து ஒரு 10 வயது பின்னுக்குச் சென்று நீங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் விட்ட வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்று அதன் போது நீங்கள் 10 வருடங்கள் பின்னோக்கிச்சென்று என்னென்ன எல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியலிடுவீங்க, சொல்லக் கூடியவற்றைச் சொல்லுங்களேன்.

இப்போதான் பார்த்தேன் மன்னிக்கவும் மன்னிக்கவும் இரண்டாவது மன்னிப்பு ..இத நீங்க படிக்கபோரீங்கலே அதுக்கு


பத்து வருடத்துக்கு மன்னாடி நான் ஏழாம் வகுப்பு மாணவி
அப்போ என் ஆங்கில ஆசிரியர் ஒரு ஆங்கில போட்டி வைத்திருந்தார் ..வெற்றி
பெற்றால் ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசு தருகிறேன் என்று சொல்லி
இருந்தார்..நானும் ஆர்வத்துடன் படித்து நூற்றுக்கு நூறு வாங்கினேன் ..என்ன
கொடுமை சார் அவர் வாங்கி கொடுக்க வில்லை சோகம்..அடுத்த வருடமே நான் வேறு
பள்ளிக்கு மாற்றி வந்து விட்டேன் ... நான் இழந்தது அந்த ஜாமென்ட்ரி பாக்ஸ்
மட்டும் அல்ல நல்ல தோழிகளையும் ,ஆசிரியர்களையும் தான்..நான் அதே பள்ளியில்
படித்திருக்கலாம் என்று கேட்பேன் ...வெள்ளை மலர்போல் மனம் .....அந்த
நொடியிலேயே என் வாழ்கை கடிகாரம் நின்றிருக்கலாம் நிச்சயம் சொர்க்கம் தான்
சேர்ந்திருப்பேன்..கடவுளே


என் வாழ்கையில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என் ஆசிரியர்கள்
......அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவிக்க வேண்டும் ..
எனக்கு அந்த சூழ்நிலையுள் நண்பர்கள் மிக குறைவு//(இப்பொழுது அதிகம்
என்றாலும்) நான் அப்பொழுது எல்லா நண்பர்களுதானும் ஓடி விளையாடும் வாய்ப்பை
கொடு கடுளே
நான் அப்பொழுது என்னுடைய பொருட்களை எவற்றையும் பிறருக்கு தரமாட்டேன்
...பொம்மை,வாட்டர் பாட்டில் , மிட்டாய்கள் என்று .....அதெல்லாம் எவ்வளவு
தவறு என்று இப்போதான் தெரிகிறது......கடவுள் எனக்கு அந்த மனத்தை அப்பவே
குடுத்திருக்கனும்னு வேண்டிகொண்டிருப்பேன் ....
விளையாட்டுகள் எனக்கு ஒத்து வராது ..நொண்டி,தாயம் இப்படி இல்லாட்டியும் ஒரு
ஷட்டில் விளையாட்டிலயாவது நான் கலந்திருக்கணும் கடவுளே

நான் அப்போ நிறைய மாடர்ன் ஆர்ட் வரைந்து பேப்பரில் பயில் பண்ணி
வச்சிருந்தேன் ...அத்தனியும் தண்ணீரில் நனைந்து கரைந்துவிட்டது ..அந்த
ஓவியங்கள் போல் மீண்டும் என்னால் வரைய முடியாது ..அதையெல்லாம் திரும்பி
கொடு என்று கேட்பேன்
..............................................மிச்ச தவறுகளையெல்லாம்
அடுத்து வந்த பத்து ஆண்டுகளில் செய்து திருத்தி ,சிலத திருத்தவே
முடியாம..திருந்தவும் ஆசைபடாம
............................................



அது சரி இந்த கடவுளெங்க ...இதோ இங்க தான் இருக்காற ...எங்க ஓடுறீங்க கடவுளே........

.வாங்க ஸ்மைல் plz
போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு போங்க ...............




தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 30, 2010 2:37 pm

ஹனி wrote:
valippokkan wrote:


ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் தாமதத்துக்கு வருந்துகிறேன்

பாடசாலை வாழ்வென்பது யாரலும் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.
அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய சம்பவம் என்றால் இச்சம்பவமே

எனது பாடசாலையில் திடீரென ஏற்பாடான கலை நிகழ்ச்சியில் நானும் பாட வேண்டும் என்று
எங்கள் ஆசிரியர் கண்டிப்பாக கூறி விட்டார். பாடலையும் அவரே தேர்வு செய்து தந்தார். நான் அதற்க்கு முன் அந்த பாடலை கேட்டதே இல்லை அப்போதுதான் வெளியான பாடல் அது.

பாடினேன். பாடி முடிந்ததும் நான் சற்றும் எதிர் பார்க்காதவாறு கரகோசமும் பாராட்டும் கிடைத்தது. அந்தப் பாடலை பாடிய பாடகிக்குகூட அவ்வளவு பாராட்டு கிடைத்திருக்காது.
இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம்.

இந்த இனிமையான சம்பவத்தையும் பள்ளி வாழ்வையும் மீட்டிப் பார்க்க வைத்த வழிப்போக்கன் ( பாலன் ) அவர்களுக்கும் இனிய ஈகரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உங்கள் பசுமை நினைவினை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றிகள்,
ஈகரை உறவுகளும் உங்கள் பாடலைக் கேட்பதற்காக ஒரு பாடல் பாடி இணைத்துத்துவிட்டால் மகிழ்வோம் [You must be registered and logged in to see this image.]
பதில்தந்தமைக்கு நன்றிகள் ஹனி [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 2:37 pm

[quote="இளமாறன்"]
ஹனி wrote:
valippokkan wrote:


ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் தாமதத்துக்கு வருந்துகிறேன்

பாடசாலை வாழ்வென்பது யாரலும் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.
அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய சம்பவம் என்றால் இச்சம்பவமே

எனது பாடசாலையில் திடீரென ஏற்பாடான கலை நிகழ்ச்சியில் நானும் பாட வேண்டும் என்று
எங்கள் ஆசிரியர் கண்டிப்பாக கூறி விட்டார். பாடலையும் அவரே தேர்வு செய்து தந்தார். நான் அதற்க்கு முன் அந்த பாடலை கேட்டதே இல்லை அப்போதுதான் வெளியான பாடல் அது.

பாடினேன். பாடி முடிந்ததும் நான் சற்றும் எதிர் பார்க்காதவாறு கரகோசமும் பாராட்டும் கிடைத்தது. அந்தப் பாடலை பாடிய பாடகிக்குகூட அவ்வளவு பாராட்டு கிடைத்திருக்காது.
இச்சம்பவம் எனக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம்.

இந்த இனிமையான சம்பவத்தையும் பள்ளி வாழ்வையும் மீட்டிப் பார்க்க வைத்த வழிப்போக்கன் ( பாலன் ) அவர்களுக்கும் இனிய ஈகரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.] என்ன பாடல் அது கொஞ்சம் பாடி தான் காமிங்கோ [You must be registered and logged in to see this image.]
ஹனி ஹனி வாய்ஸ்ல பாடுநீர்களா


[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 2:40 pm

பவதாரிணி wrote:
valippokkan wrote:
பவதாரணி

சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.

என்னையும் சுடர் திரியில் சேர்த்துக்கொண்டு கேள்வியை கொடுத்த பாலனுக்கு நன்றிகள்.. நல்ல கேள்வி பாலன்.. ஆனா ஏனுங்க எனக்கு இந்த கேள்வி?? சரி ஏதோ எனக்குத் தெரிந்தவரை எனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த பதிலைத் தருகிறேன்...

உண்மையில் அப்படி ஒரு நிலை நம்மில் பலரும் சந்திப்பதே... இது பொசஸிவ் நெஸ் உண்டாவதால் ஏற்படுவதே.. எல்லோரும் எல்லோருடனும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது கிடையாது... யார் மீது நாம் அலாதியான அன்பு வைத்திருக்கிறோமோ அவர் நம்மிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறொன்றும் கிடையாது... அவர் நாம் அவரிடம் வைத்த அன்பைப் போல் மற்றவரிடமும் அன்பு வைத்திருந்தால் அவரிடமும் நெருக்கமாய் அன்பாய் பழகுவார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்...

மேலும் நாம் வைத்திருக்கும் அன்பின் அளவைப்பொறுத்ததும் கூட.. நான் ஒருவர் மேல் அளவுக்கு அதிகமாய் அன்பு வைத்திருக்கும் பொழுது, அவர் நம்மை விட்டு சென்று விடக்கூடாது என்று எண்ணினால் அவர் சொல்லும் அனனத்துக்கும் கட்டுப்பட்டு ஆகவேண்டிய சூழ்நிலையில் இருப்போம்... சில நேரங்களில் அவர் செய்வது பிடிக்காமல் இருந்தாலும் வாய் மூடிக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.. இதை போன்ற அனுபவங்களை நம்மில் பலர் சந்தித்து இருக்கக்கூடும்..

அடுத்து அவர் நம்மிடம் மட்டும் மற்றவரிடம் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்படும் போது நம் மனதில் வலி ஏற்படுவது என்னவோ உண்மை...

என்னைப் பொறுத்த வரையில் அவ்வாறு பழகும் மக்களைப் புரிந்து கொண்டு அவர்களுடனான நட்பை விட்டுவிடுவதே நல்லது.. பெண் என்பவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள்... இதற்கு விதிவிலக்கு உண்டு என்றாலும் பெரும்பாலான பெண்கள் இளகிய மனம் படைத்தவர்களே... இது போன்ற சூழ்நிலைகளில் மனம் அமைதி இழந்து மனவழுத்தம் ஏற்படும் அளவுக்கு கூட செல்ல வாய்ப்பிருக்கிறது.. எல்லாம் அன்பின் மகிமை..

மேலும் நாம் ஒருவரைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக அறிந்து தான் அவர்களுடன் நெருங்கி பழகுகிறோம்... அவ்வாறு பழகும் நட்புக்கு ஒரு மரியாதை இருக்கவேண்டும் அல்லவா?? அந்த நட்பை குறித்து ஏது யார் சொன்னாலும் அதை நிச்சயம் நம்பக்கூடாது... அவ்வாறு அடுத்தவர் சொல்வதை நம்பினோம் ஆனால் நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை தான் என்ன?? அதனால் குறை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்பவர்களின் பேச்சை விடுத்து நாம் நட்புக்கு மரியாதையும் கொடுத்து, நம் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் நட்பை காப்பாற்றிக் கொள்வோமாக...

ஹிஹி ஏதோ உளரிக் கொட்டியிருக்கிறேன்... நன்றிகள் பாலன்... சொதப்பி இருந்தா மன்னிச்சுக்கோங்க..

மேலும் நாம் ஒருவரைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக அறிந்து தான் அவர்களுடன்
நெருங்கி பழகுகிறோம்... அவ்வாறு பழகும் நட்புக்கு ஒரு மரியாதை
இருக்கவேண்டும் அல்லவா?? அந்த நட்பை குறித்து ஏது யார் சொன்னாலும் அதை
நிச்சயம் நம்பக்கூடாது... அவ்வாறு அடுத்தவர் சொல்வதை நம்பினோம் ஆனால் நாம்
நட்புக்கு கொடுக்கும் மரியாதை தான் என்ன?? அதனால் குறை சொல்லவேண்டும் என்ற
எண்ணத்தில் சொல்பவர்களின் பேச்சை விடுத்து நாம் நட்புக்கு மரியாதையும்
கொடுத்து



பளிச் பவதாரிணி

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Mar 30, 2010 2:42 pm

சகி நான் இதை வாசிக்க வில்லை இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களன் ஈகரை தொடர் ஓட்டம் என்றால் என்ன

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 30, 2010 2:44 pm

நிர்மல் wrote:
நிர்மல்
ஒரு மகப்
பேறின்போது ஒரு கணவனானவன் மனைவிக்கு எந்தவகைகளில் உறுதுணையாக
இருக்கவேண்டும் என்பதனை ஒரு சிறு பட்டியலிட்டுத் தரமுடியுமா...? உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி
அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?

முதலில் உங்கள் இந்த கேள்விக்கு என் நன்றிகள். நேற்று இரவு தான் நானும் என் சகியும் பேசிகொண்டிருந்தோம், விஷயம் என்னவென்றால் என் மகபேரின்போது நீங்களும் அந்த வார்டில் இருக்க வேண்டும் என்று அவள் ஆசையை கூறி கொண்டிருந்தாள். ஆனால் இன்று காலையில் பார்த்தால் அதுவே என் கேள்வியாக உள்ளது. என்னே ஒற்றுமை.

ஓகே கேள்விக்கு வருகிறேன் ...
1. மனைவிக்கு மகப்பேரின்போது மட்டுமல்ல எப்போதுமே உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கவேண்டும், இருந்து கொண்டிருக்கிறேன்.

2. முதலில் அன்பு என்னும் உணவினை அவளுக்கு தினமும் திகட்ட திகட்ட அளிக்க வேண்டும்.

3. ஒரு சிலருக்கு மகபேரினை பற்றிய பயம் இருக்கும், அதை நம் ஊக்குவிக்கும் வார்த்தைகளால் போக்க வேண்டும்.

4. அடிக்கடி எங்கள் குழந்தை(செல்லம்) இருக்கும் அவர்கள் வயிற்றில் காதை வைத்து எங்கள் செல்லம் எப்படி அசைகிறது என்று என் சகிக்கு சொல்லவேண்டும். (அவர்கள் அதை உடல்பூர்வமாக உணர்ந்தாலும் நம் சொல் அவைகளுக்கு முந்த மகிழ்ச்சியை கொடுக்கும்).

5. நம்முடைய அலுவலக மன அழுத்தத்தை எப்போதுமே அவர்களிடம் காட்டக்கூடாது.

6. அதே சமயம் அவர்களை வேலையே செய்ய விடாமல் தூங்க விடவும் கூடாது. குறுப்பிட்ட காலகட்டங்களை தவிர மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும். அப்போது தான் மகப்பேரின் போது அவர்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் நிலை உண்டாகும். அதலால் அவர்கள் சின்ன சின்ன வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

7. தினமும் காலை மாலை கொஞ்ச நேரமாவது நடை பயிற்சி செல்வதற்கு துணை புரிவேன்.

8. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க மெல்லிய இன்னிசை ஒலித்து கொண்டிருக்க செயவேன்.

9. அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை மற்றும் சத்தான உணவுகளை என் கையால் செய்து அவர்களை உண்ண செய்வேன். (இப்போதே அதுதான் நடக்குது )

10. குழந்தைபேறின் போது மருத்துவமனையில் லேபர் வார்டில் அருகில் இருந்து ஆறுதல் கொடுப்பேன். என் செல்லம் இந்த உலகத்தை பார்க்கும் போது நானும் உடனிருக்க வேண்டும் என்ற ஆசை. இங்கே அதற்க்கு அனுமதி உண்டு பெரிய மருத்துவமனைகளில்.

11. எனக்கு தெரிந்தவரை சொல்லி இருக்கிறேன் நண்பரே ....



உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?


அப்படியொரு நிகழ்ச்சிக்காக ஏங்காத மனிதர்களும் உண்டோ ?

எங்கள் வாழ்விலே அதைவிட வேறு மகிழ்ச்சி என்று எந்த விசயத்தையும் கூற முடியாது.

நாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

மேலும் கணவன் என்ற உறவிலிருந்து தந்தை என்னும் பதவி உயர்வு கிடைத்துள்ளதை நினைத்து எனக்கு மேலும் மகிழ்ச்சி.

நமக்கும் ஒரு வாரிசு இருக்கிறது என்ற கர்வம், பெருமிதம்.

என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே ....

மிக்க நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களைப் போல் ஒரு நல்ல கணவன் கிடைக்க உங்கள் மனைவி
புன்னியம் செய்திருக்க வேண்டும். செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் மனைவிக்கு சுகப் பிரசவமாக இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் ஹனி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 26 of 55 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 40 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக