புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 3 of 55 •
Page 3 of 55 • 1, 2, 3, 4 ... 29 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செந்தில் wrote:அப்பு குட்டி
அப்புகுட்டி
அப்பு குட்டி
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நான் அழைக்கும் ஐந்து பேர் மானிக், ரிபாஸ், பாலாஜி, கலைநிலா, கலைவேந்தன் !
மானிக்:
சிங்கம்புணரி சிங்கத்திற்கு சில சிம்பிளான கேள்விகள்!
தாங்கள் நடத்தும் ப்ரவுசிங் சென்டருக்கு வருபவர்களைப் பற்றியது!
* எத்தனை வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வருகிறார்கள்?
* அவர்கள் அனைவரும் கணினி உபயோகிப்பதில் சிறந்தவர்களா?
* கணினி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்களா பெண்களா?
* அவர்களுக்கு எந்த வகையில் நீங்கள் உதவி செய்கிறீர்கள்?
ரிபாஸ்:
வணக்கம் ரிபாஸ்! உங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி!
* தாங்கள் ஈகரைக்கு வந்த புதிதில் தாங்கள் எழுது தமிழை யாரலும் படிக்க முடியாது, ஆனால் இப்பொழுது மிகச் சிறப்பாக தமிழில் எழுதுகிறீர்கள்! இதற்கு காரணம் தங்களின் சொந்த முயற்சியா அல்லது யாராவது பயிற்சி தந்தார்களா?
* ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வருவதற்கு முன் இணைய உலாவலில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் தளம் எது?
* ஈகரை வழிநடத்துனர் ராஜா மிகவும் கோபக்காரராமே உண்மையா? மேலும் வேலை நேரங்களில் கூட மப்பில் இருப்பது பற்றி தங்களின் கருத்து என்ன?
பாலாஜி:
இனிய உறவு பாலாஜி அவர்களே!
* நாமனைவரும் பரந்துவிரிந்த பரப்பளவு உள்ள நாடுகளில் வாழ்ந்து வரும்பொழுது கூட நமக்குள் ஏதோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் நினைவு வருகிறது! ஆனால் நீங்கள் அந்த சின்ன தீவில் எப்படி வாழ்கிறீர்கள். மக்கள் பேசும் மொழி எது? அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை பற்றிக் கூற முடியுமா?
கலைநிலா:
வணக்கம் கவிச்செல்வன் கலைநிலா!
தங்களுக்கு கவிதை வரிகள் சரளமாக வருகிறது, மனதை எப்பொழுதும் இளமையாக வைத்துள்ளீர்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!
* படிக்கும் பருவத்தில் காதல் கவிதை எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
* தங்களின் இல்லத்தலைவிக்கு தங்களின் கவிதை பற்றிய எண்ணம் எந்த அளவில் உள்ளது?
கலைவேந்தன்:
மதிப்பிற்குரிய கலைவேந்தன் அவர்களுக்கு!
* தற்பொழுது புதுடெல்லியில் தமிழர்களுக்கான மதிப்பு எந்த அளவில் உள்ளது? தமிழீழம் பற்றிய செய்தி டெல்லி மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!
* ஆங்கில விரிவுரையாளரான தங்களுக்கு தமிழ் மேல் தமிழ்க் கவிதை மேல் ஏற்பட்ட காதலுக்கான காரணம் அறியலாமா? எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்! தாங்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளதா?
மானிக்:
சிங்கம்புணரி சிங்கத்திற்கு சில சிம்பிளான கேள்விகள்!
தாங்கள் நடத்தும் ப்ரவுசிங் சென்டருக்கு வருபவர்களைப் பற்றியது!
* எத்தனை வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வருகிறார்கள்?
* அவர்கள் அனைவரும் கணினி உபயோகிப்பதில் சிறந்தவர்களா?
* கணினி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்களா பெண்களா?
* அவர்களுக்கு எந்த வகையில் நீங்கள் உதவி செய்கிறீர்கள்?
ரிபாஸ்:
வணக்கம் ரிபாஸ்! உங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி!
* தாங்கள் ஈகரைக்கு வந்த புதிதில் தாங்கள் எழுது தமிழை யாரலும் படிக்க முடியாது, ஆனால் இப்பொழுது மிகச் சிறப்பாக தமிழில் எழுதுகிறீர்கள்! இதற்கு காரணம் தங்களின் சொந்த முயற்சியா அல்லது யாராவது பயிற்சி தந்தார்களா?
* ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வருவதற்கு முன் இணைய உலாவலில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் தளம் எது?
* ஈகரை வழிநடத்துனர் ராஜா மிகவும் கோபக்காரராமே உண்மையா? மேலும் வேலை நேரங்களில் கூட மப்பில் இருப்பது பற்றி தங்களின் கருத்து என்ன?
பாலாஜி:
இனிய உறவு பாலாஜி அவர்களே!
* நாமனைவரும் பரந்துவிரிந்த பரப்பளவு உள்ள நாடுகளில் வாழ்ந்து வரும்பொழுது கூட நமக்குள் ஏதோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் நினைவு வருகிறது! ஆனால் நீங்கள் அந்த சின்ன தீவில் எப்படி வாழ்கிறீர்கள். மக்கள் பேசும் மொழி எது? அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை பற்றிக் கூற முடியுமா?
கலைநிலா:
வணக்கம் கவிச்செல்வன் கலைநிலா!
தங்களுக்கு கவிதை வரிகள் சரளமாக வருகிறது, மனதை எப்பொழுதும் இளமையாக வைத்துள்ளீர்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!
* படிக்கும் பருவத்தில் காதல் கவிதை எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
* தங்களின் இல்லத்தலைவிக்கு தங்களின் கவிதை பற்றிய எண்ணம் எந்த அளவில் உள்ளது?
கலைவேந்தன்:
மதிப்பிற்குரிய கலைவேந்தன் அவர்களுக்கு!
* தற்பொழுது புதுடெல்லியில் தமிழர்களுக்கான மதிப்பு எந்த அளவில் உள்ளது? தமிழீழம் பற்றிய செய்தி டெல்லி மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!
* ஆங்கில விரிவுரையாளரான தங்களுக்கு தமிழ் மேல் தமிழ்க் கவிதை மேல் ஏற்பட்ட காதலுக்கான காரணம் அறியலாமா? எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்! தாங்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளதா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
* எத்தனை வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வருகிறார்கள்?
அதிகமா 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் வருவார்கள்.....
* அவர்கள் அனைவரும் கணினி உபயோகிப்பதில் சிறந்தவர்களா?
25 வயதுக்குட்பட்ட அனைவர்களும் கண்ணி உபயோகிப்பார்கள் ஆனால் ஒரு சில பேருக்கு தெரியாது.
* கணினி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்களா பெண்களா?
கணிணி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்கள் தான் பெண்கள் மற்றவர்களின் வாழ்க்கையில்தான் விளையாடுவார்கள் (அய்யோ உண்மைய சொல்லிட்டேனா)
* அவர்களுக்கு எந்த வகையில் நீங்கள் உதவி செய்கிறீர்கள்?
என்னால் முடிந்த அளவில்
அதிகமா 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் வருவார்கள்.....
* அவர்கள் அனைவரும் கணினி உபயோகிப்பதில் சிறந்தவர்களா?
25 வயதுக்குட்பட்ட அனைவர்களும் கண்ணி உபயோகிப்பார்கள் ஆனால் ஒரு சில பேருக்கு தெரியாது.
* கணினி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்களா பெண்களா?
கணிணி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்கள் தான் பெண்கள் மற்றவர்களின் வாழ்க்கையில்தான் விளையாடுவார்கள் (அய்யோ உண்மைய சொல்லிட்டேனா)
* அவர்களுக்கு எந்த வகையில் நீங்கள் உதவி செய்கிறீர்கள்?
என்னால் முடிந்த அளவில்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
சிவா wrote:நான் அழைக்கும் ஐந்து பேர் மானிக், ரிபாஸ், பாலாஜி, கலைநிலா, கலைவேந்தன் !
மானிக்:
சிங்கம்புணரி சிங்கத்திற்கு சில சிம்பிளான கேள்விகள்!
தாங்கள் நடத்தும் ப்ரவுசிங் சென்டருக்கு வருபவர்களைப் பற்றியது!
* எத்தனை வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வருகிறார்கள்?
* அவர்கள் அனைவரும் கணினி உபயோகிப்பதில் சிறந்தவர்களா?
* கணினி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்களா பெண்களா?
* அவர்களுக்கு எந்த வகையில் நீங்கள் உதவி செய்கிறீர்கள்?
ரிபாஸ்:
வணக்கம் ரிபாஸ்! உங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி!
* தாங்கள் ஈகரைக்கு வந்த புதிதில் தாங்கள் எழுது தமிழை யாரலும் படிக்க முடியாது, ஆனால் இப்பொழுது மிகச் சிறப்பாக தமிழில் எழுதுகிறீர்கள்! இதற்கு காரணம் தங்களின் சொந்த முயற்சியா அல்லது யாராவது பயிற்சி தந்தார்களா?
* ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வருவதற்கு முன் இணைய உலாவலில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் தளம் எது?
* ஈகரை வழிநடத்துனர் ராஜா மிகவும் கோபக்காரராமே உண்மையா? மேலும் வேலை நேரங்களில் கூட மப்பில் இருப்பது பற்றி தங்களின் கருத்து என்ன?
பாலாஜி:
இனிய உறவு பாலாஜி அவர்களே!
* நாமனைவரும் பரந்துவிரிந்த பரப்பளவு உள்ள நாடுகளில் வாழ்ந்து வரும்பொழுது கூட நமக்குள் ஏதோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் நினைவு வருகிறது! ஆனால் நீங்கள் அந்த சின்ன தீவில் எப்படி வாழ்கிறீர்கள். மக்கள் பேசும் மொழி எது? அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை பற்றிக் கூற முடியுமா?
கலைநிலா:
வணக்கம் கவிச்செல்வன் கலைநிலா!
தங்களுக்கு கவிதை வரிகள் சரளமாக வருகிறது, மனதை எப்பொழுதும் இளமையாக வைத்துள்ளீர்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!
* படிக்கும் பருவத்தில் காதல் கவிதை எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
* தங்களின் இல்லத்தலைவிக்கு தங்களின் கவிதை பற்றிய எண்ணம் எந்த அளவில் உள்ளது?
கலைவேந்தன்:
மதிப்பிற்குரிய கலைவேந்தன் அவர்களுக்கு!
* தற்பொழுது புதுடெல்லியில் தமிழர்களுக்கான மதிப்பு எந்த அளவில் உள்ளது? தமிழீழம் பற்றிய செய்தி டெல்லி மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!
* ஆங்கில விரிவுரையாளரான தங்களுக்கு தமிழ் மேல் தமிழ்க் கவிதை மேல் ஏற்பட்ட காதலுக்கான காரணம் அறியலாமா? எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்! தாங்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளதா?
என்ன தல எப்படியல்லாம் கேட்டு என்ன வம்புல மாட்டிவிடாதிங்க தல
Manik wrote:* எத்தனை வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வருகிறார்கள்?
அதிகமா 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் வருவார்கள்.....
* அவர்கள் அனைவரும் கணினி உபயோகிப்பதில் சிறந்தவர்களா?
25 வயதுக்குட்பட்ட அனைவர்களும் கண்ணி உபயோகிப்பார்கள் ஆனால் ஒரு சில பேருக்கு தெரியாது.
* கணினி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்களா பெண்களா?
கணிணி விளையாட்டுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவது ஆண்கள் தான் பெண்கள் மற்றவர்களின் வாழ்க்கையில்தான் விளையாடுவார்கள் (அய்யோ உண்மைய சொல்லிட்டேனா)
* அவர்களுக்கு எந்த வகையில் நீங்கள் உதவி செய்கிறீர்கள்?
என்னால் முடிந்த அளவில்
[You must be registered and logged in to see this image.] நன்றி மானிக்!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கேட்டதுக்கு பதில் சொல்லு நண்பா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
[quote="ரிபாஸ்"]
கேட்ட கேள்விக்கு பதில்! [You must be registered and logged in to see this image.]
சிவா wrote:நான் அழைக்கும் ஐந்து பேர் மானிக், ரிபாஸ், பாலாஜி, கலைநிலா, கலைவேந்தன் !
என்ன தல எப்படியல்லாம் கேட்டு என்ன வம்புல மாட்டிவிடாதிங்க தல
கேட்ட கேள்விக்கு பதில்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நீங்களும் மற்ற நண்பர்களிடம் உங்களின் கேள்விகளை தொடரலாம் நண்பர்களே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
ரிபாஸ் wrote:
என்ன தல எப்படியல்லாம் கேட்டு என்ன வம்புல மாட்டிவிடாதிங்க தல
* ஈகரை வழிநடத்துனர் ராஜா மிகவும் கோபக்காரராமே உண்மையா? மேலும் வேலை நேரங்களில் கூட மப்பில் இருப்பது பற்றி தங்களின் கருத்து என்ன?
இதுக்கு எனக்கு இப்பவே விடை தெரிஞ்சாகனும்.....
VIJAY wrote:ரிபாஸ் wrote:
என்ன தல எப்படியல்லாம் கேட்டு என்ன வம்புல மாட்டிவிடாதிங்க தல
* ஈகரை வழிநடத்துனர் ராஜா மிகவும் கோபக்காரராமே உண்மையா? மேலும் வேலை நேரங்களில் கூட மப்பில் இருப்பது பற்றி தங்களின் கருத்து என்ன?
இதுக்கு எனக்கு இப்பவே விடை தெரிஞ்சாகனும்.....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 3 of 55 • 1, 2, 3, 4 ... 29 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 55
|
|