புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 25 of 55 •
Page 25 of 55 • 1 ... 14 ... 24, 25, 26 ... 40 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நிர்மல் wrote:நிர்மல்
ஒரு மகப்
பேறின்போது ஒரு கணவனானவன் மனைவிக்கு எந்தவகைகளில் உறுதுணையாக
இருக்கவேண்டும் என்பதனை ஒரு சிறு பட்டியலிட்டுத் தரமுடியுமா...? உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி
அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?
முதலில் உங்கள் இந்த கேள்விக்கு என் நன்றிகள். நேற்று இரவு தான் நானும் என் சகியும் பேசிகொண்டிருந்தோம், விஷயம் என்னவென்றால் என் மகபேரின்போது நீங்களும் அந்த வார்டில் இருக்க வேண்டும் என்று அவள் ஆசையை கூறி கொண்டிருந்தாள். ஆனால் இன்று காலையில் பார்த்தால் அதுவே என் கேள்வியாக உள்ளது. என்னே ஒற்றுமை.
ஓகே கேள்விக்கு வருகிறேன் ...
1. மனைவிக்கு மகப்பேரின்போது மட்டுமல்ல எப்போதுமே உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கவேண்டும், இருந்து கொண்டிருக்கிறேன்.
2. முதலில் அன்பு என்னும் உணவினை அவளுக்கு தினமும் திகட்ட திகட்ட அளிக்க வேண்டும்.
3. ஒரு சிலருக்கு மகபேரினை பற்றிய பயம் இருக்கும், அதை நம் ஊக்குவிக்கும் வார்த்தைகளால் போக்க வேண்டும்.
4. அடிக்கடி எங்கள் குழந்தை(செல்லம்) இருக்கும் அவர்கள் வயிற்றில் காதை வைத்து எங்கள் செல்லம் எப்படி அசைகிறது என்று என் சகிக்கு சொல்லவேண்டும். (அவர்கள் அதை உடல்பூர்வமாக உணர்ந்தாலும் நம் சொல் அவைகளுக்கு முந்த மகிழ்ச்சியை கொடுக்கும்).
5. நம்முடைய அலுவலக மன அழுத்தத்தை எப்போதுமே அவர்களிடம் காட்டக்கூடாது.
6. அதே சமயம் அவர்களை வேலையே செய்ய விடாமல் தூங்க விடவும் கூடாது. குறுப்பிட்ட காலகட்டங்களை தவிர மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும். அப்போது தான் மகப்பேரின் போது அவர்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் நிலை உண்டாகும். அதலால் அவர்கள் சின்ன சின்ன வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
7. தினமும் காலை மாலை கொஞ்ச நேரமாவது நடை பயிற்சி செல்வதற்கு துணை புரிவேன்.
8. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க மெல்லிய இன்னிசை ஒலித்து கொண்டிருக்க செயவேன்.
9. அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை மற்றும் சத்தான உணவுகளை என் கையால் செய்து அவர்களை உண்ண செய்வேன். (இப்போதே அதுதான் நடக்குது )
10. குழந்தைபேறின் போது மருத்துவமனையில் லேபர் வார்டில் அருகில் இருந்து ஆறுதல் கொடுப்பேன். என் செல்லம் இந்த உலகத்தை பார்க்கும் போது நானும் உடனிருக்க வேண்டும் என்ற ஆசை. இங்கே அதற்க்கு அனுமதி உண்டு பெரிய மருத்துவமனைகளில்.
11. எனக்கு தெரிந்தவரை சொல்லி இருக்கிறேன் நண்பரே ....
உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?
அப்படியொரு நிகழ்ச்சிக்காக ஏங்காத மனிதர்களும் உண்டோ ?
எங்கள் வாழ்விலே அதைவிட வேறு மகிழ்ச்சி என்று எந்த விசயத்தையும் கூற முடியாது.
நாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்றும் சொல்லலாம்.
மேலும் கணவன் என்ற உறவிலிருந்து தந்தை என்னும் பதவி உயர்வு கிடைத்துள்ளதை நினைத்து எனக்கு மேலும் மகிழ்ச்சி.
நமக்கும் ஒரு வாரிசு இருக்கிறது என்ற கர்வம், பெருமிதம்.
என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே ....
மிக்க நன்றி
அருமை அருமை... [You must be registered and logged in to see this image.]
நிர்மல் யூ ஆர் கிரேட் [You must be registered and logged in to see this image.] வெளி வேடமில்லாம் அழகாக தெளிவாக சொல்லி இருக்கீங்க ...
எனது அனுபவங்களை ஞாபக படுத்தி விட்டீர்கள் [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
snehiti wrote:அழகான பதில் அண்ணா.இனி திருமணம் செய்யபோகும்.சிவா அண்ணா..செந்தில்அண்ணா..மற்ற அனைவருக்கும்
தாங்களின் இந்த பதில் பதிவு உதவும் என நினைக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
valippokkan wrote:
பவதாரணி
சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.
என்னையும் சுடர் திரியில் சேர்த்துக்கொண்டு கேள்வியை கொடுத்த பாலனுக்கு நன்றிகள்.. நல்ல கேள்வி பாலன்.. ஆனா ஏனுங்க எனக்கு இந்த கேள்வி?? சரி ஏதோ எனக்குத் தெரிந்தவரை எனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த பதிலைத் தருகிறேன்...
உண்மையில் அப்படி ஒரு நிலை நம்மில் பலரும் சந்திப்பதே... இது பொசஸிவ் நெஸ் உண்டாவதால் ஏற்படுவதே.. எல்லோரும் எல்லோருடனும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது கிடையாது... யார் மீது நாம் அலாதியான அன்பு வைத்திருக்கிறோமோ அவர் நம்மிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறொன்றும் கிடையாது... அவர் நாம் அவரிடம் வைத்த அன்பைப் போல் மற்றவரிடமும் அன்பு வைத்திருந்தால் அவரிடமும் நெருக்கமாய் அன்பாய் பழகுவார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்...
மேலும் நாம் வைத்திருக்கும் அன்பின் அளவைப்பொறுத்ததும் கூட.. நான் ஒருவர் மேல் அளவுக்கு அதிகமாய் அன்பு வைத்திருக்கும் பொழுது, அவர் நம்மை விட்டு சென்று விடக்கூடாது என்று எண்ணினால் அவர் சொல்லும் அனனத்துக்கும் கட்டுப்பட்டு ஆகவேண்டிய சூழ்நிலையில் இருப்போம்... சில நேரங்களில் அவர் செய்வது பிடிக்காமல் இருந்தாலும் வாய் மூடிக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.. இதை போன்ற அனுபவங்களை நம்மில் பலர் சந்தித்து இருக்கக்கூடும்..
அடுத்து அவர் நம்மிடம் மட்டும் மற்றவரிடம் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்படும் போது நம் மனதில் வலி ஏற்படுவது என்னவோ உண்மை...
என்னைப் பொறுத்த வரையில் அவ்வாறு பழகும் மக்களைப் புரிந்து கொண்டு அவர்களுடனான நட்பை விட்டுவிடுவதே நல்லது.. பெண் என்பவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள்... இதற்கு விதிவிலக்கு உண்டு என்றாலும் பெரும்பாலான பெண்கள் இளகிய மனம் படைத்தவர்களே... இது போன்ற சூழ்நிலைகளில் மனம் அமைதி இழந்து மனவழுத்தம் ஏற்படும் அளவுக்கு கூட செல்ல வாய்ப்பிருக்கிறது.. எல்லாம் அன்பின் மகிமை..
மேலும் நாம் ஒருவரைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக அறிந்து தான் அவர்களுடன் நெருங்கி பழகுகிறோம்... அவ்வாறு பழகும் நட்புக்கு ஒரு மரியாதை இருக்கவேண்டும் அல்லவா?? அந்த நட்பை குறித்து ஏது யார் சொன்னாலும் அதை நிச்சயம் நம்பக்கூடாது... அவ்வாறு அடுத்தவர் சொல்வதை நம்பினோம் ஆனால் நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை தான் என்ன?? அதனால் குறை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்பவர்களின் பேச்சை விடுத்து நாம் நட்புக்கு மரியாதையும் கொடுத்து, நம் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் நட்பை காப்பாற்றிக் கொள்வோமாக...
ஹிஹி ஏதோ உளரிக் கொட்டியிருக்கிறேன்... நன்றிகள் பாலன்... சொதப்பி இருந்தா மன்னிச்சுக்கோங்க..
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
அருமையான பதில் நிர்மல் அண்ணா... எல்லா பெண்களும் இப்படி எண்ணம் உள்ள ஒரு கணவனையே அடைய விரும்புவாங்க...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
srinihasan wrote:எனக்கும் வாய்ப்பளித்த அன்புள்ள ஈகரை நெஞ்சங்களுக்கும் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் பாலன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கம். [You must be registered and logged in to see this image.]
(முதல்ல நமக்குனு ஒண்ணு அமைந்தால் சரி...ஏதோ பாலன் உங்களுக்கு புண்ணியமா போகும்...) [You must be registered and logged in to see this image.]
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்... உண்மையில் எனக்கு வரவேண்டிய மனைவி இப்படி(அழகு, நிறம், படிப்பு, வேலை,வரதட்சணை மற்றும் வசதி) இருக்கனும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் கிடையாது.
ஒரு சிலது மனசுல இருக்கும் அத வெளியில சொல்ல இயலாது. [You must be registered and logged in to see this image.]
இது உள்ளத்தின் வெளிபாடு. ஏதோ கடமைக்கு என் பதிலாக இல்லாமல்... [You must be registered and logged in to see this image.]
அதிகபட்சமாகவும் மற்றும் குறைந்தபட்சமாகவும் நான் எதிர்பார்ப்பது...
1. அன்பாக என்னிடமும் மற்றும் எல்லோரிடமும் பழகும் குணம் வாய்ந்தவராக.... [You must be registered and logged in to see this image.]
2. என் குடும்பத்தையும், அவர்களுடைய குடும்பத்தையும் ஒன்றாக கருதி(ஒற்றுமையாக) ஓர் குடும்பமாக நிர்வகிக்கும் திறன் வாய்ந்த...(எல்லாரையும் புரிந்து அனுசரித்து போகும் பண்புடையவராக) [You must be registered and logged in to see this image.]
3. இருப்பதை வைத்து மகிழ்வாக வாழ்கை வாழ நினைப்பது. (வாழ்கையில் ஆசை இருக்கலாம், அதிக படியான ஆசை எண்ணம் அற்றவராக) [You must be registered and logged in to see this image.]
4. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின் ஓர் பெண்... எனக்கு அவராக இருக்கவேண்டும்...(ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக எல்லாவற்றிலும்) [You must be registered and logged in to see this image.]
5. எனக்கு தமிழ் என்றால் ரொம்ப பிடிக்கும்... கவிதை என்றால் இன்னும் அதிகம் பிடிக்கும்... என்னையும், (என்) கவிதைகளையும் ரசிக்கும் படியான... [You must be registered and logged in to see this image.]
6. நான் 99% சதவிகிதம் உண்மையை அவருடன்(பொதுவா எல்லாருடனும்) பகிர்ந்துக்கொள்வேன். எனவே அவரும் என்னை போன்றே இருக்கவேண்டும் என எதிர்பார்பேன்... [You must be registered and logged in to see this image.]
7. எனக்கேற்ற சுமாரான அழகும், அறிவும் உடைய...(ஜோடி பொருத்தம் நல்லா இருக்குனு நீங்க எல்லாரும் சொல்கின்ற வகையில் ஜாடிக்கேத்த மூடியாக) [You must be registered and logged in to see this image.]
8. ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய... (தீவிர பக்தையாக இருக்க கூடாது)
9. நன்றாக சமைக்கும் பழக்கம் உடையவராக (எனக்கு சாதம் கூட வைக்க வடிக்க தெரியாது, ஆனால் கற்றுகொள்ளும் உதவும் எண்ணம் உண்டு)[You must be registered and logged in to see this image.]
10. எனக்கும், பிறக்கும் குழந்தைக்கும் தாயாக.... இந்த உலகத்தை நேசிப்பவராக, பிறருக்கு உதவும் மனபான்மை உடையவராக... [You must be registered and logged in to see this image.]
(இது இருவகையான மணபெண்களுக்கும் பொதுவானது)
காதல் திருமணங்களை ஆதரிக்கின்றேன்... ஆனால் குறிப்பிட்ட கால வயதுவரை ஒருதலை காதல் வயப்பட்டதாலும் [You must be registered and logged in to see this image.] , மீண்டும் மற்றொரு காதலில் மனம் மையல் கொண்டு பிரிவினை சந்திக்க நேர்ந்திட்டதாலும்... [You must be registered and logged in to see this image.] காதல் திருமணத்திற்கான வாய்ப்பு இல்லை.
மணல்கயிறு படத்துல எஸ்.வி.சேகர் போட்ட 8 கண்டிசன் மாதிரினு நினைக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
கல்யாணமே ஆக போறது இல்லனு சொல்லலாம்.. [You must be registered and logged in to see this image.]
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதானே...எல்லாமே இருக்கனும் என்கிற கட்டாயம் இல்ல...(இந்த 10 எதிர்பார்ப்பில் எத்தனை நிறைவேற போகுதோ?) [You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
srinihasan wrote:எனக்கும் வாய்ப்பளித்த அன்புள்ள ஈகரை நெஞ்சங்களுக்கும் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் பாலன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கம். [You must be registered and logged in to see this image.]
(முதல்ல நமக்குனு ஒண்ணு அமைந்தால் சரி...ஏதோ பாலன் உங்களுக்கு புண்ணியமா போகும்...) [You must be registered and logged in to see this image.]
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்... உண்மையில் எனக்கு வரவேண்டிய மனைவி இப்படி(அழகு, நிறம், படிப்பு, வேலை,வரதட்சணை மற்றும் வசதி) இருக்கனும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் கிடையாது.
ஒரு சிலது மனசுல இருக்கும் அத வெளியில சொல்ல இயலாது. [You must be registered and logged in to see this image.]
இது உள்ளத்தின் வெளிபாடு. ஏதோ கடமைக்கு என் பதிலாக இல்லாமல்... [You must be registered and logged in to see this image.]
அதிகபட்சமாகவும் மற்றும் குறைந்தபட்சமாகவும் நான் எதிர்பார்ப்பது...
1. அன்பாக என்னிடமும் மற்றும் எல்லோரிடமும் பழகும் குணம் வாய்ந்தவராக.... [You must be registered and logged in to see this image.]
2. என் குடும்பத்தையும், அவர்களுடைய குடும்பத்தையும் ஒன்றாக கருதி(ஒற்றுமையாக) ஓர் குடும்பமாக நிர்வகிக்கும் திறன் வாய்ந்த...(எல்லாரையும் புரிந்து அனுசரித்து போகும் பண்புடையவராக) [You must be registered and logged in to see this image.]
3. இருப்பதை வைத்து மகிழ்வாக வாழ்கை வாழ நினைப்பது. (வாழ்கையில் ஆசை இருக்கலாம், அதிக படியான ஆசை எண்ணம் அற்றவராக) [You must be registered and logged in to see this image.]
4. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின் ஓர் பெண்... எனக்கு அவராக இருக்கவேண்டும்...(ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக எல்லாவற்றிலும்) [You must be registered and logged in to see this image.]
5. எனக்கு தமிழ் என்றால் ரொம்ப பிடிக்கும்... கவிதை என்றால் இன்னும் அதிகம் பிடிக்கும்... என்னையும், (என்) கவிதைகளையும் ரசிக்கும் படியான... [You must be registered and logged in to see this image.]
6. நான் 99% சதவிகிதம் உண்மையை அவருடன்(பொதுவா எல்லாருடனும்) பகிர்ந்துக்கொள்வேன். எனவே அவரும் என்னை போன்றே இருக்கவேண்டும் என எதிர்பார்பேன்... [You must be registered and logged in to see this image.]
7. எனக்கேற்ற சுமாரான அழகும், அறிவும் உடைய...(ஜோடி பொருத்தம் நல்லா இருக்குனு நீங்க எல்லாரும் சொல்கின்ற வகையில் ஜாடிக்கேத்த மூடியாக) [You must be registered and logged in to see this image.]
8. ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய... (தீவிர பக்தையாக இருக்க கூடாது)
9. நன்றாக சமைக்கும் பழக்கம் உடையவராக (எனக்கு சாதம் கூட வைக்க வடிக்க தெரியாது, ஆனால் கற்றுகொள்ளும் உதவும் எண்ணம் உண்டு)[You must be registered and logged in to see this image.]
10. எனக்கும், பிறக்கும் குழந்தைக்கும் தாயாக.... இந்த உலகத்தை நேசிப்பவராக, பிறருக்கு உதவும் மனபான்மை உடையவராக... [You must be registered and logged in to see this image.]
(இது இருவகையான மணபெண்களுக்கும் பொதுவானது)
காதல் திருமணங்களை ஆதரிக்கின்றேன்... ஆனால் குறிப்பிட்ட கால வயதுவரை ஒருதலை காதல் வயப்பட்டதாலும் [You must be registered and logged in to see this image.] , மீண்டும் மற்றொரு காதலில் மனம் மையல் கொண்டு பிரிவினை சந்திக்க நேர்ந்திட்டதாலும்... [You must be registered and logged in to see this image.] காதல் திருமணத்திற்கான வாய்ப்பு இல்லை.
மணல்கயிறு படத்துல எஸ்.வி.சேகர் போட்ட 8 கண்டிசன் மாதிரினு நினைக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
கல்யாணமே ஆக போறது இல்லனு சொல்லலாம்.. [You must be registered and logged in to see this image.]
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதானே...எல்லாமே இருக்கனும் என்கிற கட்டாயம் இல்ல...(இந்த 10 எதிர்பார்ப்பில் எத்தனை நிறைவேற போகுதோ?) [You must be registered and logged in to see this image.]
உங்கள் வெளிப்படையான பதிலிற்கு நன்றி வாசன், உங்கள் மனம்போல் நீங்கள் எதிர்பார்க்கும் துணை அமைந்திட வாழ்த்துகள். பதில் தந்தமைக்கும் எனது நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பவதாரிணி wrote:valippokkan wrote:
பவதாரணி
சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.
என்னையும் சுடர் திரியில் சேர்த்துக்கொண்டு கேள்வியை கொடுத்த பாலனுக்கு நன்றிகள்.. நல்ல கேள்வி பாலன்.. ஆனா ஏனுங்க எனக்கு இந்த கேள்வி?? சரி ஏதோ எனக்குத் தெரிந்தவரை எனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த பதிலைத் தருகிறேன்...
உண்மையில் அப்படி ஒரு நிலை நம்மில் பலரும் சந்திப்பதே... இது பொசஸிவ் நெஸ் உண்டாவதால் ஏற்படுவதே.. எல்லோரும் எல்லோருடனும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது கிடையாது... யார் மீது நாம் அலாதியான அன்பு வைத்திருக்கிறோமோ அவர் நம்மிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறொன்றும் கிடையாது... அவர் நாம் அவரிடம் வைத்த அன்பைப் போல் மற்றவரிடமும் அன்பு வைத்திருந்தால் அவரிடமும் நெருக்கமாய் அன்பாய் பழகுவார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்...
மேலும் நாம் வைத்திருக்கும் அன்பின் அளவைப்பொறுத்ததும் கூட.. நான் ஒருவர் மேல் அளவுக்கு அதிகமாய் அன்பு வைத்திருக்கும் பொழுது, அவர் நம்மை விட்டு சென்று விடக்கூடாது என்று எண்ணினால் அவர் சொல்லும் அனனத்துக்கும் கட்டுப்பட்டு ஆகவேண்டிய சூழ்நிலையில் இருப்போம்... சில நேரங்களில் அவர் செய்வது பிடிக்காமல் இருந்தாலும் வாய் மூடிக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.. இதை போன்ற அனுபவங்களை நம்மில் பலர் சந்தித்து இருக்கக்கூடும்..
அடுத்து அவர் நம்மிடம் மட்டும் மற்றவரிடம் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்படும் போது நம் மனதில் வலி ஏற்படுவது என்னவோ உண்மை...
என்னைப் பொறுத்த வரையில் அவ்வாறு பழகும் மக்களைப் புரிந்து கொண்டு அவர்களுடனான நட்பை விட்டுவிடுவதே நல்லது.. பெண் என்பவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள்... இதற்கு விதிவிலக்கு உண்டு என்றாலும் பெரும்பாலான பெண்கள் இளகிய மனம் படைத்தவர்களே... இது போன்ற சூழ்நிலைகளில் மனம் அமைதி இழந்து மனவழுத்தம் ஏற்படும் அளவுக்கு கூட செல்ல வாய்ப்பிருக்கிறது.. எல்லாம் அன்பின் மகிமை..
மேலும் நாம் ஒருவரைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக அறிந்து தான் அவர்களுடன் நெருங்கி பழகுகிறோம்... அவ்வாறு பழகும் நட்புக்கு ஒரு மரியாதை இருக்கவேண்டும் அல்லவா?? அந்த நட்பை குறித்து ஏது யார் சொன்னாலும் அதை நிச்சயம் நம்பக்கூடாது... அவ்வாறு அடுத்தவர் சொல்வதை நம்பினோம் ஆனால் நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை தான் என்ன?? அதனால் குறை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்பவர்களின் பேச்சை விடுத்து நாம் நட்புக்கு மரியாதையும் கொடுத்து, நம் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் நட்பை காப்பாற்றிக் கொள்வோமாக...
ஹிஹி ஏதோ உளரிக் கொட்டியிருக்கிறேன்... நன்றிகள் பாலன்... சொதப்பி இருந்தா மன்னிச்சுக்கோங்க..
[You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நிர்மல் wrote:நிர்மல்
ஒரு மகப்
பேறின்போது ஒரு கணவனானவன் மனைவிக்கு எந்தவகைகளில் உறுதுணையாக
இருக்கவேண்டும் என்பதனை ஒரு சிறு பட்டியலிட்டுத் தரமுடியுமா...? உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி
அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?
முதலில் உங்கள் இந்த கேள்விக்கு என் நன்றிகள். நேற்று இரவு தான் நானும் என் சகியும் பேசிகொண்டிருந்தோம், விஷயம் என்னவென்றால் என் மகபேரின்போது நீங்களும் அந்த வார்டில் இருக்க வேண்டும் என்று அவள் ஆசையை கூறி கொண்டிருந்தாள். ஆனால் இன்று காலையில் பார்த்தால் அதுவே என் கேள்வியாக உள்ளது. என்னே ஒற்றுமை.
ஓகே கேள்விக்கு வருகிறேன் ...
1. மனைவிக்கு மகப்பேரின்போது மட்டுமல்ல எப்போதுமே உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கவேண்டும், இருந்து கொண்டிருக்கிறேன்.
2. முதலில் அன்பு என்னும் உணவினை அவளுக்கு தினமும் திகட்ட திகட்ட அளிக்க வேண்டும்.
3. ஒரு சிலருக்கு மகபேரினை பற்றிய பயம் இருக்கும், அதை நம் ஊக்குவிக்கும் வார்த்தைகளால் போக்க வேண்டும்.
4. அடிக்கடி எங்கள் குழந்தை(செல்லம்) இருக்கும் அவர்கள் வயிற்றில் காதை வைத்து எங்கள் செல்லம் எப்படி அசைகிறது என்று என் சகிக்கு சொல்லவேண்டும். (அவர்கள் அதை உடல்பூர்வமாக உணர்ந்தாலும் நம் சொல் அவைகளுக்கு முந்த மகிழ்ச்சியை கொடுக்கும்).
5. நம்முடைய அலுவலக மன அழுத்தத்தை எப்போதுமே அவர்களிடம் காட்டக்கூடாது.
6. அதே சமயம் அவர்களை வேலையே செய்ய விடாமல் தூங்க விடவும் கூடாது. குறுப்பிட்ட காலகட்டங்களை தவிர மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும். அப்போது தான் மகப்பேரின் போது அவர்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் நிலை உண்டாகும். அதலால் அவர்கள் சின்ன சின்ன வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
7. தினமும் காலை மாலை கொஞ்ச நேரமாவது நடை பயிற்சி செல்வதற்கு துணை புரிவேன்.
8. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க மெல்லிய இன்னிசை ஒலித்து கொண்டிருக்க செயவேன்.
9. அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை மற்றும் சத்தான உணவுகளை என் கையால் செய்து அவர்களை உண்ண செய்வேன். (இப்போதே அதுதான் நடக்குது )
10. குழந்தைபேறின் போது மருத்துவமனையில் லேபர் வார்டில் அருகில் இருந்து ஆறுதல் கொடுப்பேன். என் செல்லம் இந்த உலகத்தை பார்க்கும் போது நானும் உடனிருக்க வேண்டும் என்ற ஆசை. இங்கே அதற்க்கு அனுமதி உண்டு பெரிய மருத்துவமனைகளில்.
11. எனக்கு தெரிந்தவரை சொல்லி இருக்கிறேன் நண்பரே ....
உங்கள்
வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு
சொல்வீர்களா?
அப்படியொரு நிகழ்ச்சிக்காக ஏங்காத மனிதர்களும் உண்டோ ?
எங்கள் வாழ்விலே அதைவிட வேறு மகிழ்ச்சி என்று எந்த விசயத்தையும் கூற முடியாது.
நாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்றும் சொல்லலாம்.
மேலும் கணவன் என்ற உறவிலிருந்து தந்தை என்னும் பதவி உயர்வு கிடைத்துள்ளதை நினைத்து எனக்கு மேலும் மகிழ்ச்சி.
நமக்கும் ஒரு வாரிசு இருக்கிறது என்ற கர்வம், பெருமிதம்.
என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே ....
மிக்க நன்றி
உங்கள் பதில்கள் மூலம் எனது மனதினைக் கவர்ந்து விட்டீர்கள், உங்கள் துணைவியார் கொடுத்து வைத்தவர், நீங்கள்,உங்கள் துணைவியார், குழந்தை அனைவரும் என்றும் நலனுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகின்றேன்,
பதில் தந்தமைக்கும் எனது நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அருமை அருமை உங்கள் எண்ணம் போல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]நிலாசகி wrote:srinihasan wrote:எனக்கும் வாய்ப்பளித்த அன்புள்ள ஈகரை நெஞ்சங்களுக்கும் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் பாலன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கம். [You must be registered and logged in to see this image.]
(முதல்ல நமக்குனு ஒண்ணு அமைந்தால் சரி...ஏதோ பாலன் உங்களுக்கு புண்ணியமா போகும்...) [You must be registered and logged in to see this image.]
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்... உண்மையில் எனக்கு வரவேண்டிய மனைவி இப்படி(அழகு, நிறம், படிப்பு, வேலை,வரதட்சணை மற்றும் வசதி) இருக்கனும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் கிடையாது.
ஒரு சிலது மனசுல இருக்கும் அத வெளியில சொல்ல இயலாது. [You must be registered and logged in to see this image.]
இது உள்ளத்தின் வெளிபாடு. ஏதோ கடமைக்கு என் பதிலாக இல்லாமல்... [You must be registered and logged in to see this image.]
அதிகபட்சமாகவும் மற்றும் குறைந்தபட்சமாகவும் நான் எதிர்பார்ப்பது...
1. அன்பாக என்னிடமும் மற்றும் எல்லோரிடமும் பழகும் குணம் வாய்ந்தவராக.... [You must be registered and logged in to see this image.]
2. என் குடும்பத்தையும், அவர்களுடைய குடும்பத்தையும் ஒன்றாக கருதி(ஒற்றுமையாக) ஓர் குடும்பமாக நிர்வகிக்கும் திறன் வாய்ந்த...(எல்லாரையும் புரிந்து அனுசரித்து போகும் பண்புடையவராக) [You must be registered and logged in to see this image.]
3. இருப்பதை வைத்து மகிழ்வாக வாழ்கை வாழ நினைப்பது. (வாழ்கையில் ஆசை இருக்கலாம், அதிக படியான ஆசை எண்ணம் அற்றவராக) [You must be registered and logged in to see this image.]
4. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின் ஓர் பெண்... எனக்கு அவராக இருக்கவேண்டும்...(ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக எல்லாவற்றிலும்) [You must be registered and logged in to see this image.]
5. எனக்கு தமிழ் என்றால் ரொம்ப பிடிக்கும்... கவிதை என்றால் இன்னும் அதிகம் பிடிக்கும்... என்னையும், (என்) கவிதைகளையும் ரசிக்கும் படியான... [You must be registered and logged in to see this image.]
6. நான் 99% சதவிகிதம் உண்மையை அவருடன்(பொதுவா எல்லாருடனும்) பகிர்ந்துக்கொள்வேன். எனவே அவரும் என்னை போன்றே இருக்கவேண்டும் என எதிர்பார்பேன்... [You must be registered and logged in to see this image.]
7. எனக்கேற்ற சுமாரான அழகும், அறிவும் உடைய...(ஜோடி பொருத்தம் நல்லா இருக்குனு நீங்க எல்லாரும் சொல்கின்ற வகையில் ஜாடிக்கேத்த மூடியாக) [You must be registered and logged in to see this image.]
8. ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய... (தீவிர பக்தையாக இருக்க கூடாது)
9. நன்றாக சமைக்கும் பழக்கம் உடையவராக (எனக்கு சாதம் கூட வைக்க வடிக்க தெரியாது, ஆனால் கற்றுகொள்ளும் உதவும் எண்ணம் உண்டு)[You must be registered and logged in to see this image.]
10. எனக்கும், பிறக்கும் குழந்தைக்கும் தாயாக.... இந்த உலகத்தை நேசிப்பவராக, பிறருக்கு உதவும் மனபான்மை உடையவராக... [You must be registered and logged in to see this image.]
(இது இருவகையான மணபெண்களுக்கும் பொதுவானது)
காதல் திருமணங்களை ஆதரிக்கின்றேன்... ஆனால் குறிப்பிட்ட கால வயதுவரை ஒருதலை காதல் வயப்பட்டதாலும் [You must be registered and logged in to see this image.] , மீண்டும் மற்றொரு காதலில் மனம் மையல் கொண்டு பிரிவினை சந்திக்க நேர்ந்திட்டதாலும்... [You must be registered and logged in to see this image.] காதல் திருமணத்திற்கான வாய்ப்பு இல்லை.
மணல்கயிறு படத்துல எஸ்.வி.சேகர் போட்ட 8 கண்டிசன் மாதிரினு நினைக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
கல்யாணமே ஆக போறது இல்லனு சொல்லலாம்.. [You must be registered and logged in to see this image.]
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதானே...எல்லாமே இருக்கனும் என்கிற கட்டாயம் இல்ல...(இந்த 10 எதிர்பார்ப்பில் எத்தனை நிறைவேற போகுதோ?) [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 25 of 55 • 1 ... 14 ... 24, 25, 26 ... 40 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 55
|
|